கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் ஏ. கே.டி., பள்ளி கலையரங்கில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (செப் 9) நடந்தது.…
Read More »Afrin Afrin
கோமுகி அணையில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று (செப் 9) கரைக்கப்பட்டது. கள்ளகுறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 7ம் தேதி…
Read More »மணல் கடத்திய லாரி மற்றும் ஜே.சி. பி., இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளகுறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று…
Read More »உளுந்துார்பேட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. உளுந்துார்பேட்டை தாலுகா கிழக்கு மருதுாரில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக…
Read More »தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் வயது முதிர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் காலமானார். நுரையீரல் தொற்றுக்காக சென்னை…
Read More »சென்னை: சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான பிரபல மதுபான விடுதி செயல்படுகிறது. இங்கு ஞாயிறு அன்று இரவு இளம்பெண்கள் 4 பேர் வந்து…
Read More »கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து ஜூனியர்…
Read More »திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில் கைதான இளநிலை உதவியாளர் சரவணனுக்கு போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து கொடுத்த இ-சேவை மைய…
Read More »கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் கூலித் தொழிலாளி காட்டு பன்றியை வேட்டையாட இடுப்பில் கட்டிக்கொண்டு சென்ற வெடிபொருள் வெடித்து பலியான சம்பவத்தில் கூட்டாளியான இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த…
Read More »கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் இந்த லாரியில் இருந்து துர்நாற்றம் கொண்ட கழிவு நீரை அதன் ஓட்டுநர் சாலையோரம் திறந்துவிட்டுள்ளார். *கிராம மக்களால் சிறை பிடிக்கப்பட்ட லாரியை…
Read More »கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் கடற்கரை சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது இதனால் கடற்கரைக்கு மாலை நேரங்களில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள்…
Read More »திண்டுக்கல் : நத்தம் அருகே 17 வயது காதலியை ஏர் கன்னால் சுட்ட 19 வயது காதலன் காதலன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் அதிர்ச்சி…
Read More »தற்போது வனத்துறை தனியார் யானை வளர்க்க கடுமையான கட்டுபாடுகளை விதித்து உள்ளது ! இந்நிலையில் திற்பரப்பு பகுதியில் தனியார் வளர்த்தும் யானையை பாகன் திற்பரப்பு அருவி பகுதியில்…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புள்ளியியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் விழிப்புணர்வு கணக்கெடுப்பு பணிகளை பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை இயக்குனர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்…
Read More »திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்தவர் மாரிசெல்வம் (25). இவருக்கு 2022-ல் 17 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆசை வார்த்தை கூறி மாரிசெல்வம், மாணவியை பலாத்காரம் செய்ததில்…
Read More »