Afrin Afrin

கோக்கு மாக்கு

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பெண் அமைச்சர்

தெலங்கானா மாநில வனத்துறை அமைச்சர் சுரேகா மீண்டும் சர்ச்சை பேச்சு “பிரியாணி மட்டுமல்ல பீரும் இருக்கு” இன்ஸ்டா லைவில் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய தெலங்கானா பெண் அமைச்சர்…

Read More »
டிரெண்டிங்

நெல் சாகுபடி பணியில் வட மாநில இளைஞர்கள்

குமரி மாவட்டத்தில் தற்போது பல வட மாநில இளைஞர்கள் வயலில் நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செண்பகராமன் புதூர், கண்ணன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில்…

Read More »
விமர்சனங்கள்

டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் செய்ததில் ஊழல் – அமைச்சர் தான் பொறுப்பு – அறப்போர் இயக்கம்

சமீபத்தில், கோவைக்கு ஆய்வுப் பயணம் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், தடைகளைத் தகர்த்து கம் பேக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி எனப் புகழாரம் சூட்டியது தமிழக அரசியலில்…

Read More »
க்ரைம்

வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் டோர் டெலிவரி மூலம் பல வண்ணங்களில் கள்ளச்சாரம் விற்பனை – உரிய நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

வாணியம்பாடி,நவ.13- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக – ஆந்திர எல்லைப்பகுதியையொட்டியுள்ள மலைப்பகுதிகளில், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு, அதை கருப்பு, மற்றும் ஆரஞ்சு வெள்ளை நிறத்தில், குளிர்பானங்கள்…

Read More »
கோக்கு மாக்கு

சிறுமலை வனச்சரக குடியிருப்பு அருகில் ஊர்ந்து சென்ற அரிய வகை ஆமை – வனத்துறையினர் தீவிர விசாரணை

திண்டுக்கல் சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட பழையூரில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான குடியிருப்பு பகுதிக்கு அருகில் சாலையில் நேற்று இரவு ஆமை ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை கண்ட…

Read More »
செய்திகள்

செங்கோட்டை நகராட்சி பகுதிகுட்பட்ட இந்தியா திட்ட அமலாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அறிவிப்பானை

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், செங்கோட்டை நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் அரசாணை (நிலை) எண் 183 நாள் 31.12.2022 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்…

Read More »
க்ரைம்

காப்பு காட்டில் ஒருவர் உயிரிழந்த இடத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி அருகே உள்ள காப்பு காட்டில் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்…

Read More »
செய்திகள்

மின்னல் தாக்கி அடுத்தடுத்து இரண்டு மாடுகள் பலி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சொட்டை மாயனூர் பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது பசு மாடு இன்று மாலை மின்னல் தாக்கி உயிரிழந்தது 2. அதே…

Read More »
கோக்கு மாக்கு

மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை அருகே மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி உயிரிழப்பு. பூக்களை பறிப்பதற்காக சென்ற போது சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார் சரத்குமார்…

Read More »
டிரெண்டிங்

இயற்கை ஆர்வலரின் விழிப்புணர்வு பயணம் – ஊட்டியில் இருந்து இந்தியா முழுவதும் பயணம்

இயற்கை ஆர்வலர் சாதிக் பயணம்.! காடுகளின் வழியாக மலையேற்றம் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு இந்த வணிகச் செயல்பாடுகள் இடையூறு விளைவிக்கும் என புகார் நம் முன்னோர்கள்…

Read More »
விமர்சனங்கள்

கழிவுநீர் கால்வாயில் குப்பைகள்

கள்ளக்குறிச்சி நகராட்சி கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் சூழ்ந்து சுகாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியின் 21 வார்டுகளிலும்நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தினசரிகுப்பைகளை வீடுகள் தோறும் சென்றுதரம் பிரித்து…

Read More »
செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய மக்கள் – 150 பேரை கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ராக்காச்சி அம்மன் கோவில் பகுதியில் பலத்த வெள்ளம்! 20 பெண்கள் உள்பட 150 பேரை கயிறு…

Read More »
விமர்சனங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம்:பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்த்த ஓவியம் வரைந்து கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணி புரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம்…

Read More »
விமர்சனங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம்:கள்ளச்சாராய பலி: பொதுமக்கள் கருத்து

கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து 229 நபர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதில் 68…

Read More »
விமர்சனங்கள்

சாக்கடை தூர் வாரிய போது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறிய போது தான் தெரிந்தது சாக்கடைக்குள் அமைக்கப்பட்டது குடிநீர் குழாய் என்று

திண்டுக்கல் மாவட்டம் பழனி காந்தி மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் சாக்கடை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. தற்பொழுது சாக்கடை தூர்வாரிய இடத்தில் திடீரென சாக்கடைக்குள் கொப்பளித்து கொண்டிருக்கிறது.…

Read More »
Back to top button