
செயற்கை கருத்தரிப்பு மையங்களில் நேற்று முதல் சோதனை நடைபெறுகிறது.
வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் 5-க்கும் மேற்பட்ட மையங்களில் சோதனை.
சோதனை நிறைவுக்கு பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல் தெரியும்

செயற்கை கருத்தரிப்பு மையங்களில் நேற்று முதல் சோதனை நடைபெறுகிறது.
வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் 5-க்கும் மேற்பட்ட மையங்களில் சோதனை.
சோதனை நிறைவுக்கு பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல் தெரியும்