editor - Visil Media

க்ரைம்

குளத்தில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக லாரியை சிறைபிடித்த ஊர் மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா ஆர்.பி.பில்லமநாயக்கன்பட்டியில் உள்ள கருங்குளத்தில் பத்துக்கு மேற்பட்ட லாரி மட்டும் ஜேசிபி வைத்து மண் அள்ளி வருகின்றனர். இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், கால்நடைகளை…

Read More »
க்ரைம்

வேட்டை இங்கு சர்வ சாதாரணம் – போற போக்கில் வேட்டையாடபட்ட அரிய வகை வவ்வால்

வவ்வால் இனங்களில் மிகவும் பெரியதும் அதிக எடையுடன் (அதிகபட்சமாக 1.6 கிலோ வரை ) கூடிய இனமாக இந்த இந்திய பறக்கும் நரி என்கின்ற INDIAN FLYING…

Read More »
செய்திகள்

பழனியில் பொது சொத்தை சேதம் விளைவித்த வழக்கில் 25 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது

திண்டுக்கல், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2000-ம் ஆணடு பொது சொத்து சேதம் விளைவித்த வழக்கில் கோவிந்தராஜ்(50) என்பவரை பழனி தாலுகா…

Read More »
செய்திகள்

2 குழந்தைகள் கொலை வழக்கு – இருவரும் குற்றவாளிகள் – பரபரப்பு தீர்ப்பு

குழந்தைகள் கொலை வழக்கு – குன்றத்தூர் அபிராமி குற்றவாளி அபிராமியின் காதலன் மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி சென்னையில் பிரியாணி மாஸ்டருடன் தகாத உறவில் இருந்த குன்றத்தூர் அபிராமி…

Read More »
செய்திகள்

2006 வழக்கு…! 12 பேரின் விடுதலைக்கு..! உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை..!

கடந்த 2006-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்து மும்பை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று…

Read More »
செய்திகள்

அரசுப் பேருந்துகளில் மட்டுமே அனுமதி – வனத்துறை அறிவிப்பு…!

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு, இன்று (ஜூலை 23) முதல் பக்தர்கள் அரசுப் பேருந்துகளில் மட்டுமே…

Read More »
க்ரைம்

காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்ற 8 பேருக்கு ரூ 60,000 அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்த மாட்டுபாதைபிரிவு ராமபட்டிணம்புதுார் செல்லும் சாலையில்ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் ரோந்து சென்றபோது அங்குள்ள பட்டா நிலங்களில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி(61),…

Read More »
க்ரைம்

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பழைய ஆயக்குடியை சேர்ந்த ரமணிபாஸ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 6 பவுன் தங்க நகையை…

Read More »
விமர்சனங்கள்

இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி

குஜிலியம்பாறை அருகே ரயில்வே சுரங்கப்பாதை கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி தொய்வினால் பலியாகும் உயிர்கள்.. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா தங்கச்சியம்மாபட்டி ரயில்வே சுரங்கப்பாதை பணி ஆரம்பித்து…

Read More »
செய்திகள்

சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்ற வழக்கு WP No:15120 of 2019-ன் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும்…

Read More »
க்ரைம்

சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

நத்தம் அருகே சாக்கு பையில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது, ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல் – மதுவிலக்கு…

Read More »
செய்திகள்

டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி

திண்டுக்கல், வத்தலக்குண்டு அருகே பூசாரிபட்டியை சேர்ந்த தெய்வேந்திரன்(37) இவர் டிராக்டரில் ஜல்லி கல்லை ஏற்றிக்கொண்டு வத்தலகுண்டு – நிலக்கோட்டை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் உள்ள…

Read More »
விமர்சனங்கள்

மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.

கன்னியாக்குமரி மாவட்டம் – தக்கலை, இரணியல் ரோட்டில் அமைந்துள்ள மதுபான கூடத்தில் ஒரு பைக்கில் வந்த மூன்று சிறார்கள் மது அருந்தியுள்ளனர். இதை கண்டு அங்கிருந்தவர்கள் இவர்களிடம்…

Read More »
செய்திகள்

ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு

பள்ளிக்கு கட்டிடம் தான் வேண்டும் ஆஸ்பெட்டாஸ் கூரை வேண்டாம் – குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவிப்பு திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே அழகுபட்டி ஊராட்சி…

Read More »
க்ரைம்

இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் . நள்ளிரவு நேரத்தில் ஷெட்டில் நிறுத்தி இருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு…

Read More »
Back to top button