Afrin Afrin

க்ரைம்

பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 129 மதுப்பாட்டில்கள் பறிமுதல்- போலீஸ்காரர் உட்பட இருவர் கைது

பாண்டிச்சேரியிலிருந்து திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் விற்பனை செய்யவதற்காக மதுப்பாட்டில்கள் கடத்தி வருவதாக திண்டுக்கல் மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நத்தம் மூங்கில்பட்டி அருகே வாகன சோதனை…

Read More »
க்ரைம்

யானை தந்தம் கடத்தல் கும்பல் சுற்றிவளைப்பு

குளித்தலையில் யானை தந்தம் கடத்தி வந்து விற்க முயன்ற சிறுவன் உள்ளிட்ட 5 பேரை வனச்சரக அலுவலர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்…

Read More »
க்ரைம்

துப்பாக்கி முனையில் ரவுடிகள் 3 பேர் கைது : ஆயுதங்கள் பறிமுதல் – பரபரப்பு தகவல்!!!

கோவில்பட்டி அருகே கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 3பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், மற்றும் கஞ்சா…

Read More »
க்ரைம்

பிடிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் எங்கே ? – நசரேத் பேரூராட்சி மறுப்பு – தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பு

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் , நசரேத் பேரூராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக தினசரி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது .…

Read More »
செய்திகள்

வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய மாடு – உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிகிச்சை அளித்த கால்நடை பராமரிப்பு துறையினர்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பாளையம் பகுதியில் கன்று குட்டி ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தகவலை அடுத்துஉடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து…

Read More »
க்ரைம்

கடமான் கொம்புகளை விற்க முயன்ற நான்கு பேர் கைது – ஒரு ஜோடி மான்கொம்புகள் பறிமுதல்

25.12.2024-ம் தேதியன்று கன்னிவாடி வனச்சரகம் கட்டசின்னாம்பட்டி கிராமம், கோட்டைப்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள தண்டபாணி என்பவர் வீட்டில் கடமான் கொம்புகளை விற்க முயன்றதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில்…

Read More »
விமர்சனங்கள்

சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் – தொடர் நடவக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றி வருவது குறித்து பல்வேறு புகார்கள் மாநகராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் வந்த வண்ணம் இருந்தது . இது…

Read More »
க்ரைம்

வேட்டைக்கு சென்ற 2 வெவ்வேறு கும்பல்களை சேர்ந்த 7 கைது – தலைக்கு 20 ஆயிரம் வீதம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வனச்சரக பகுதிகளில் முயல் வேட்டையாடும் கும்பல் குறித்து கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வனப்பாதுகாப்பு படையினர் மற்றும் அய்யலூர் வனச்சரக அதிகாரிகள் தீவிர…

Read More »
செய்திகள்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சாக்கடை கால்வாய்கள் தூர்வாருதல் , பராமரிப்பு பணிகள் மற்றும் சேதமடைந்த சாக்கடை கால்வாய்களை இடித்து அகற்றிவிட்டு புதிய சாக்கடை…

Read More »
க்ரைம்

மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது

கடந்த 21 .12.2024 அன்று தமிழக கர்நாடக எல்லையில் உள்ள ஓசூர் பகுதியில் ESI ரிங் ரோடு அருகே இரண்டு யானை தந்தங்களை விற்பனைக்கு எடுத்து வந்த…

Read More »
செய்திகள்

பைக் டாக்​சியை தடை செய்​யக்​கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி

சென்னை: பைக் டாக்சியை தடை செய்யக்கோரி சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி நடத்தினர். பைக் டாக்சியை தடை செய்யக்கோரி கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என ஆட்டோ…

Read More »
விமர்சனங்கள்

ஆற்று புறம்போக்கில் கரையை உடைத்து மணல் அள்ளிய கும்பல் உயிர் சேதம் ஏற்பட்டால் அரசு அதிகாரிகளும் திமுக பேரூராட்சி தலைவரும் தான் காரணம் என்று குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை பேரூராட்சி 15 வார்டு மொட்டணம்பட்டியில் பட்டா இடத்தில் மணல் அள்ளுவதாக கூறிவிட்டு அரசுக்கு சொந்தமான ஆற்று புறம்போக்கில் கரையை உடைத்து…

Read More »
க்ரைம்

கேரளாவின் குப்பைத்தொட்டியாக மாறுகிறதா திருநெல்வேலி ?

திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர் பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகளை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு இடமாக “கொண்டாநகரம்” பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள்…

Read More »
க்ரைம்

இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில், சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய சலூன் ஊழியர் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார்.

திருவண்ணாமலை அருகே வெங்கிக்கல் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், விசிகே நகர செயலாளர் அருண்குமார், ஊழியரை முகம் மற்றும் வயிற்றில்…

Read More »
விமர்சனங்கள்

அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டால் டயாலிசிஸ் நோயாளிகள் அவதி

நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல இடங்களில் குடிநீர் இணைப்பு குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ள காரணத்தினால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது…

Read More »
Back to top button