தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான எற்பாடு நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில், க ட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கவரும் விதமாக ஆங்காங்கே மின்வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு கொடிகம்பங்களும் நிறுவப்பட்டிருந்தது. இன்று காலை சுமார் காலை 11 மணிஅளவில் திடீரென பலத்த காற்று வீசியதால் சுமார் நூறு அடி உயரத்திலிருந்து கொடிகம்பம் கீழே விழுந்தது. அப்போது, இதை கவனித்த தொண்டர்கள் அலறி அடித்து கொண்டு ஒடினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் எற்படுத்தியது. ஆனால் நல்வாய்ப்பாக, உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. பின்பு கொடி கம்பம் பாத்துக்கப்பாக அப்புறப்படுத்தப்பட்டது,
Read Next
2 days ago
பொதுத்தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா நிறைவேற்றம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி
2 days ago
பிராட்வேயில் GST அதிகாரிகள் சிறைபிடிப்பு: பாத்திரக்கடை வியாபாரிகள் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு
2 days ago
தொலைபேசி கம்பங்களே இல்லாத நகரமாக மாறும் அமராவதி நகரம்
2 days ago
காங்கிரஸ் எம்.பி-யின் ஆக்கிரமிப்பை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
3 days ago
தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க சிறப்பு திட்டம் – அமைச்சர் கீர்த்தனா தகவல்
4 days ago
காவிரி நீர் விவகாரம் – வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
4 days ago
எஸ்.டி.பி.ஐ மாநில தலைமையகத்தில் தீ விபத்து – விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர்
4 days ago
பொய் வழக்கு பதிவு மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை
5 days ago
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினவு தினம் அனுசரிப்பு
5 days ago
நீட் தேர்வு சீர்திருத்தம் : உயர்மட்டக்குழுவை அமைத்த பிரதமர்
Related Articles
Check Also
Close
-
கருப்புத் துண்டு அணிந்து இரங்கலை தெரிவித்த தமிழக முதலமைச்சர்…December 9, 2021


