SPECIAL CORRESPONDENT

செய்திகள்

கார் இருசக்கர வாகன மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலி

திண்டுக்கல் மாவட்டம் , நத்தம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி பிரிவு நத்தம் பகுதியைச் சேர்ந்த சதாம்உசேன் மகன் சையது ஒலி ஹக்கீம் (33) மாரிமுத்து…

Read More »
க்ரைம்

காப்பு காட்டில் வேட்டையாட முயன்ற நபர் கைது – துப்பாக்கி வெடி மருந்துகள் பறிமுதல் – வனத்துறையினர் நடவடிக்கை

நேற்று (20.08.2026 ) சிறுமலை வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் கொடைரோடு வன பிரிவு பகுதியில் உள்ள காப்பு காடு பகுதிகளில் வழக்கமான ரோந்து பணி…

Read More »
விமர்சனங்கள்

பேருந்தில் மாணவர்களின் அத்துமீறல் குறித்து புகார் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி 2-ம் பணிமனையிலிருந்து இயக்கப்படும் W.8 பேருந்தில், மருதாடு முதல் ஓசூர் வரை பயணிக்கும் பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகவும்,…

Read More »
விமர்சனங்கள்

பள்ளி வளாகத்தின் அருகிலேயே கொட்டி எரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் – கண்டுகொள்ளாத SBB  மற்றும் DPH&PM அதிகாரிகள்

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன.இங்கு பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த பல்வேறு…

Read More »
விமர்சனங்கள்

பழுதாகி நின்ற அரசு பேருந்து – நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்

திண்டுக்கல், M.V.M.கல்லூரி அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பழுதாகி சாலையின் நடுவே நின்றது. இதனைத்தொடர்ந்து பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்பட்டனர். போக்குவரத்து அதிகம் உள்ள…

Read More »
க்ரைம்

கடமான் வேட்டையாடிய 4 பேர் கைது – மான்கொம்புகள், மான்இறைச்சி பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம்,ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது குழந்தை வேலப்பர் கோயில் அருகே தங்கவேல் என்பவர் தோட்டத்தில் சுருக்கு கம்பியை வைத்து கடமான் வேட்டையாடப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து…

Read More »
செய்திகள்

புலிகள் காப்பகத்தில் புலி சடலம் கண்டெடுப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் (STR) தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பெஜலட்டி கிராமத்திற்கு அருகே, சுமார் 40 நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படும் ஒரு வயதுடைய புலியின் சடலம்…

Read More »
அரசியல்

MP சச்சிதானந்தத்தின் சமூகவலைத்தள பதிவின் எதிரொலி – சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டதுடன் வட்டாட்சியர் பணியிட மாற்றம்

கம்யூனிஸ்ட் கட்சியினரின் விபரங்களை சேகரிக்க சொன்ன வட்டாட்சியர் – சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டதுடன் வட்டாட்சியர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டார் 18.08.2026 அன்று குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி இந்திய…

Read More »
க்ரைம்

நாட்டு வெடிகுண்டு வைத்து மிளா மான் வேட்டை

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தெற்கு மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்து மிளா வேட்டையாடியதாக, காட்டுப்புதூரைச் சேர்ந்த ஆல்வின் (30), ரமேஷ் (42) ஆகிய இருவரை…

Read More »
க்ரைம்

வேட்டையாடத் திட்டம் தீட்டி ஆயுதங்களோடு சுற்றிக்கொண்டிருந்த 12 பேர் கொண்ட கும்பல் கைது – வனத்துறையினர் அதிரடி

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய வீராணம் பகுதியில் “ரகசிய ஆபரேஷன்”… முயல்களை வேட்டையாடத் திட்டம் தீட்டி, ஆயுதங்களோடு சுற்றிக்கொண்டிருந்த 12 பேர் கொண்ட…

Read More »
க்ரைம்

நாட்டுத்துப்பாக்கி வெடித்து விபத்து

திண்டுக்கல், நத்தம் அருகே சிறுமலை அடிவார காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்றபோது நாட்டுத்துப்பாக்கி வெடித்து விபத்து இதில் படுகாயமடைந்த மாணிக்கம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி துப்பாக்கியில் கருமருந்து,…

Read More »
செய்திகள்

ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சி முத்தம்பட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக இப்பகுதி கிராம…

Read More »
செய்திகள்

அரசு மருத்துவமனையில் போதையில் இளைஞர் அட்டகாசம் – பொதுமக்கள் அடித்து விரட்டியதால் பரபரப்பு

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதையில் இளைஞர் ஒருவர் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு…

Read More »
செய்திகள்

போதிய பேருந்து வசதியின்றித் தவிக்கும் மாணவ, மாணவிகள் – ஆட்சியர் அலுவலகத்தில் மனு

போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தர மேலகவுண்டனூர் கிராம பொது மக்கள் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மனு. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட மல்லப்புரம் கிராமம், மேலகவுண்டனூர்…

Read More »
விமர்சனங்கள்

கல்லூரி மாணவரை தனியார் பேருந்து நடத்துனர் எட்டி உதைத்ததாக கூறி மாணவரின் பெற்றோர் பேருந்து நிலையத்தில் வாக்குவாதம்

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை செல்லக்கூடிய தனியார் பேருந்தில் சின்னாளப்பட்டி காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பயிலக்கூடிய மாணவர் இன்று பயணம் செய்துள்ளார். அப்பொழுது நடத்துனரிடம் திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்திற்கு…

Read More »
Back to top button