தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான எற்பாடு நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில், க ட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கவரும் விதமாக ஆங்காங்கே மின்வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு கொடிகம்பங்களும் நிறுவப்பட்டிருந்தது. இன்று காலை சுமார் காலை 11 மணிஅளவில் திடீரென பலத்த காற்று வீசியதால் சுமார் நூறு அடி உயரத்திலிருந்து கொடிகம்பம் கீழே விழுந்தது. அப்போது, இதை கவனித்த தொண்டர்கள் அலறி அடித்து கொண்டு ஒடினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் எற்படுத்தியது. ஆனால் நல்வாய்ப்பாக, உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. பின்பு கொடி கம்பம் பாத்துக்கப்பாக அப்புறப்படுத்தப்பட்டது,
Read Next
20 hours ago
ஓசூர்: கெலவரப்பள்ளி அணை மாசுபாடு – ரூ.15 லட்சத்தில் விழிப்புணர்வு அரங்கம்
23 hours ago
நடிகர் அஜித்துக்கு ரேஸிங் கார் மினியேச்சர் பரிசளித்த முதலமைச்சர் விஜய்
24 hours ago
ஊட்டி : குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க கோரி விழிப்புணர்வு
24 hours ago
திருநெல்வேலி : தனியார் பேருந்து மோதி இருவர் பலி
1 day ago
குமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இடமாற்றத்தால் உற்சாகமடைந்த கனிம வள கும்பல்
1 day ago
தூத்துக்குடி FCI குடோனில் திடீர் தீ விபத்து
1 day ago
தூத்துக்குடி : மதுபான கடைகளில் அலைமோதிய கூட்டம் – ஊழியர்கள் குற்றச்சாட்டு
1 day ago
பிரியாணி பேனரில் விநாயகர் படம் இருப்பதால் புகார் – கடை உரிமையாளர் கைது
2 days ago
இந்தோனேசியா : ஜாவா கடலில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்து – 140 பேர் மாயம்
2 days ago
புதுச்சேரி : பாதுகாவலர்களைத் தாக்கிய சுற்றுலாப் பயணிகள்
Related Articles
Check Also
Close