கர்நாடக மாநிலம் நாகர்ஹோளே அருகே வீராணம் ஹோசல்லியில் மான் வேட்டையாடிய ஒருவர் கைது. இருவர் ஓடிவிட்டனர். இறைச்சி, பைக், மொபைல் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் நாகர்ஹோலே…
Read More »EDITOR Visil media
ஆனால் அது ஒருபுறம் இருக்க தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் இதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது, மாஞ்சோலை பகுதி மக்கள் அரசு பணியில் இருந்தவர்கள் அல்ல தனியார் தேயிலை…
Read More »மதுபானக் கூடங்களுக்கு கோவை மாநகர காவல் துறை கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது என்பது சட்ட விரோதமானது மற்றும் பொறுப்பற்ற செயலாகும். தங்களது மதுபானக்கூடத்திற்கு…
Read More »தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூா்சத்திரம் செட்டியூா் சாலையில் வசித்து வரும் ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான கருணாகரன் ( 65) என்பவா் வீட்டில் கடந்த ஜூலை மாதத்தில்…
Read More »திருக்கோவிலூர், ஆக.27- திருக்கோவிலூர் அருகே கோளப்பாறை கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள முருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு வெகு விமரிசையாக நேற்று நடை பெற்றது. இதை…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே ராயப்பனுார் கிராமத்தில் கிராமத்தின் ஒளி நிறுவனம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு சின்னசேலம் பி.டி.ஓ., ரவிசங்கர் தலைமை…
Read More »கோமுகி அணையில் ரூ 5 கோடி மதிப்பில் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு தொட்டிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கல்வராயன் மலை அடிவாரத்தில் கோமுகி…
Read More »மூணாறு:கேரள மாநிலம் மூணாறு அருகே ஆனச்சாலில் யானை தந்தங்களை விற்க முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். மூணாறு அருகே ஆனச்சால் பகுதியை மையப்படுத்தி சிலர் யானை…
Read More »கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை; சாகுல் ஹமீது, பென்சிலால், கதிரவன், சின்னதுரை ஆகியோர் மீது குண்டர் சட்டம்…
Read More »திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. மாடுகள் ஜாலியாக உலா வருவதுடன், அதே பகுதியில் படுத்து ஓய்வெடுக்கின்றன. சாலையில் மாடுகள் ஓய்வெடுக்கும் நிலையில்,…
Read More »மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது என்பது சட்ட விரோதமானது மற்றும் பொறுப்பற்ற செயலாகும். தங்களது மதுபானக்கூடத்திற்கு மது அருந்த வருவோர் சொந்த வாகனத்தில் வந்தால், டிரைவர் இருப்பதை…
Read More »தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில், மாணவர்களின் கல்வித்தரத்தை ஆய்வு செய்ய, அனைத்து செமஸ்டர்களிலும் ஒரு பாடத்திற்கு பல்கழகமே வினாத்தாள் தயாரித்து, தேர்வு நடத்தி, வினாத்தாள் திருத்தம் செய்து மதிப்பெண்கள்…
Read More »உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது உ தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 5% முதல் 7% சுங்கக்கட்டணம்…
Read More »நத்தம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் – நத்தத்தில் குடியிருப்பு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகள் கிடந்தது – மக்களிடையே…
Read More »“குன்னூா் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட அவுட்காய் வைத்திருந்த இருவரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்னூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட காட்டேரி சோதனைச் சாவடியில்…
Read More »