SPECIAL CORRESPONDENT

விமர்சனங்கள்

அலறும் சைலன்சர்கள் – கல்லூரி மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலை 83-ல் அட்ராசிட்டி 

திண்டுக்கல் – பழனி தேசிய நெடுஞ்சாலை 83- ல் பிரபல தனியார் கல்லூரி மற்றும் பள்ளி வளாகம் உள்ளது .  இங்கு 5000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்…

Read More »
க்ரைம்

ஆம்னி பேருந்தில் பயணித்த தம்பதியிடம் 25-பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்

பெங்களூரில் இருந்து திருச்செந்தூர் க்கு ஆம்னி பேருந்தில் பயணித்த தம்பதியிடம் அரவக்குறிச்சி அருகே 25-பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்…

Read More »
க்ரைம்

கொடைரோடு அருகே காட்டுபன்றியை வேட்டையாடிய நபர் கைது – காட்டுப்பன்றி கறிகள் பறிமுதல்

திண்டுக்கல் சிறுமலை வன சரக வன அலுவலர் சுரேஷ் அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி சிறுமலை வனத்துறையினர் கொடைரோடு அருகே கொடைரோடு பிரிவு, சடையாண்டிபுரம் ஆகிய பகுதியில் ரோந்து…

Read More »
க்ரைம்

பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல் – மயங்கிய நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து பணியாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு…

Read More »
விமர்சனங்கள்

பேருந்து வராததால் ஆத்திரம் – 4 மணி நேரம் காத்திருந்த 400-க்கும் மேற்பட்ட பயணிகள் சாலை மறியல்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து நத்தம், கொட்டாம்பட்டி, காரைக்குடி, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகள் நீண்ட நேரமாக வராததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்துகளை…

Read More »
க்ரைம்

கல்லூரியில் உற்சாகமாக ஓணம் பண்டிகை கொண்டாட்டம் – மாவேலி வேடத்தில் மாணவர் ஊர்வலம்

பழனி அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் பாரம்பரிய முறையில்…

Read More »
ஆன்மீகம்

அம்மனுக்கு ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

​​திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில்வே காலனி பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வரலட்சுமி விரத நன்னாளான இன்று காலை முதலே அம்மனுக்குச்…

Read More »
செய்திகள்

தனியார் நிறுவனத்தை மிரட்டி பணம் பறித்த 2 போலி நிருபர்கள் கைது

திண்டுக்கல், பழனி ரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சென்று தாங்கள் பத்திரிகையாளர்கள் என்றும் தங்கள் நிறுவனத்தை பற்றி தவறாக சித்தரித்து பதிவிடுவதாக மிரட்டி ரூ.10 ஆயிரம்…

Read More »
செய்திகள்

குப்பையை கொளுத்திவிட்ட மர்ம நபர்கள் – அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு

திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் உள்ள மாநகராட்சியின் சிறுவர் பூங்கா உள்ளது . அதன் காம்பவுண்ட் சுவர் அருகில் மின் வாரியத்தின்…

Read More »
செய்திகள்

கார் இருசக்கர வாகன மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலி

திண்டுக்கல் மாவட்டம் , நத்தம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி பிரிவு நத்தம் பகுதியைச் சேர்ந்த சதாம்உசேன் மகன் சையது ஒலி ஹக்கீம் (33) மாரிமுத்து…

Read More »
க்ரைம்

காப்பு காட்டில் வேட்டையாட முயன்ற நபர் கைது – துப்பாக்கி வெடி மருந்துகள் பறிமுதல் – வனத்துறையினர் நடவடிக்கை

நேற்று (20.08.2026 ) சிறுமலை வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் கொடைரோடு வன பிரிவு பகுதியில் உள்ள காப்பு காடு பகுதிகளில் வழக்கமான ரோந்து பணி…

Read More »
விமர்சனங்கள்

பேருந்தில் மாணவர்களின் அத்துமீறல் குறித்து புகார் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி 2-ம் பணிமனையிலிருந்து இயக்கப்படும் W.8 பேருந்தில், மருதாடு முதல் ஓசூர் வரை பயணிக்கும் பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகவும்,…

Read More »
விமர்சனங்கள்

பள்ளி வளாகத்தின் அருகிலேயே கொட்டி எரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் – கண்டுகொள்ளாத SBB  மற்றும் DPH&PM அதிகாரிகள்

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன.இங்கு பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த பல்வேறு…

Read More »
விமர்சனங்கள்

பழுதாகி நின்ற அரசு பேருந்து – நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்

திண்டுக்கல், M.V.M.கல்லூரி அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பழுதாகி சாலையின் நடுவே நின்றது. இதனைத்தொடர்ந்து பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்பட்டனர். போக்குவரத்து அதிகம் உள்ள…

Read More »
க்ரைம்

கடமான் வேட்டையாடிய 4 பேர் கைது – மான்கொம்புகள், மான்இறைச்சி பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம்,ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது குழந்தை வேலப்பர் கோயில் அருகே தங்கவேல் என்பவர் தோட்டத்தில் சுருக்கு கம்பியை வைத்து கடமான் வேட்டையாடப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து…

Read More »
Back to top button