Afrin Afrin

செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஜோல்பா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு

தெஹ்ரானில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தூரத்தில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்ஃபாவில் விபத்துக்குள்ளானதாக தகவல் ஈரான் அதிபருடன் அந்நாட்டு அமைச்சர் உசேன் உள்ளிட்டோர் பயணித்ததாக தகவல்…

Read More »
செய்திகள்

கூடலூர் அருகே கனமழையால் ரோடு சேதம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், கேரள மாநிலம் வயநாடு செல்லும் கைதொல்லி சாலையின் ஓரத்தில் விரிசல் ஏற்பட்டு, சுமார் 10…

Read More »
க்ரைம்

நத்தம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர் கால் முறிவு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அவரது கழுத்தில் அணிந்திருந்த செயினை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்து சென்றனர். தகவலறிந்து கொள்ளையர்களை விரட்டிச்…

Read More »
சுற்றுலா

கொடைக்கானல் மலர்க் கண்காட்சியில் சித்த மருத்துவ ஆலோசனை காட்சியகம் அமைப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலர்க் கண்காட்சியில் சித்த மருத்துவ ஆலோசனை காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 27வகை மூலிகைகளால் தயார் செய்த சித்த மருத்துவப் பொடி, எண்ணெய்கள் கண்காட்சியில் உள்ளன.…

Read More »
க்ரைம்

யானை தந்தங்களை வெட்டி சென்றவர் கைது

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே கடந்த மாதம் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் யானை; யானையின் தந்தங்களை வெட்டி கடத்தி சென்ற கர்நாடகா மாநிலத்தைச்…

Read More »
ஆன்மீகம்

திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருள்மிகு காளியம்மன், பகவதியம்மன் ஶ்ரீ லெட்சுமி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று பூச்சொரிதல் விழா

பூச்சொரிதல் விழாவிற்கு பூவால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காளியம்மன் மற்றும் பகவதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர் . பூந்தேரினை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். விழாவிற்கு திண்டுக்கல் மேயர்…

Read More »
க்ரைம்

பழனியில் பிட்பாக்கெட் திருடர்கள் கைது

திருப்பூர் மடத்துக்குளத்தை சேர்ந்த விமல் கோகுல் ஈஸ்வர பாண்டியன் ஆகிய மூன்று பேரும் பழனி பேருந்து நிலையத்தில் இருந்து தாராபுரம் செல்வதற்காக பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர் .…

Read More »
ஆன்மீகம்

கரூர் அருகே நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் 110வது ஆராதனை விழாவை முன்னிட்டு, சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்து பக்தர்கள் வழிபட்டனர் .

கரூர் மாவட்டம், நெரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சதாசிவ பிரமேந்திராள் கோவில் அருகே உள்ள அக்ரஹாரத்தில், ஆண்டு தோறும் ஆராதனை விழா நடந்து வருகிறது. அதன்படி இந்தாண்ஐ…

Read More »
ஆன்மீகம்

வத்தலகுண்டில் சீதா கல்யாண வைபோகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அக்ரஹாரம் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனம் சார்பில் சீதா கல்யாண வைபோகம் நிகழ்ச்சி நடைபெற்றது சீதாவை ராமச்சந்திர மூர்த்தி கரம் பிடித்த திருமண…

Read More »
க்ரைம்

போதை மாத்திரைகள் விற்பனை – 4 பேர் கைது

சென்னை: கொருக்குப்பேட்டையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேரைக் கைது செய்தது போலீஸ்! கணேஷ் (21), ராஜேஷ்  (22), ரஞ்சித் (27),…

Read More »
க்ரைம்

சாலை விபத்தில் பைக்கில் வந்தவர்கள் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலையில் பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. சோமசுந்தரம் அவர்களின் நான்கு சக்கர வாகனம் இரண்டு சக்கர வாகனத்தில் எட்டு…

Read More »
செய்திகள்

வேடசந்தூர் பஸ் நிலைய கட்டிடம் இடிக்கும் பணி

திண்டுக்கல் வேடசந்தூர் பஸ் நிலைய கட்டிடம் கட்டி 35 ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து கொண்டிருந்தது. இதில் ஒரு…

Read More »
செய்திகள்

குலசேகரபட்டினத்தில் அமைய உள்ள விண்வெளி தொழிற்சாலை , உந்து சக்தி பூங்கா

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 1,500 ஏக்கர் பரப்பில் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அருகில் விண்வெளி தொழிற்சாலை, உந்து சக்தி பூங்கா அமைய உள்ளது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி…

Read More »
க்ரைம்

யானை தந்தம் கடத்தலில் முக்கிய திருப்பம் – ராஜபாளையம்

யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற வழக்கில் தென்காசி திமுக எம்பி தனுஷ்குமாரின் ஓட்டுநர் ராஜபாளையத்தில் கைது! தென்காசி திமுக மாவட்ட ஊராட்சி குழு தலைவியின் கணவர்…

Read More »
செய்திகள்

தென்காசி குற்றாலம் பகுதிகளில் திடீர் சாலையோர கடைகள்..

மின்நகர் மேலகரம் பகுதிகளில் சாலையோர கடைகளால் போக்குவரத்து பாதிப்பதுடன் சாலை விபத்தும் எற்படுகிறது நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலவற்றை பெற்றுக்கொண்டு அனுமதி அளித்து வருவதாக குற்றச்சாட்டுகள்…

Read More »
Back to top button