பெரியாறு அணை பராமரிப்பு பணிக்கு தளவாடப் பொருட்களை ஏற்றிச் சென்ற தமிழ்நாடு லாரிகள் கேரளா வனத்துறையினர் மற்றும் போலீசாரால் தடுத்து நிறுத்தம். ஆனால் தமிழகத்தில் இருந்து தினமும்…
Read More »Afrin Afrin
திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி பகுதியில் உள்ள மயானத்தில் சில நாட்களாக மண் அள்ளி வருகின்றனர். இந்நிலையில் மண் கொள்ளையர்கள் மயானத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…
Read More »திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக நகர் வடக்கு, தெற்கு காவல் நிலையங்கள் மற்றும் திண்டுக்கல் புறநகர், தாலுகா மற்றும்…
Read More »ஆந்திரா-ஒடிசா எல்லையில் (ADB) இருந்து தமிழகத்திற்குள் கடத்தி வந்த கஞ்சாவை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB), சென்னை மண்டல பிரிவு வெற்றிகரமாக கைப்பற்றியது. குறிப்பிட்ட புலனாய்வுப் பிரிவினர்,…
Read More »திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டி செம்பட்டி நிலக்கோட்டை நத்தம் திண்டுக்கல் கூம்பூர் ஒட்டன்சத்திரம் குஜிலியம்பாறை கள்ளிமந்தயம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெட்டுசீட்டு சூதாட்டம் நடைபெறுகிறது. இதனால் கூலி…
Read More »திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கிய 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்குள்ள வஉசி நகரில் கனமழை காரணமாக திடீர் நிலச்சரிவு நேரிட்டதில் ஒரு வீடு அப்படியே மண்ணுக்குள் புதைந்தது.…
Read More »தி.மலையில் ஏற்பட்ட மண்சரிவில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இதில், அந்த வீடுகளில் சிக்கிய 5 குழந்தைகள் உட்பட 7 பேரின் நிலை…
Read More »40 டன் பாறைக்குக் கீழே சிக்கியுள்ள 5 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேரை மீட்கும் பணி 15 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்கிறது. பாறையை வெடி வைத்துத்…
Read More »தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாலவிநாயகர் கோவில் சாலையை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். தூத்துக்குடி மாநகரில் பாளையங்கோட்டை ரோடு,…
Read More »தெலுங்கானா மாநிலம் முழுகுமாவட்டம் நகரம் மண்டலம் அருகே உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.…
Read More »தூத்துகுடி மாவட்ட காவல் துறையினரின் பணியின் ஒரு பகுதியாக முதற்கட்டமாக 8 வாகனங்கள் கோட்டார், வடசேரி, நேசமணி நகர், தக்கலை, குளச்சல் கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதிகளுக்கு தொடங்கி…
Read More »திண்டுக்கல் மாவட்டம் , அம்மைய நாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமராஜபுரம் பகுதியில் உள்ள ரேடியன் ஆங்கில பள்ளி இயங்கி வருகிறது . பள்ளி வளாகத்தை சுற்றி…
Read More »ல வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் வருவாய் ஆய்வாளர் கையும்களவுமாக சிக்கியுள்ளார்.சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்நிலை வருவாய் ஆய்வாளராக கார்த்தி…
Read More »Iam sorry iyyappa” பாடல் பாடிய கான பாடகி இசைவாணி மற்றும் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி கிழக்கு காவல்…
Read More »தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துநகர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கிழக்கு காவல் நிலைய…
Read More »