EDITOR Visil media

விமர்சனங்கள்

குடிநீர் பயன்பாட்டு கிணறை மதுபான கூடமாக மாற்றிய மதுபிரியர்கள் – கண்டு கொள்ளுமா உள்ளாட்சி நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், எரமநாயக்கன்பட்டி கிராம மக்களுக்கு குடிநீராக பயன்படுத்தி வரும் பட்டிக்குளத்திற்கும் கிழபுறமாக அமைந்துள்ள குடிநீர் கிணற்றில் அங்கு வரும் போதை ஆசாமிகள் குடிநீர்…

Read More »
செய்திகள்

சேகூர் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு சொத்துகள் விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.

சென்னை: சேகூர் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு சொத்துக்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம்…

Read More »
Featured

காவல்துறையில் இணைய இப்படி ஒரு வழியிருக்கா? விசாரணை அதிகாரம் உள்ள அமைப்புகளில் வேலை வாங்கித் தரும் ஸ்பெஷல் படிப்பு!

இந்தியாவை பொறுத்தவரையில் காவல்துறை போன்ற விசாரணை அதிகாரம் உள்ள துறைகளில் சேர விரும்பும் இளைஞர்கள் அதற்கான Service Recruitment Board வழியாகச் செல்ல வேண்டும். அல்லது UPSC…

Read More »
க்ரைம்

ஹவாலா பணம் கடத்த முயற்சி – இருவரை கையும் களவுமாக காத்திருந்து சுற்றி வளைத்து பிடித்த வருமான வரித்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்

சென்னையில் 10 கோடி அளவில் ஹவாலா பணம் கைமாறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை ராயப்பேட்டை பகுதியில்…

Read More »
க்ரைம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிகரித்து வரும் போலி மதுபான விற்பனை நிலையங்கள் – அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

லஞ்சம், கமிஷன் பணத்தால் செல்வ செழிப்பில் உள்ள டாஸ்மாக் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் தகவல் சொல்ல பொதுமக்கள் தயக்கம். டாஸ்மாக் மொத்த சரக்குகளை, கமிஷன் அடிப்படையில் டாஸ்மாக்…

Read More »
க்ரைம்

யானை தந்தம் கடத்தி விற்க முயற்சி – 7 பேர் கொண்ட கும்பல் கைது – ஒரு ஸ்கார்பியோ கார் பறிமுதல்

31.01.2025 ம் தேதியன்று திண்டுக்கல் – நத்தம் சாலையில் சிறுமலை பிரிவு அருகே யானைத்தந்தம் விற்க முயற்சி செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, திருச்சி வனக்காவல் நிலையப்பணியாளர்கள்,…

Read More »
விமர்சனங்கள்

மக்களின் கோரிக்கை மனுக்கள் குப்பையில் – செந்தில் பாலாஜியைக் குற்றம்சாட்டும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கடந்த வாரம் மின்சாரத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்கள், ’மக்களுடன் முதல்வர்’ என மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனர். அந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் குப்பைக் கிடங்கில்…

Read More »
விமர்சனங்கள்

நெல்லையில் உயிரிழந்த மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயின் உடலை சைக்கிளில் கொண்டு சென்ற மகன்

நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து இறந்த தாயின் உடலை 15 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் கட்டிக்கொண்டு சென்ற மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் செயல் சோகத்தை ஏற்படுத்தி…

Read More »
விமர்சனங்கள்

கொடைக்கானல் அருகே விவசாயிக்கு ரூ.1,03,333 மின் கட்டணம் செலுத்த நோட்டீஸ்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கே.சி.பட்டியை சேர்ந்த இளையராஜா என்ற விவசாயி 8,976 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்காக ரூ.1 லட்சத்து 1333 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என…

Read More »
க்ரைம்

எறும்புதின்னியை பிடித்து விற்பனை செய்ய முயற்சி – இருவர் கைது

23-1-25 ம் தேதி வேலூர் வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி வேலூர் வனச்சரகம் கனியம்பாடி பீட் & வனப்பகுதியில் சந்தேகப்படும்படியிருந்த ஜமுனாமரத்தூர் நம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்த…

Read More »
விமர்சனங்கள்

திரைப்பட குழுவினர் பொதுமக்களிடம் அத்துமீறல்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பேரூராட்சி கோம்பை பகுதியில் திரைப்பட குழுவினர் முகாமிட்டு சூட்டிங் எடுத்து வருகின்றனர். அங்கு செல்லும் பொது மக்களிடம் அவர்கள் முகம் சுளிக்கும் வகையில்…

Read More »
க்ரைம்

நெல்லையில் பயங்கரம்: மாமனார், மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகன்

நெல்லையில் குடும்பத் தகராறில் மாமனார், மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகனால் பரபரப்பு நிலவியது. நெல்லை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(55). அவரது மனைவி செல்வராணி(53).…

Read More »
க்ரைம்

பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 129 மதுப்பாட்டில்கள் பறிமுதல்- போலீஸ்காரர் உட்பட இருவர் கைது

பாண்டிச்சேரியிலிருந்து திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் விற்பனை செய்யவதற்காக மதுப்பாட்டில்கள் கடத்தி வருவதாக திண்டுக்கல் மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நத்தம் மூங்கில்பட்டி அருகே வாகன சோதனை…

Read More »
க்ரைம்

யானை தந்தம் கடத்தல் கும்பல் சுற்றிவளைப்பு

குளித்தலையில் யானை தந்தம் கடத்தி வந்து விற்க முயன்ற சிறுவன் உள்ளிட்ட 5 பேரை வனச்சரக அலுவலர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்…

Read More »
க்ரைம்

துப்பாக்கி முனையில் ரவுடிகள் 3 பேர் கைது : ஆயுதங்கள் பறிமுதல் – பரபரப்பு தகவல்!!!

கோவில்பட்டி அருகே கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 3பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், மற்றும் கஞ்சா…

Read More »
Back to top button