Afrin Afrin

க்ரைம்

கும்பலாக சேர்ந்து வீட்டு கதவை உடைத்து கொலை மிரட்டல் – காவல்துறையும் உடந்தை என பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்டம் , ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெசிந்தா ஞானகுமாரி . இவர் ஆதரவற்ற நாய்களுக்கு உணவளிப்பது , காயம்பட்ட தெருநாய்களை…

Read More »
க்ரைம்

ஈட்டி மரங்களை வெட்டி கடத்த நூதன முயற்சி – பிரபல கான்ட்ராக்டர் ராயன் உட்பட 10-க்கும் மேற்பட்ட தோட்ட உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வரும் வனத்துறையினர்

நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்‌ மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள்…

Read More »
க்ரைம்

குப்பைமேடாக மாறி வரும் வண்டலூர் காப்பு காடுகள்

பிளாஸ்டிக் கழிவுகளை விழுங்கி உயிரிழக்கும் மான்கள் *வண்டலூர் காப்பு காடுகளை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் மான் உள்ளிட்ட வன உயிரினங்கள் பரிதாபமாக…

Read More »
க்ரைம்

களக்காடு முண்டந்துறையில் மீண்டும் மரங்களை வெட்டி சாலை அமைப்பு – புலிகள் காப்பகத்தில் வனத்துறை செயலால் அதிர்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் தெற்கே களக்காடு முதல் வடக்கே முண்டந்துறை வரை புலிகள் காப்பகம் செயல்படுகிறது. இங்கு சேர்வலாறு அணை அருகில்…

Read More »
க்ரைம்

மீண்டும் மீண்டும் தொடரும் சட்ட விதிமீறல் – மதுரை தனியார் யானை உரிமையாளரின் மெத்தனம் – நடவடிக்கை எடுக்காத வனத்துறை

மதுரை, கடச்சனேந்தல் கணேஷ் நகர் பகுதியில் உள்ள ராஜலஷ்மி என்பவரது பெயரில் உரிமம் பெறப்பட்ட தனியார் வளர்ப்பு யானை குஷ்மா கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடர்ந்து…

Read More »
விமர்சனங்கள்

புலிகள் காப்பகத்தில் மரங்கள் வெட்டி கடத்தல் – வன ஆர்வலர்கள் அதிர்ச்சி!

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கொடமாடியில், புதிய சாலை அமைப்பதாக கூறி, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதியின்றி வனத்துறையினரே அரியவகை மரங்களை…

Read More »
க்ரைம்

தனியார் வளர்ப்பு யானை போக்குவரத்து அனுமதியில் முறைகேடு – வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரையில் உள்ள தனியார் வளர்ப்பு யானை குஷ்மா . சமீபத்தில் இந்த யானை பல்வேறு கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கால்நடை மருத்துவரின் தகுதி சான்றிதழ் வழங்கியதன்…

Read More »
க்ரைம்

குடும்ப கட்டுபாட்டு அறுவை சிகிச்சை என பிடிக்கப்பட்ட நாய்கள் – உணவு தண்ணீர் கொடுக்காமல் கொன்ற NGO – வேடிக்கை பார்க்கும் மத்திய , மாநில விலங்குகள் நலவாரியங்கள்

சட்டவிரோதமாக தெருநாய்களை பிடித்து காற்றோட்டம் இல்லாத தகர செட்டில் அடைத்து வைத்து உணவு தண்ணீர் வழங்காததால் பிடிபட்ட நாய்கள் இறந்து தூர்நாற்றம் வீசியதால் பரபரப்பு திருநெல்வேலி மாவட்டம்…

Read More »
க்ரைம்

மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை

திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்கம் (TN – 172 / 2008) 2008 -ம் ஆண்டு 13…

Read More »
செய்திகள்

கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் திரு குற்றால நாத சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட பல கோடி மதிப்பிலான விவசாய நிலங்கள் மற்றும் காலி மனை கடைகள், கட்டடங்கள், சத்திரங்கள்…

Read More »
க்ரைம்

மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்

மனமகிழ் மன்ற வளாகத்தில் இறந்து கிடக்கும் தேசிய பறவை மனமகிழ் மன்ற நிர்வாகத்திற்கு பாதகம் இல்லாமல் வழக்கை முடித்த வனத்துறை – திரும்பி கூட பார்க்காத காவல்துறை…

Read More »
க்ரைம்

கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சிறுமலை ஊராட்சி . இங்கு சுமார் 20,000 – க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன ஏழு உட்கடை கிராமங்கள் உள்ளன.…

Read More »
க்ரைம்

தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை

திண்டுக்கல், அனுமந்தராயன்கோட்டை, சிந்தலக்குண்டு கிராமம் அனுப்பப்பட்டி பகுதியில் உள்ள கிளை தபால் நிலையத்தில் பணியாற்றிய வத்தலகுண்டு தும்மலபட்டியை சேர்ந்த பிரதீப் அப்பகுதி மக்கள் கிளை தபால் நிலையத்தில்…

Read More »
விமர்சனங்கள்

அனுமதியின்றி இயங்கும் விடுதிகளிள் – சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக தகவல் – கண்டுகொள்ளாத காவல்துறை , வனத்துறை , வருவாய்துறை

திண்டுக்கல், சிறுமலையில் அனுமதியின்றி இயங்கும் விடுதிகள் (ரிசார்ட்கள்)- களில் சுற்றுலாப் பயணிகளிடம் அதிக பணம் வசூல் வேட்டை நடத்தும் ரிசார்ட் நிர்வாகம். மேலும் வெளி மாநில அழகிகள்…

Read More »
விமர்சனங்கள்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் தொடர்பு?

அமலாக்கத்துறை ரெய்டில் மாட்டியுள்ள சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் உறவினர். ஆகாஷ் பாஸ்கரனுக்கு கருணாநிதி குடும்பத்துடன் நேரடி தொடர்பு உள்ளது. கருணாநிதியின்…

Read More »
Back to top button