திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாத சிறுகுடியில் பொன்னர் சங்கர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் உருண்டைச் சோறுடன் கூடிய கறி விருந்து…
Read More »SPECIAL CORRESPONDENT
1950-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி அன்றைய குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையின் மூலம் தலித் கிறிஸ்தவர்களுக்கான எஸ்சி (SC) உரிமை மறுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அந்நாளைத் ‘தலித்…
Read More »மத்திய அரசின் தொழிலாளர் தொடர்பான நான்கு சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்றும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதனை நிறுத்திடவும், கார்ப்பரேட் ஆதரவு கொள்கையினை மாற்றிட வேண்டும் என்றும்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாய்க்கனூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட A. வெள்ளோடு அருகில் உள்ள சிறுநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் சுற்றிவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
Read More »திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலக்கோட்டை, சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர் அந்த மனுவில் சிறுநாயக்கன்பட்டியில் உள்ள பஞ்சமி நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து பத்திரப்பதிவு…
Read More »திண்டுக்கல், சென்னமநாயக்கன்பட்டி, திருப்பதி பாலாஜி நகரில் கடந்த மாதம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜமாணிக்கம் வீடு உள்ளிட்ட அடுத்தடுத்து 3 வீடுகளில் பணம் மற்றும் நகை…
Read More »திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமான ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் நீர் இருப்பு வெகுவாக குறைந்துவிட்ட…
Read More »தமிழ்நாடு: முதுமலை புலிகள் காப்பகத்தில் 48 வயது பெண் யானை உயிரிழப்பு முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சீசூர் வனச்சரகம், சீசூர் பிரிவு, சீசூர் காப்புக்காட்டின்…
Read More »திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக காரில் குட்கா கடத்துவதாக மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஒட்டன்சத்திரம் DSP.கார்த்திகேயன் மேற்பார்வையில் ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன்…
Read More »திண்டுக்கல், புறநகர்DSP.சங்கர் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நல்லாம்பட்டி,…
Read More »சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) கீழ்…
Read More »திண்டுக்கல் பேகம்பூர் பாறைப்பட்டி வழியாக பள்ளபட்டி ஊருக்கு செல்லும் வழியில் பழைய இரும்பு கடையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பைப் மற்றும் வயர் பற்றியதால் மிகுந்த புகை மூட்டத்துடன்…
Read More »திருவண்ணாமலையில் கண் கண்ணாடியில் கேமரா வைத்து சுவாமி அண்ணாமலையாரை புகைப்படம் எடுக்க முயற்சித்த ஹைதராபாத்தை சேர்ந்த பவுனிஷ், மகேஷ் என்ற இளைஞர்களை பிடித்து போலீஸ் விசாரணை உள்துறை…
Read More »மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர்கோவில் வழிபாடுகளுக்காக 1930-ல் தானமாக வழங்கப்பட்ட, ரூ.60 கோடி மதிப்புள்ள 1.79 ஏக்கர் அறக்கட்டளை நிலத்தை போலியாக பட்டா மாற்றம்…
Read More »திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் சண்முகவிலாச மண்டபம் முன்பாக நின்ற பக்தர் ஒருவர் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அதிர்ச்சி…
Read More »