Afrin Afrin

செய்திகள்

யாருமே வரல – மாணவன் உடலை எரித்த போலீஸ்?

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள சி.எம்.எஸ். தங்கும் விடுதியில் தங்கிப் படித்து வந்த 13 வயது மாணவன் ஒருவன், 25 நாட்களுக்கு முன்பு விடுதி வளாகத்தில்…

Read More »
டிரெண்டிங்

பாம்பு வாயில இருந்து வந்த பறவை

நல்ல பாம்பு வயிற்றிலிருந்து கக்கப்பட்ட 7 முட்டையில் இருந்து ஆய்வு செய்ய போது பாம்பு முட்டையில் இருந்து வந்த கௌதாரி (Francolin)எனப்படும் பறவையின் முட்டைகள் தெரியவந்தது திருநெல்வேலி…

Read More »
செய்திகள்

திடீரென ஓடி வந்து கடித்து குதறிய கரடி – அலறிய பெண்

புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் விவசாய பணிக்கு  சென்ற மூன்று பேரை கரடி கடித்ததை தொடர்ந்து  உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில்…

Read More »
க்ரைம்

ஆணவக் கொலை செய்து விட்டு நீதிமன்றத்தில் திமிர் நடை போட்ட சுர்ஜித்

நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் போலீஸ் பாதுகாப்போடு ஆணவத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்துள்ளார். நெல்லை அருகே காதல் விவகாரத்தில் கவின்…

Read More »
க்ரைம்

உயிருக்கு உயிர் தான் வேணும் – சீக்ரெட் ஆப்ரேஷனில் என்கவுண்டர்

ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் போலீசாருக்கு  ஒரு அழைப்பு வருது. எதிர்முனையில எம்.எல்.ஏ. மகேந்திரன் பேசறதாகவும், தன்னோட தென்னந்தோப்புல வேல…

Read More »
க்ரைம்

பெண் மருத்துவர் ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை – யார் காரணம்?

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் திவ்யா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலையில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.…

Read More »
க்ரைம்

”என் பையன் மரணத்துக்கு நீதி வேண்டும்” – கதறும் பெற்றோர்

திருப்பத்தூர் அருகே பள்ளி வளாகத்தில் மூடியிருந்த கிணற்றில் விழுந்த மாணவனின் உடலை வாங்க பெற்றோர் ஒப்புதல் தெரிவித்தனர். மாணவன் இறந்ததால் பள்ளிக்கு இரண்டாவது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.…

Read More »
க்ரைம்

நடுராத்திரியில் பலி கொடுத்த கும்பல் ?

தூக்கத்தில் வந்து சொன்ன ஆவி..! ஒரு வருஷத்துக்கு முன்னாடி செத்து போன அண்ணனோட ஆவி வந்து சொன்னதால காத்திருந்து பழிக்கு பழி தீர்த்த தம்பி. கொன்று மணலில்புதைக்கப்பட்ட…

Read More »
க்ரைம்

எம்.எல்.ஏ. பேர சொல்லி ரூ.10 லட்சம் அபேஸ்

பெண் பரபரப்பு புகார் ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் உறவினர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி..! ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா…

Read More »
க்ரைம்

உதவி ஆய்வாளரை அரிவாளுடன் துரத்திய சிறுவன்

திருநெல்வேலி மாவட்டத்தில் மோதலை தடுக்க சென்ற உதவி ஆய்வாளர் 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம்…

Read More »
க்ரைம்

காதல் சமரசம் நம்பி வந்த இளைஞர் கொலை – நெல்லையில் பயங்கரம்

கே.டி.சி நகரில் காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி அருகேயுள்ள கே.டி.சி நகரில் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச்…

Read More »
க்ரைம்

சொந்த தம்பி மகனை பெரியப்பாவே சரிமாரியாக வெட்டி கொலை செஞ்ச கொடூரம்

நில தகராறுல சொந்த தம்பி மகனை பெரியப்பாவே சரிமாரியாக வெட்டி கொலை செஞ்ச கொடூரம் சம்பவம் குடியாத்தம் அருகே அரங்கேறி இருக்கு. வேலூர் மாவட்டம் குடியாத்தம் காட்டாங்குட்டை…

Read More »
செய்திகள்

சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் தற்கொலை முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. மேலும் சிவஞானபுரத்தை சேர்ந்த…

Read More »
செய்திகள்

இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் இன்று திறக்கப்பட்டு வழிபாடு- கடைகள் அடைப்பு

திண்டுக்கல், வடமதுரையை அடுத்த வெள்ளபொம்மன்பட்டியில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், பகவதியம்மன் கோயில் உள்ளது. இங்கு கிராமத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக கோயில் மூடிக்…

Read More »
க்ரைம்

TamilBlasters-க்கு புதிய படங்களை பதிவு செய்து அனுப்பிய AC மெக்கானிக் கைது

🔹டோலிவுட் சினிமாவில் திருட்டுத்தனமாகத் திரைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டு வந்த ஜன கிரண் குமார் என்பவரை ஹைதராபாத் சைபர் கிரைம் காவல் துறை கைது செய்துள்ளது 🔹தெலுங்கு திரைப்பட…

Read More »
Back to top button