திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் சண்முகவிலாச மண்டபம் முன்பாக நின்ற பக்தர் ஒருவர் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அதிர்ச்சி…
Read More »SPECIAL CORRESPONDENT
திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமிநாதபுரம் அருகே ஜெயலலிதா என்பவரது வீட்டில் 12 1/4 பவுன் நகை திருட்டு இதுகுறித்து எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில்,சாமிநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்…
Read More »திண்டுக்கல், பழனி கோயில் நிலம் மோசடியாக பத்திர பதிவு செய்யப்பட்ட வழக்கில் கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில்…
Read More »திமுக ஆட்சியிலும் அம்மா உணவகம் செயல்பட்டது – கே.என்.நேரு கடந்த திமுக ஆட்சியில் அம்மா உணவகத்தை சரியாக நடத்தவில்லை – வேலுமணி கடந்த ஆட்சியின் திட்டங்களுக்கு அதே…
Read More »திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நிலக்கோட்டை DSP.இளஞ்செழியன்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர்…
Read More »பழனி கோயில், பழனி ரயில் நிலையம், திண்டுக்கல் ரயில் நிலையம் ஆகியவைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது திண்டுக்கல், பழனி முருகன் கோவில், பழனி ரயில்…
Read More »கரூரிலிருந்து _ திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்து திண்டுக்கல் எம் வி எம் கல்லூரி மேம்பாலத்தின் மீது ஏறிய பொழுது கியர் ராடு பழுதாகி நடுவழியில்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாலாறு பொருந்தல் அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் சார்பாக மீன் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குறைந்த…
Read More »திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் முத்துக்குமார், ஜான்சன்…
Read More »மாவட்டம் முழுவதும் உள்ள குளங்களில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று விவசாயிகள் எடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில் இதனை பயன்படுத்தி டிப்பர்…
Read More »பழனி ஆயக்குடி பேரூராட்சிக்கு எதிரே உள்ள குளத்தில் அப்பகுதியில் இருக்கும் வியாபாரிகள் கோழி கழிவுகளை குளத்தில் கொட்டி எரித்து வருகின்றனர். கோழி கழிவுகள் காய்ந்த பின் தீ…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவார பகுதியில் உள்ள தண்டபாணி மடத்துக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாக 2 கோடிக்கு பத்திரபதிவு செய்யப்பட்டது தொடர்பாக திண்டுக்கல்…
Read More »பெரியகுளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கி தங்க செயின் பறிப்பு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோயில்அடிவாரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தசசிகுமார்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் , பழனி அருகே ஆயக்குடியில் மண் திருட்டை தடுக்க சென்ற இரண்டு பேர் மீது கொலைவெறி தாக்குதல் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி
Read More »