EDITOR Visil media

க்ரைம்

இன்று திறக்க இருந்த திண்டுக்கல் – தேனி – கோட்டக்கரா நெடுஞ்சாலை கட்டண வசூல் மையம் அடித்து நொறுக்கப்பட்டது

திண்டுக்கல் செம்பட்டி வழியாக வத்தலக்குண்டு செல்லும் பாதையில் லட்சுமி புரத்தில் அமைந்துள்ள டோல்கேட் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வத்தலகுண்டு மற்றும் லட்சுமிபுரம் சேவுகம்பட்டி…

Read More »
க்ரைம்

1200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் – ஒருவர் கைது – கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 சக்கர வாகனமும் பறிமுதல்

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள்…

Read More »
க்ரைம்

வனத்துறை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 8 நபர்கள் கைது – புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை…

Read More »
ஆன்மீகம்

நிலக்கோட்டை அருகே கருப்பணசாமி பாரி வேட்டைக்கு செல்லும் வினோத திருவிழா

திண்டுக்கல், நிலக்கோட்டை அருகே மணியக்காரன் பட்டியில் அருள்மிகு கருப்பணசாமி கோவில் மாசி திருவிழாவின் இறுதி நாளில் கருப்பண்ணசாமி பாரி வேட்டைக்கு செல்லும் நிகழ்வு தொடங்கியதுஇதற்காக சுடச்சுட சோறு…

Read More »
செய்திகள்

சட்டவிரோத தனியார் யானை சஃபாரி கும்பல் – காட்டி குடுத்த காட்டுயானை

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள படையப்பா என்ற காட்டு யானையை கண்காணித்த வந்த  வனத்துறை அதன் வழித்தடத்தை பின் தொடர்ந்த போது கொரண்டிகாடு பகுதியில் சட்ட…

Read More »
விமர்சனங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகாரிகள் ஆதரவோடு மீண்டும் துவங்கிய கெமிக்கல் கலந்து மண்ணை மணலாக்கி விற்பனை.விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், கட்டுமான தொழில் கட்டிடங்கள் பாதிக்கப்படுவதாகவும் சட்டவிரோதமாக மணல் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேடசந்தூர் எரியோடு பகுதி பொதுமக்கள் சார்பாக புகார் மனு கொடுத்தனர். இதை எடுத்து செய்தியாளர்களை சந்தித்த பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்டத்தில்…

Read More »
க்ரைம்

கடையம் அருகே அடையாளம் தெரியாத நபர் ரயிலில் மோதி உடல் சிதறி பலி போலீசார் விசாரணை

தென்காசி மாவட்டம் கடையம் அருகே இரவணசமுத்திரம் வீரா நதி ஆற்று பாலம் அருகில் செங்கோட்டை டு திருநெல்வேலி தண்டபாளத்தில் இன்று அதிகாலை ஈரோடு ரயில் சென்றது .…

Read More »
க்ரைம்

பழனி அருகே இருசக்கர வாகனம், கேஸ் சிலிண்டர் திருடிய பலே திருடன் கைது, 8 இருசக்கர வாகனம், 10 சிலிண்டர்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் பழனி, பழனி புறநகர், சத்திரப்பட்டி, சாமிநாதபுரம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டர்கள் திருடு போனது தொடர்பாக வழக்கு…

Read More »
செய்திகள்

இந்தியாவிலேயே முதல் முறையாக கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் நடத்திய விழிப்புணர்வு!

இந்தியாவிலுள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்போரைக் கண்டறியும் முகாம் இம்மாதம் முழுவதும் நடைபெறுகிறது.அதனடிப்படையில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில்,”பயணச்சீட்டோடு பயணிப்போம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

Read More »
க்ரைம்

களக்காடு அருகே யானை தந்தங்கள், பற்கள் பதுக்கிய கும்பல் சிக்கியது

வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.5 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் நெல்லை மாவட்டம் களக்காடு-நாங்குநேரி சாலையில் உள்ள கடம்போடு வாழ்வு பகுதியில் நேற்று முன்…

Read More »
க்ரைம்

சட்டவிரோத தங்கும் விடுதி நடத்துபவர்களால் தாக்குதலுக்கு உள்ளான சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம் , சிறுமலையில் சட்டவிரோத தனியார் தங்கும் விடுதியினரின் அட்டகாசம் – சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மீது கொலை வெறி…

Read More »
விமர்சனங்கள்

பொய்கை ஊராட்சி மன்றத்தின் தில்லு முல்லு புதிய பாதை அமைக்க இருப்பதாக கூறி 60 லோடு மண் ,சரளை கற்கள் எடுத்து விற்பனை – சாக்கடை கழிவுநீரில் நடந்து சென்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுவரும் பொதுமக்கள் – கண்டுகொள்ளாத உள்ளாட்சி அமைப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா பொய்கை ஊராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட கள்ளம்புளி கிராமம் படிக்காத மேதை காமராஜர் தெரு உள்ளது. இந்த தெருவில் சுமார் 40-க்கும்…

Read More »
செய்திகள்

வன விலங்குகளின் தாகம் தனிக்க களம் இறங்கிய வனத்துறை – கோடை காலம் தொடங்கியதால் துணை இயக்குநர் அருண்குமார் தலைமையில் நீர் நிரப்பும் பணி தொடங்கியது

மசினகுடியில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க நீர் நிரப்பும் பணி முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார் தலைமையில் துவங்கியது முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி…

Read More »
கோக்கு மாக்கு

நீலகிரி வரையாடுகளை பாதுகாப்போம்! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தல்

பொள்ளாச்சி; ‘நீலகிரி வரையாடானது கடந்தாண்டு கணக்கெடுப்பின்படி, 1,031 மட்டுமே உள்ளது,” என, நீலகிரி வரையாடு திட்ட உதவி இயக்குனர் கணேஷ்ராம் தெரிவித்தார். தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி…

Read More »
க்ரைம்

மரம் விழுந்து இறந்த தனது தாய் – நிவாரணம் தருவதாக கூறி 3 ஆண்டுகளாக ஏமாற்றும் திமுக பிரமுகர் – மகள் கண்ணீர் பேட்டி

கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பெரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சேம்படியூத்து பகுதியில் ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முத்துப்பாண்டி – மஞ்சுளா…

Read More »
Back to top button