SPECIAL CORRESPONDENT

விமர்சனங்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஐஸ்வர்யா, ARC, பிரசாந்த் கருத்தரித்தல் மைங்களில் 2வது நாளாக சோதனையிடும் வருமானவரி அதிகாரிகள்

செயற்கை கருத்தரிப்பு மையங்களில் நேற்று முதல் சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் 5-க்கும் மேற்பட்ட மையங்களில் சோதனை. சோதனை நிறைவுக்கு பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்…

Read More »
செய்திகள்

வாலிபரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது

திண்டுக்கல், சீலப்பாடியை அடுத்த குழந்தைபட்டி அருகே அய்யன்குளத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு மொண்டியபட்டியை சேர்ந்த கரண்ராஜ்(27) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தாலுகா காவல்…

Read More »
லைஃப் ஸ்டைல்

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கூட்டுறவு மேலாண்மை மற்றும் கூட்டுறவு வணிக மாதிரிகள் குறித்த சர்வதேச நிகழ்ச்சி தொடக்கம்

காந்திகிராமம், செப்டம்பர் 1, 2026: தமிழ்நாடு காந்திகிராமத்தில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா அரங்கில், “இலங்கை கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும்…

Read More »
விமர்சனங்கள்

பேருந்து நிலைய கட்டண கழிப்பறை கழிவு நீர் சாலையில் செல்லும் அவலம்

தென் தமிழகத்தில் மதுரை பேருந்து நிலையாட்ர்ஹத்திற்கு அடுத்தபடியான முக்கிய பெருத்து முனையமாக திண்டுக்கல் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தென் தமிழக மக்கள் கோயம்புத்தூர் ஈரோடு சேலம்…

Read More »
க்ரைம்

24 மணி நேரமும் ஆழ்துளை கிணறுகள் தோண்டும் இயந்திரங்கள் – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் – அழிவின் விளிம்பில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி

அரசால் தடை செய்யப்பட்ட மலை குடையும் இயந்திரங்களை கொண்டு கொடைக்கானல் கீழ் மலை பகுதியான பண்ணைக்காடு தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் ஆழ்துளை கிணறு…

Read More »
க்ரைம்

வாலிபரை கை, கால்கள் கட்டி வெட்டி படுகொலை செய்த வழக்கில் ஒருவர் கைது

குமரேசன்(41) திண்டுக்கல், சீலபாடியை அடுத்த குழந்தைபட்டி அருகே தனியார் பள்ளி பின்புறம் அய்யன்குளத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு மொண்டியபட்டியை சேர்ந்த கரண்ராஜ்(27) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.…

Read More »
செய்திகள்

ஆதிதிராவிடர் குடியிருப்பில் சமுதாய நலக்கூடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்க! சமூக நீதித்துறை அமைச்சரிடம் நுகர்வோர் அமைப்பு நேரடி கோரிக்கை.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், சர்க்கார் பெரியபாளையம் கிராமம் குளத்துப்பாளையத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் உடனடியாக ‘சமுதாய நலக்கூடம்’ அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்…

Read More »
செய்திகள்

பக்தர்களின் வசதிக்காக ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் அதிநவீன டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதி இன்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது .

QR Code மூலம் முன்பதிவு பயணிகள் தங்களது செல்போன் மூலம் லாக்கரில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, தேவையான லாக்கரை தேர்வு செய்து உடைமைகளை பாதுகாப்பாக…

Read More »
செய்திகள்

50 பவுன் தங்கம், 60 லட்சம் மொய்.. லாரி லாரியாக வந்த சீர்! இணையத்தை மிரட்டிய தாய்மாமன்!

மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற சிறுமியின் காதணி விழாவில், பிரமாண்டமான முறையில் தாய்மாமன் சீர் மற்றும்…

Read More »
ஆன்மீகம்

52 கோயில்களில் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை இன்று முதல் அமல் – தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கடந்த 2023 அக்டோபர் 1-ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் அறநிலையத்துறை…

Read More »
செய்திகள்

சிந்து கேட்ட கேள்வி… திணறிய அமைச்சர் ஜெகதீஸ்வரி

“குடியாத்தத்தில் 90% அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றனர். அங்குள்ள அங்கன்வாடி மையங்களுக்கு கட்டடம் கட்டித்தர வேண்டும்” என தவெக எம்எல்ஏ சிந்து கோரிக்கை வைக்க,…

Read More »
செய்திகள்

26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்.

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.395 வரை…

Read More »
க்ரைம்

ஆடு திருடிய 2 பேர் கைது – ஆடு, பைக் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சின்னமநாயக்கன்கோட்டையில் பாலமுருகன்(34) என்பவா் ஆட்டுக் கிடையிலிருந்துS.தும்மலப்பட்டியை சோ்ந்த கோகுலகிருஷ்ணன்(20), சௌந்தரபாண்டியன் (25) ஆகிய 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் ஆடு…

Read More »
செய்திகள்

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு போலீஸ் குவிப்பு

த திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியை சேர்ந்த ராஜா(25) இவர் FQL ஆன்லைன் செயலி வழியாக கிரிப்டோ கரன்சி மூலம் பணம் கட்டி ஏமாந்த நிலையில்…

Read More »
செய்திகள்

தனியார் பள்ளி பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி ஒருவர் பலி

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மின்வாரிய அலுவலகம் அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளி ல் வந்த நபர் மீது தனியார் பள்ளி பேருந்து மோதி…

Read More »
Back to top button