Afrin Afrin

செய்திகள்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி

கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் ஏ. கே.டி., பள்ளி கலையரங்கில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (செப் 9) நடந்தது.…

Read More »
ஆன்மீகம்

கோமுகி அணையில் விநாயகர் சிலை கரைப்பு

கோமுகி அணையில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று (செப் 9) கரைக்கப்பட்டது. கள்ளகுறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 7ம் தேதி…

Read More »
க்ரைம்

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி மற்றும் ஜே.சி. பி., இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளகுறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று…

Read More »
விமர்சனங்கள்

விநாயகர் ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு

உளுந்துார்பேட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. உளுந்துார்பேட்டை தாலுகா கிழக்கு மருதுாரில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக…

Read More »
க்ரைம்

வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் காலமானார்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் வயது முதிர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் காலமானார். நுரையீரல் தொற்றுக்காக சென்னை…

Read More »
க்ரைம்

கோயம்பேடு பிரபல மதுபான விடுதியில் பெண்கள் கட்டிப்புரண்டு சண்டை.. தடுக்க போனவர்களுக்கு தரமான சம்பவம்

சென்னை: சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான பிரபல மதுபான விடுதி செயல்படுகிறது. இங்கு ஞாயிறு அன்று இரவு இளம்பெண்கள் 4 பேர் வந்து…

Read More »
செய்திகள்

போராட்டம் தொடரும்.. உச்ச நீதிமன்றம் கெடு விதித்த நிலையில்.. கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் அதிரடி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து ஜூனியர்…

Read More »
க்ரைம்

திண்டுக்கல் மாநகராட்சி வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் விவகாரம் – இ-சேவை மைய உரிமையாளர் கைது

திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில் கைதான இளநிலை உதவியாளர் சரவணனுக்கு போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து கொடுத்த இ-சேவை மைய…

Read More »
க்ரைம்

காட்டு பன்றி வேட்டைக்கு வெடிகுண்டுடன் சென்ற நபர் பலியான சம்பவம் – இருவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் கூலித் தொழிலாளி காட்டு பன்றியை வேட்டையாட இடுப்பில் கட்டிக்கொண்டு சென்ற வெடிபொருள் வெடித்து பலியான சம்பவத்தில் கூட்டாளியான இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த…

Read More »
க்ரைம்

கோவை: பொள்ளாச்சி – உடுமலை சாலையில் மீன் கழிவு நீரை திறந்து விட்ட லாரி கிராம மக்களால் சிறைபிடிப்பு

கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் இந்த லாரியில் இருந்து துர்நாற்றம் கொண்ட கழிவு நீரை அதன் ஓட்டுநர் சாலையோரம் திறந்துவிட்டுள்ளார். *கிராம மக்களால் சிறை பிடிக்கப்பட்ட லாரியை…

Read More »
விமர்சனங்கள்

தேங்காய்பட்டணம் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் நோய் தொற்று பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட_நிர்வாகம்..?

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் கடற்கரை சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது இதனால் கடற்கரைக்கு மாலை நேரங்களில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள்…

Read More »
க்ரைம்

காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்

திண்டுக்கல் : நத்தம் அருகே 17 வயது காதலியை ஏர் கன்னால் சுட்ட 19 வயது காதலன் காதலன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் அதிர்ச்சி…

Read More »
க்ரைம்

திற்பரப்பு அருவி பகுதியில் மிரண்டு ஓடிய யானை – வாகனங்களை விட்டு ஓட்டம் பிடித்த சுற்றுலாப் பயணிகள்

தற்போது வனத்துறை தனியார் யானை வளர்க்க கடுமையான கட்டுபாடுகளை விதித்து உள்ளது ! இந்நிலையில் திற்பரப்பு பகுதியில் தனியார் வளர்த்தும் யானையை பாகன் திற்பரப்பு அருவி பகுதியில்…

Read More »
செய்திகள்

வாக்காளர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு கணக்கெடுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புள்ளியியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் விழிப்புணர்வு கணக்கெடுப்பு பணிகளை பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை இயக்குனர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்…

Read More »
க்ரைம்

மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்தவர் மாரிசெல்வம் (25). இவருக்கு 2022-ல் 17 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆசை வார்த்தை கூறி மாரிசெல்வம், மாணவியை பலாத்காரம் செய்ததில்…

Read More »
Back to top button