திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே உள்ள அணை பட்டி வைகை ஆற்றில் இரவு நேரங்களில் பொதுப்பணித்துறையினர் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆதரவுடன் லாரி லாரி ஆக மணல் கொள்ளை எந்த…
Read More »Afrin Afrin
சென்னை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை சென்னை கீழ்பாக்கத்தில் ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்த தயிர் வியாபாரி சித்திக் தயிர் வியாபாரியிடம் 34,500 ரூபாயை பறித்த விவகாரத்தில்…
Read More »கொடைக்கானல் கோடை விழா – 202461-வது மலர் கண்காட்சியை வேளாண்மை உற்பத்தி ஆணையர், அரசு முதன்மைச் செயலாளர்- ஆபூர்வா திறந்து வைத்து பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்…
Read More »மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் உயிரிழப்பு மதுரை மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்…
Read More »தமிழகத்தில் சில தினங்களாக மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது நேற்றைய மின் தேவை 17,331 மெகாவாட் அளவுக்கு இருந்தது =மின்துறை தகவல் “கடந்த மார்ச் 20ம்…
Read More »Updated News : பாவப்பட்ட எம்பி மீது ஒட்டுனர் கடத்தல் வழக்கில் கோர்த்துவிட்டரா? உண்மை என்ன? இராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த 3.2 கிலோ…
Read More »சென்னை கொருக்குப்பேட்டையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்த தனுஷ் பிசியோதெரபி 3ம் ஆண்டு படித்து வந்தார்…
Read More »கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டு மாடுகள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில நாட்களாக கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு காட்டு மாடு சில நாட்களாக…
Read More »ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றவரை கைது செய்த தனிப்படை போலீஸார் அவரிடம் இருந்து இரு தங்கங்களை பறிமுதல் செய்தனர். ராஜபாளையம் அருகே யானை…
Read More »கோவையிலிருந்து திருச்சி அழைத்து செல்லும் வழியில் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி மகிளா நீதிமன்றத்தில்நீதிபதியிடம் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு. போலீசார் தாக்கியதாக சவுக்கு…
Read More »அழகர்கோவில் மலைப்பாதை மூடப்பட்டதால் பக்தர்கள் அவதி பாலப்பணிகள் நடைபெறுவதால் இன்று வாகனங்கள் செல்ல அனுமதி மறுப்பு அழகர்கோவில் மலை மீது பழமுதிர்சோலை, நூபுர கங்கை தீர்த்தம் அமைந்துள்ளது…
Read More »சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் பொது இடமாறுதலுக்கு 13,484 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. பொது மாறுதல் கலந்தாய்விற்காக வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என…
Read More »வள்ளியூர் முருகன் கோயில் அறுபடை வீடுகளுக்கு இணையான கோயில் ஆகும். தென் மாவட்டங்களில் குகை கோயில்களில் சிறப்பு பெற்றது. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில், சுமார்…
Read More »சென்னை ஈஞ்சம்பாக்கம் ராஜன்நகர், செல்வா நகர் பகுதிகளுக்கு செல்வதற்காக 40 அடி சாலை இருந்தது. இந்த சாலை ஆக்கிரமிக்கப்பட்டு தனிநபர் ஒருவர் அதில் வீடு கட்டி விட்டார்.…
Read More »இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை. தந்தை ஹரிகிருஷ்ணனுக்கும் (50) மகனுக்கும் கருத்து வேறு பாடு இருந்ததாகவும், இதனால் மகன் வாடகை வீட்டில்…
Read More »