Afrin Afrin

க்ரைம்

நடுராத்திரியில் பலி கொடுத்த கும்பல் ?

தூக்கத்தில் வந்து சொன்ன ஆவி..! ஒரு வருஷத்துக்கு முன்னாடி செத்து போன அண்ணனோட ஆவி வந்து சொன்னதால காத்திருந்து பழிக்கு பழி தீர்த்த தம்பி. கொன்று மணலில்புதைக்கப்பட்ட…

Read More »
க்ரைம்

எம்.எல்.ஏ. பேர சொல்லி ரூ.10 லட்சம் அபேஸ்

பெண் பரபரப்பு புகார் ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் உறவினர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி..! ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா…

Read More »
க்ரைம்

உதவி ஆய்வாளரை அரிவாளுடன் துரத்திய சிறுவன்

திருநெல்வேலி மாவட்டத்தில் மோதலை தடுக்க சென்ற உதவி ஆய்வாளர் 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம்…

Read More »
க்ரைம்

காதல் சமரசம் நம்பி வந்த இளைஞர் கொலை – நெல்லையில் பயங்கரம்

கே.டி.சி நகரில் காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி அருகேயுள்ள கே.டி.சி நகரில் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச்…

Read More »
க்ரைம்

சொந்த தம்பி மகனை பெரியப்பாவே சரிமாரியாக வெட்டி கொலை செஞ்ச கொடூரம்

நில தகராறுல சொந்த தம்பி மகனை பெரியப்பாவே சரிமாரியாக வெட்டி கொலை செஞ்ச கொடூரம் சம்பவம் குடியாத்தம் அருகே அரங்கேறி இருக்கு. வேலூர் மாவட்டம் குடியாத்தம் காட்டாங்குட்டை…

Read More »
செய்திகள்

சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் தற்கொலை முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. மேலும் சிவஞானபுரத்தை சேர்ந்த…

Read More »
செய்திகள்

இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் இன்று திறக்கப்பட்டு வழிபாடு- கடைகள் அடைப்பு

திண்டுக்கல், வடமதுரையை அடுத்த வெள்ளபொம்மன்பட்டியில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், பகவதியம்மன் கோயில் உள்ளது. இங்கு கிராமத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக கோயில் மூடிக்…

Read More »
க்ரைம்

TamilBlasters-க்கு புதிய படங்களை பதிவு செய்து அனுப்பிய AC மெக்கானிக் கைது

🔹டோலிவுட் சினிமாவில் திருட்டுத்தனமாகத் திரைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டு வந்த ஜன கிரண் குமார் என்பவரை ஹைதராபாத் சைபர் கிரைம் காவல் துறை கைது செய்துள்ளது 🔹தெலுங்கு திரைப்பட…

Read More »
க்ரைம்

ரயிலைக் கடத்தப்போவதாக மிரட்டல்..

சேலத்தில் இருந்து காட்பாடி நோக்கிச் செல்லும் ரயிலைக் கடத்தப்போவதாக தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த சபரீசன் என்பவர் கைது! தொலைப்பேசி அழைப்பை ஆய்வு செய்ததில், சென்னை நோக்கிச்…

Read More »
விமர்சனங்கள்

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் திடீர் ஆய்வு – அதிகாரிகளை வெளுத்து வாங்கிய அமைச்சர்

தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலை துறையின் இணை…

Read More »
க்ரைம்

மதுரை திமுக நிர்வாகிகள் ராஜினாமா

மதுரை மாநகராட்சியில் உள்ள தனியார் கட்டடங்கள், வீடுகளுக்கு சொத்து வரி குறைவாக நிர்ணயித்து பல கோடி ரூபாய் மோசடி என புகார் எதிரொலி முதலமைச்சர் உத்தரவை தொடர்ந்து…

Read More »
க்ரைம்

நீலகிரி வனத்துக்குள் அத்துமீறி அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகள்!

நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் முதுமலை காப்பகத்தில் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறி தனியார் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவதால், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளிடம் சிக்கும்…

Read More »
செய்திகள்

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து, வாலிபர் பலி

திண்டுக்கல், வடமதுரை அருகே வெள்ளைபொம்மன்பட்டி பிரிவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையை கலக்கும் முயன்ற போது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வடமதுரை சேர்ந்த…

Read More »
செய்திகள்

நீரில் மூழ்கி இளைஞர் பலி

திண்டுக்கல் நந்தவனம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(39)இவர் தாடிக்கொம்பு சாலை புல்லட் ஷோரூம் – அக்ஷயா ஸ்கூல் செல்லும் வழியில் உள்ள சிவன் கோவில் கிணற்றில் தவறி…

Read More »
க்ரைம்

செங்கல்பட்டு அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்

யானை தந்தத்தை கடத்தி வந்த ஒரு பெண் உட்பட 8 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் வழியாக யானை தந்தம் கடத்தி…

Read More »
Back to top button