திண்டுக்கல் – பழனி தேசிய நெடுஞ்சாலை 83- ல் பிரபல தனியார் கல்லூரி மற்றும் பள்ளி வளாகம் உள்ளது . இங்கு 5000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்…
Read More »SPECIAL CORRESPONDENT
பெங்களூரில் இருந்து திருச்செந்தூர் க்கு ஆம்னி பேருந்தில் பயணித்த தம்பதியிடம் அரவக்குறிச்சி அருகே 25-பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்…
Read More »திண்டுக்கல் சிறுமலை வன சரக வன அலுவலர் சுரேஷ் அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி சிறுமலை வனத்துறையினர் கொடைரோடு அருகே கொடைரோடு பிரிவு, சடையாண்டிபுரம் ஆகிய பகுதியில் ரோந்து…
Read More »திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து பணியாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு…
Read More »திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து நத்தம், கொட்டாம்பட்டி, காரைக்குடி, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகள் நீண்ட நேரமாக வராததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்துகளை…
Read More »பழனி அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் பாரம்பரிய முறையில்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில்வே காலனி பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வரலட்சுமி விரத நன்னாளான இன்று காலை முதலே அம்மனுக்குச்…
Read More »திண்டுக்கல், பழனி ரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சென்று தாங்கள் பத்திரிகையாளர்கள் என்றும் தங்கள் நிறுவனத்தை பற்றி தவறாக சித்தரித்து பதிவிடுவதாக மிரட்டி ரூ.10 ஆயிரம்…
Read More »திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் உள்ள மாநகராட்சியின் சிறுவர் பூங்கா உள்ளது . அதன் காம்பவுண்ட் சுவர் அருகில் மின் வாரியத்தின்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் , நத்தம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி பிரிவு நத்தம் பகுதியைச் சேர்ந்த சதாம்உசேன் மகன் சையது ஒலி ஹக்கீம் (33) மாரிமுத்து…
Read More »நேற்று (20.08.2026 ) சிறுமலை வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் கொடைரோடு வன பிரிவு பகுதியில் உள்ள காப்பு காடு பகுதிகளில் வழக்கமான ரோந்து பணி…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி 2-ம் பணிமனையிலிருந்து இயக்கப்படும் W.8 பேருந்தில், மருதாடு முதல் ஓசூர் வரை பயணிக்கும் பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகவும்,…
Read More »திண்டுக்கல் மாநகராட்சி எல்லை பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன.இங்கு பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த பல்வேறு…
Read More »திண்டுக்கல், M.V.M.கல்லூரி அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பழுதாகி சாலையின் நடுவே நின்றது. இதனைத்தொடர்ந்து பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்பட்டனர். போக்குவரத்து அதிகம் உள்ள…
Read More »திண்டுக்கல் மாவட்டம்,ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது குழந்தை வேலப்பர் கோயில் அருகே தங்கவேல் என்பவர் தோட்டத்தில் சுருக்கு கம்பியை வைத்து கடமான் வேட்டையாடப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து…
Read More »