EDITOR Visil media

விளையாட்டு

சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர்!

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் சரப்ஜோத் சிங் இணை,…

Read More »
செய்திகள்

உலக புலிகள் தினத்தை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் பேரணி மற்றும் விழிப்புணர்வு. நிகழ்வுகள் நடைபெற்றன

உலக புலிகள் தினத்தை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர்அவர்களின் அறிவுறையின்படி, மசினகுடி துனை இயக்குனரின் உத்தரவுப்படி, முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி டவுன் பகுதியில்…

Read More »
கோக்கு மாக்கு

மண் கடத்தல் -செய்தி வெளியானதை தொடர்ந்து வருவாய்துறையினர் நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் அம்மாபட்டி கம்மாயில் இரவு பகலாக விவசாயிகள் என்ற போர்வையில் வண்டல் மண் அள்ளி ஒரு யூனிட் 500…

Read More »
கோக்கு மாக்கு

திமுக அதிமுகவினர் மண் கொள்ளையில் கூட்டணி

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மாபட்டி ஊராட்சியில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிமுகவினர் இணைந்து இரவு பகலாக கிராவல் மண்…

Read More »
கோக்கு மாக்கு

435 கிலோ கடல் அட்டை பறிமுதல்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வன உயிரின சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கும்பல் வன உயிரின பாதுகாப்பு சட்டம் – 1972 -ன் கீழ் தடை செய்யப்பட்ட…

Read More »
க்ரைம்

புதிய திரைப்படங்களை இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடும் தமிழ்ராக்கர்சை சேர்ந்த அட்மின் ஒருவர் கைது

தனுஷின் ராயன் திரைப்படத்தை செல்போனில் பதிவுசெய்து கொண்டிருந்த ஜெப் ஸ்டீபன்ராஜ் கைது கேரளாவின் திருவனந்தபுரம் ஏரியஸ் தியேட்டரில் வைத்து மதுரையை சேர்ந்த ஜெப் ஸ்டீபன்ராஜ் என்பவர் கைது…

Read More »
செய்திகள்

இந்திய காவல் படை மீண்டும் ஒரு எண்ணை கப்பலை செங்கடல் பகுதியில் ஹவுத்தி தாக்குதல் குழுவிடம் இருந்து பாதுகாத்துள்ளது .

இந்திய காவல் படையின் பலம் மீண்டும் நிருபிக்கபட்டிருக்கின்றது, இம்முறையும் வாய்ப்பு கொடுத்தது ஹவுத்தி அமைப்பு செங்கடலில் சென்ற கப்பல் ஒன்றை ஹவுத்திகள் மிக அபாயமாக தாக்க அதை…

Read More »
செய்திகள்

சரக்கு ரெயில் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி

அரக்கோணம்:அரக்கோணம் காந்திநகர் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் ராகவன் (வயது52).இவர் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று பணிமாறுதல் பெற்று…

Read More »
அரசியல்

தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – தூத்துக்குடியில் கனிமொழி MP குற்றச்சாட்டு

மைனாரிட்டி மக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த அரசு தற்போது மைனட்டி அரசாங்க அமர்ந்துள்ளது இவர்கள் தொடர்ந்து ஆட்சி நடத்த வேண்டும் என்றால் பீகார் ஆந்திரா தலைவர்கள் ஆதரவு…

Read More »
செய்திகள்

அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலை கல்லூரி தேசிய மாணவர் படையினரின் கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 25-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலைக் கல்லூரி தேசிய மாணவர் படையின் சார்பாக கார்கில் விஜய் டிவாஸ் என்னும் தலைப்பில் கார்கில் போரில் வெற்றி பெற்று 25…

Read More »
க்ரைம்

போதை காளான் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல் கொடைக்கானல் பகுதிகளில் போதை காளான் விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி.பெனாசீர் பாத்திமா அவர்களின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்…

Read More »
க்ரைம்

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.8,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி…

Read More »
செய்திகள்

தேசிய விருதுக்கு தேர்வான திண்டுக்கல் நெசவாளர்

திண்டுக்கல் நல்லாம்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீ கற்பக விநாயகர் கைத்தறி நெசவாளர் பாலகிருஷ்ணன் என்பவருக்கு பருத்தி இரக சேலை உற்பத்தி செய்ததற்கான சிறந்த நெசவாளர்களுக்கு வழங்கப்படும் தேசிய கைத்தறி…

Read More »
செய்திகள்

“மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,363 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது ” என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: காங்., ஆட்சி காலத்தை விட, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டில்…

Read More »
செய்திகள்

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.82,916 கோடி

பிஎஸ்என்எல் நிறுவனத்தை மறுகட்டமைப்பு செய்யவும் நவீன தொழில்நுட்பங்களுக்கேற்ப மேம்படுத்தவும் மத்திய பட்ஜெட்டில் ரூ.82,916 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றம் பொதுத்துறை…

Read More »
Back to top button