கள்ளக்குறிச்சியில் மது அருந்த பணம் தராததால் துாக்கிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் மணி, 37; குடிப்பழக்கம் உள்ளவர். இவர்…
Read More »Afrin Afrin
திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில், மதியம் ஒரு மணி அளவில், இரண்டு பெண்கள் மது போதையில், குடுமி பிடித்து சண்டை போட்டுக் கொண்டனர். பேருந்து நிலையத்தில் தினமும் இதுபோன்று…
Read More »கோவையில் நடந்த தொழில்துறை கலந்தாய்வு கூட்டத்தில் இனிப்புக்கு 5 சதவீதம், காரத்திற்கு 12 சதவீதம் வரிவிதிப்பு என பேசிய விவகாரம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து…
Read More »கர்நாடக மாநிலம் , சாம்ராஜ்நகர் மாவட்டம் சட்டவிரோதமான முறையில் நட்சத்திர ஆமைகளை விற்பனை செய்ய முயன்ற மூன்று குற்றவாளிகளை கொள்ளேகால் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.…
Read More »மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பெண் யானையான பார்வதிக்கு(28), கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடது கண்ணில் புரை ஏற்பட்டு உடல்நலம் பாதித்திருந்தது. இதையடுத்து தாய்லாந்து நாட்டை…
Read More »கள்ளக்குறிச்சி பகுதியில் நேற்று(செப்.11) பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கியது. இப்போட்டிகள்…
Read More »உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். நேற்று(செப் 11) காலை 4 மணி அளவில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஒன்றியத்தை சேர்ந்த வடபாலப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் ஆய்வு செய்தார்.…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள கால்நடை மருந்தகம் அருகில் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தக்ஷ. எம். எஸ்.…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு மதுபான கடைகளில் விற்கும் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து அனுமதியின்றி கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற…
Read More »திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் செயலாளர் உட்பட அனைவரும் கண்டுகொள்ளாததால் தொடர்ந்து இருட்டில் அவதிபடும் பொதுமக்கள் செய்திகள் வெளியாகி மூன்று…
Read More »நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மூலம் ரயில் நிலையங்களுக்கு வரும் வருமானம் அதிகரித்துள்ளது. 2023-24…
Read More »திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டை (களத்துகொட்டம் ) பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் கிஷோர் (வயது11) உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்ததையடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானம்…
Read More »கள்ளக்குறிச்சியில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நேற்று ( செப்டம்பர் 9) நடந்தது. கள்ளக்குறிச்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.…
Read More »கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில், குத்தகைதாரர்கள் சார்பில் கட்லா, கெண்டை, ரோகு, விரால் உட்பட பல்வேறு வகையான மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, நன்கு…
Read More »