மசினகுடியில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க நீர் நிரப்பும் பணி முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார் தலைமையில் துவங்கியது முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி…
Read More »Afrin Afrin
பொள்ளாச்சி; ‘நீலகிரி வரையாடானது கடந்தாண்டு கணக்கெடுப்பின்படி, 1,031 மட்டுமே உள்ளது,” என, நீலகிரி வரையாடு திட்ட உதவி இயக்குனர் கணேஷ்ராம் தெரிவித்தார். தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி…
Read More »கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பெரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சேம்படியூத்து பகுதியில் ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முத்துப்பாண்டி – மஞ்சுளா…
Read More »தமிழ்நாடு காவல் துறையின் இரயில்வே பாதுகாப்பு பிரிவு பெண் காவலர் ஒருவர், தனக்கு உயர் அதிகாரிகள் கொடுத்த பலவித டார்ச்சர் விபரங்களை பட்டியலிட்டு தன் காவலர் பணியினை…
Read More »திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில்,தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தாடிக்கொம்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில்…
Read More »திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் தடை செய்யப்பட்ட 21 சங்குகளை விற்பனைக்காக வைத்திருந்ததாக ஒருவரை வனத் துறையினர் கைது செய்தனர். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில்…
Read More »சிறுமலையில் வீடுகளுக்கு வழங்கப்படுவது போல் புதிதாக உதிக்கும் ஹோம் ஸ்டே என்ற பெயரில் நடத்தப்படும் காட்டேஜ்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படுவதால் அரசுக்கு லட்சக்கணக்கில் வரி இழப்பு. திண்டுக்கல்லை…
Read More »எக்கோ பாயிண்ட் அருகே விபத்துக்குள்ளான சுற்றுலாப் பேருந்தின் வேகக் கட்டுப்பாட்டு கருவி செயல்படவில்லை என்று மோட்டார் வாகனத் துறை தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய பேருந்து மீட்கப்பட்ட பின்னர்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் , கன்னிவாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட பன்றிமலை கிராமம் சோலைக்காடு பகுதியில் 3 சருகுமான்கள் மற்றும் ஒரு காட்டுப் பூனையினை வேட்டையாடி கறியாக வெட்டி TN…
Read More »இது குறித்து திண்டுக்கல் மாநகராட்சியின் 34 வார்டு கவுன்சிலர் தனபாலன் கூறிகையில் : திண்டுக்கல் மாநகரின் மையப் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக திண்டுக்கல்லில் இருந்து…
Read More »தமிழ்நாடு கடற்கரையோரத்தில் ஆலிவ் ரிட்லி ஆமை இறப்பைக் குறைப்பதற்கான உத்திகளைப் பற்றி விவாதிக்க, இந்திய வனவிலங்கு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மற்றும் நிபுணத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர். சுரேஷுடன்…
Read More »சென்னையில் ஆலை அமைக்கும் ஜப்பானின் முராட்டா ▪️. ஜப்பானைச் சேர்ந்த முராட்டா நிறுவனம் சென்னையில் கெபாசிட்டர் ஆலை அமைக்கிறது. இந்த ஆலையில் பல அடுக்கு செராமிக் கெபாசிட்டர்கள்…
Read More »தமிழகத்திலேயே வனவிலங்குகளுக்கும் வனத்திற்கும் பாதுகாப்பு இல்லாத ஒரே பகுதி நீலகிரி மாவட்டம் கூடலூர் மட்டுமே என்று இன்று அனைத்துதரப்பட்ட மக்களாலும் அறியப்படுகிறது என்றால் அதற்கு மாற்று கருத்து…
Read More »புதுடெல்லி: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி மாஞ்சோலையை சேர்ந்த ஜான் கென்னடி, அமுதா, சந்திரா ஆகியோர்…
Read More »திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க முன்னாள் செயலாளர் உதயகுமார் கடுமையாக தாக்கப்பட்டது கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வலியுறுத்தியும் நாளை18-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற…
Read More »