சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் பயணியிடம் மிரட்டல் விடுத்து தங்க நகை பறித்த இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். சங்கரன்கோவில் அருகே கண்டியப்பேரியைச் சேர்ந்த பொன்செல்வம் என்பவர்…
Read More »editor - Visil Media
ஆவடி காவல் கூடுதல் ஆணையர் தலைமையில் ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து . சென்னை ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இருசக்கர வாகனத்தீன் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். கொட்டகுளம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி…
Read More »திண்டுக்கல்லை சேர்ந்த வியாபாரியிடம் இனிப்பு வகை மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10.73 கோடி பணம் மோசடியில் ஈடுப்பட்ட பெண் கைது செய்யப்படுள்ளார். திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த…
Read More »நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி இணையதளம், தனி உரிமையை பாதுகாக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஐஸ்வர்யா ராய் பெயரில் போலியான இணைய…
Read More »திண்டுக்கல் அருகே வெளிமாநில மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா தலைமையிலான போலீசார்…
Read More »திண்டுக்கல் R.M.காலனி சிவாஜிகணேசன் 2-வது தெருவில் மீண்டும் மீண்டும் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மலம் கலந்த நீர் சாலைகளில் ஓடுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.…
Read More »புறாக்களின் படைப்பில் பயணிபுறாவுக்கு தனி இடமுண்டு. அதன் அழகும் பல்வேறு வண்ணமும் ஒவ்வொருவரையும் கவரும். வட அமெரிக்காவின் மலைப்பகுதியில் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தவைகள்…
Read More »திண்டுக்கல் பேருந்து நிலையம் தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் பொது போக்கு எவரத்து மூலம் மேற்கு மாவட்டங்கள் மற்றும் வடமேற்கு மாவட்டங்களை இணைக்கும் மிக முக்கிய பேருந்து…
Read More »மதுரை மாநாட்டில் த.வெ.க தொண்டரை பவுன்சர்கள் தூக்கி வீசியது தொடர்பாக ஜோசஃப் விஜய் மீது வழக்குப் பதிவு. கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நடந்த த.வெ.க. வின்…
Read More »தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் முகூர்த்த தினத்தை முன்னிட்டு வாழையிலை மற்றும் வாழைத்தார் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் வாழையிலை ஒரு கட்டு ரூ.1450க்கு…
Read More »கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நாய் துரத்தியதில் பெண் கழிவுநீர் ஓடையில் விழுந்து காலில் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சிதம்பரப்பேரி பகுதியை…
Read More »திருநெல்வேலி கே.டி.சி. நகரில் நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல் டாக்டர் மலர் (35) மற்றும் காரில் வந்த நெல்லை…
Read More »விநாயகர் சதுர்த்தி விழாவினை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணமும், கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் தென்காசி…
Read More »நாளை விநாயகர் சதூர்த்தி என்பதால் புளியங்குடி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடியில் உள்ள மலர்…
Read More »








