SPECIAL CORRESPONDENT

ஆன்மீகம்

கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய கொடிமரம் ஸ்தாபனம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் – கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரம்!

திண்டுக்கல் நகரின் புகழ்பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலில், மகா கும்பாபிஷேக திருப்பணிகளின் முக்கிய நிகழ்வாக இன்று புதிய ஆலய கொடிமரம் மற்றும் யந்திர ஸ்தாபன விழா…

Read More »
செய்திகள்

பட்டா கேட்டு குளத்துப் பகுதியில் குடிசைகள் அமைத்த பொதுமக்கள் செயலால் பரபரப்பு – ஆக்கிரமிப்புகளை காவல்துறையினர் உதவியுடன் அகற்றிய அதிகாரிகள் – 50க்கும் மேற்பட்டோர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செல்லப்ப நாயக்கன்பட்டி தாதன் குளத்தில் திடீரென்று குச்சிகள்,ஓலை தட்டிகள், தார்ப்பாய்கள் கொண்டு போடப்பட்ட குடிசைகளை அகற்றப்பட்டதால் பரபரப்பு மூங்கில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள்…

Read More »
செய்திகள்

வங்கி ஊழியர்களின் மீது ஒருதலைப் பட்சமாக செயல்படும் அரசின் பாகுபாடு திட்டங்களை திரும்ப பெறக்கோரி செப்டம்பர் 11ம் தேதி அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு.

பேட்டி : ஜான் கிங்ஸ்டன் (ஸ்டேட் பாங்க் துணை பொதுச் செயலாளர்) ஐந்து நாட்கள் வங்கி வேலை நாட்களை நடைமுறைப்படுத்த வேண்டும், பாகுபாடு நிறைந்த பி எல்…

Read More »
க்ரைம்

மண் கடத்தல் லாரி விரட்டிப் பிடிப்பு – வாடிப்பட்டி வட்டாட்சியர் நடவடிக்கை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடகரை கண்மாயில் விவசாய பயன்பாட்டுக்காக அனுமதி பெற்று எடுக்கப்பட்டதாக கூறப்படும் வண்டல் மண்ணை டிப்பர் லாரியுடன் வாடிப்பட்டி வட்டாட்சியர் சுந்தரவேல் தலைமையிலான…

Read More »
க்ரைம்

எங்கு பார்த்தாலும் மரம் வெட்டுதல், வனவிலங்கு வேட்டை—தமிழக வனப்பகுதிகளில் என்ன நடக்கிறது?

VILUPPURAM – KANDAMANGALAM திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரிப் பகுதியில் அந்நிய மரங்களை அகற்றுவதாகக் கூறி தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள்…

Read More »
செய்திகள்

பதறவைக்கும் சிசிடிவி காட்சி: நத்தம் அருகே கார் மோதி முதியவர் பலி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான பதறவைக்கும் சிசிடிவி…

Read More »
விமர்சனங்கள்

அலறும் சைலன்சர்கள் – கல்லூரி மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலை 83-ல் அட்ராசிட்டி 

திண்டுக்கல் – பழனி தேசிய நெடுஞ்சாலை 83- ல் பிரபல தனியார் கல்லூரி மற்றும் பள்ளி வளாகம் உள்ளது .  இங்கு 5000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்…

Read More »
க்ரைம்

ஆம்னி பேருந்தில் பயணித்த தம்பதியிடம் 25-பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்

பெங்களூரில் இருந்து திருச்செந்தூர் க்கு ஆம்னி பேருந்தில் பயணித்த தம்பதியிடம் அரவக்குறிச்சி அருகே 25-பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்…

Read More »
க்ரைம்

கொடைரோடு அருகே காட்டுபன்றியை வேட்டையாடிய நபர் கைது – காட்டுப்பன்றி கறிகள் பறிமுதல்

திண்டுக்கல் சிறுமலை வன சரக வன அலுவலர் சுரேஷ் அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி சிறுமலை வனத்துறையினர் கொடைரோடு அருகே கொடைரோடு பிரிவு, சடையாண்டிபுரம் ஆகிய பகுதியில் ரோந்து…

Read More »
க்ரைம்

பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல் – மயங்கிய நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து பணியாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு…

Read More »
விமர்சனங்கள்

பேருந்து வராததால் ஆத்திரம் – 4 மணி நேரம் காத்திருந்த 400-க்கும் மேற்பட்ட பயணிகள் சாலை மறியல்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து நத்தம், கொட்டாம்பட்டி, காரைக்குடி, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகள் நீண்ட நேரமாக வராததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்துகளை…

Read More »
க்ரைம்

கல்லூரியில் உற்சாகமாக ஓணம் பண்டிகை கொண்டாட்டம் – மாவேலி வேடத்தில் மாணவர் ஊர்வலம்

பழனி அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் பாரம்பரிய முறையில்…

Read More »
ஆன்மீகம்

அம்மனுக்கு ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

​​திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில்வே காலனி பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வரலட்சுமி விரத நன்னாளான இன்று காலை முதலே அம்மனுக்குச்…

Read More »
செய்திகள்

தனியார் நிறுவனத்தை மிரட்டி பணம் பறித்த 2 போலி நிருபர்கள் கைது

திண்டுக்கல், பழனி ரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சென்று தாங்கள் பத்திரிகையாளர்கள் என்றும் தங்கள் நிறுவனத்தை பற்றி தவறாக சித்தரித்து பதிவிடுவதாக மிரட்டி ரூ.10 ஆயிரம்…

Read More »
செய்திகள்

குப்பையை கொளுத்திவிட்ட மர்ம நபர்கள் – அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு

திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் உள்ள மாநகராட்சியின் சிறுவர் பூங்கா உள்ளது . அதன் காம்பவுண்ட் சுவர் அருகில் மின் வாரியத்தின்…

Read More »
Back to top button