SPECIAL CORRESPONDENT

விமர்சனங்கள்

சேலம்: தொப்பூரில் முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 எஸ்எஸ்ஐ காவலர்கள் திடீர் மயக்கம்

ராஜேந்திரன் மற்றும் மது ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அருகில் இருந்த காவலர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்

Read More »
க்ரைம்

திண்டுக்கல் அருகே வாலிபர் வெட்டி படுகொலை

திண்டுக்கல் ம.மு.கோவிலூர் அருகே உள்ள மொண்டியபட்டியை சேர்ந்த கரன்ராஜ் (28) என்பவர் வெட்டி படுகொலை.முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதாக தகவல் மேற்படி சம்பவம் குறித்து தாலுகா…

Read More »
செய்திகள்

காந்திகிராமப் பல்கலையில்சமஸ்கிருத நாள் விழா

காந்நிகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக சமஸ்கிருதம் மற்றும் ஒப்பியல் மையத்தின் சார்பில் சமஸ்கிருத நாள் விழா கொண்டாடப்பட்டது. மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகக் கற்றல் மையத்தின் ஆசிரியை கே.…

Read More »
விமர்சனங்கள்

FQL முதலீட்டு மோசடி: நத்தம் அருகே இளைஞர் தற்கொலை

நத்தம் அருகே காசம்பட்டி பகுதியில் FQL செயலி மூலம் முதலீடு செய்து பணத்தை இழந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை…

Read More »
செய்திகள்

தண்ணீர் டேங்க் வேன் – கார் மோதி விபத்து, கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் காயம்

திண்டுக்கல், சீலப்பாடியை அடுத்த ஆரோக்கியசாமி நகர் பேருந்து நிறுத்தம் எதிரே திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற தண்ணீர் டேங்க் வேன் மீது கார்…

Read More »
க்ரைம்

ATM-களில் பணம் எடுக்க வந்தவர்களிடம் ஏமாற்றி பணம் கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்ட கணவன் – மனைவி கைது

திண்டுக்கல் நகர் வத்தலகுண்டு ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ATM-களில் பணம் எடுக்க உதவுவது போல ATM- கார்டை வாங்கி ரகசிய எண்ணை கேட்டறிந்து ATM- இயந்திரத்தில்…

Read More »
க்ரைம்

FQL செயலி மூலம் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி ரூ.150 கோடி மோசடி – 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகை – முகவர்களை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் மீது கல்வீச்சு

மதுரை மாவட்டம், மேலூர் கட்டயம்பட்டியில் இயங்கி வரும் FQL,AG,MAINS APP என்ற பெயரில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கட்டயம்பட்டியில் ரஞ்சித் என்பவர் தலைமையில் இயங்கி வந்ததாக…

Read More »
விமர்சனங்கள்

தினந்தோறும் அல்லல்படும் வாகன ஓட்டிகள் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி , காவல்துறை ????

திண்டுக்கல் மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக இருப்பது ஆர்த்தி தியேட்டர் சாலை. இந்த வழியாகத்தான் மாநகரின் கிழக்கு பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் மாவட்ட ஆசிய வளாக பகுதிக்கும்…

Read More »
ஆன்மீகம்

கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய கொடிமரம் ஸ்தாபனம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் – கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரம்!

திண்டுக்கல் நகரின் புகழ்பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலில், மகா கும்பாபிஷேக திருப்பணிகளின் முக்கிய நிகழ்வாக இன்று புதிய ஆலய கொடிமரம் மற்றும் யந்திர ஸ்தாபன விழா…

Read More »
செய்திகள்

பட்டா கேட்டு குளத்துப் பகுதியில் குடிசைகள் அமைத்த பொதுமக்கள் செயலால் பரபரப்பு – ஆக்கிரமிப்புகளை காவல்துறையினர் உதவியுடன் அகற்றிய அதிகாரிகள் – 50க்கும் மேற்பட்டோர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செல்லப்ப நாயக்கன்பட்டி தாதன் குளத்தில் திடீரென்று குச்சிகள்,ஓலை தட்டிகள், தார்ப்பாய்கள் கொண்டு போடப்பட்ட குடிசைகளை அகற்றப்பட்டதால் பரபரப்பு மூங்கில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள்…

Read More »
செய்திகள்

வங்கி ஊழியர்களின் மீது ஒருதலைப் பட்சமாக செயல்படும் அரசின் பாகுபாடு திட்டங்களை திரும்ப பெறக்கோரி செப்டம்பர் 11ம் தேதி அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு.

பேட்டி : ஜான் கிங்ஸ்டன் (ஸ்டேட் பாங்க் துணை பொதுச் செயலாளர்) ஐந்து நாட்கள் வங்கி வேலை நாட்களை நடைமுறைப்படுத்த வேண்டும், பாகுபாடு நிறைந்த பி எல்…

Read More »
க்ரைம்

மண் கடத்தல் லாரி விரட்டிப் பிடிப்பு – வாடிப்பட்டி வட்டாட்சியர் நடவடிக்கை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடகரை கண்மாயில் விவசாய பயன்பாட்டுக்காக அனுமதி பெற்று எடுக்கப்பட்டதாக கூறப்படும் வண்டல் மண்ணை டிப்பர் லாரியுடன் வாடிப்பட்டி வட்டாட்சியர் சுந்தரவேல் தலைமையிலான…

Read More »
க்ரைம்

எங்கு பார்த்தாலும் மரம் வெட்டுதல், வனவிலங்கு வேட்டை—தமிழக வனப்பகுதிகளில் என்ன நடக்கிறது?

VILUPPURAM – KANDAMANGALAM திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரிப் பகுதியில் அந்நிய மரங்களை அகற்றுவதாகக் கூறி தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள்…

Read More »
செய்திகள்

பதறவைக்கும் சிசிடிவி காட்சி: நத்தம் அருகே கார் மோதி முதியவர் பலி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான பதறவைக்கும் சிசிடிவி…

Read More »
விமர்சனங்கள்

அலறும் சைலன்சர்கள் – கல்லூரி மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலை 83-ல் அட்ராசிட்டி 

திண்டுக்கல் – பழனி தேசிய நெடுஞ்சாலை 83- ல் பிரபல தனியார் கல்லூரி மற்றும் பள்ளி வளாகம் உள்ளது .  இங்கு 5000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்…

Read More »
Back to top button