Afrin Afrin

செய்திகள்

ஒரே நாளில் 48 கனரக வாகனங்களின் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை

குமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா. ஸ்டாலின் IPS அவர்கள் பல்வேறு விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். உத்தரவின்படி…

Read More »
செய்திகள்

லட்சங்களில் புரளும் வனச்சரகம் – பணி இட மாறுதலில் செல்லும் அதிகாரியின் இடத்தை கைப்பற்ற குதிரை பேரம்

திண்டுக்கல் மாவட்ட வனத்துறையின் தலைமையிட வனசரகமாகவும் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இருப்பது சிறுமலை. தற்போதைய புகைப்படம் இங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் சுற்றுலா வாகன…

Read More »
க்ரைம்

ரேஷன் அரிசி கடத்தல் – 1500 கிலோ அரிசி , வாகனம் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினர் ஒட்டன்சத்திரம் அருகே லக்கையன்கோட்டை…

Read More »
க்ரைம்

250 கிலோ குட்கா, கார் பறிமுதல் – போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் செம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரான்சிஸ் தீபா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆத்தூர் பகுதியில்…

Read More »
செய்திகள்

அடுத்தடுத்து மோதிக்கொண்ட 3 கார்கள்..!! பற்றி எரிந்ததால் பரபரப்பு..!!

தாராபுரம் அருகே உள்ள ஒட்டன்சத்திரம் சாலையில் நடந்த ஒரு பயங்கர வாகன விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள…

Read More »
விமர்சனங்கள்

புலிகள் காப்பகத்தில் 2,000 ஏக்கர் வனம் அழிப்பு – விவசாயிகள் பகீர் குற்றச்சாட்டு

தமிழக அரசின் நில உரிமை பட்டா வழங்கும் திட்டத்தால் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 2,000 ஏக்கர் வனப்பரப்பு விளைநிலமாக மாற்றப்பட்டுள்ளது என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். திருப்பூர்…

Read More »
க்ரைம்

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட Tatoo கலைஞர்

சென்னை சைதாப்பேட்டை பவளவண்ணன் சுரங்கப்பாதை அருகே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட Tatoo கலைஞர் திவாகர் (25) கைது. அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் 104…

Read More »
செய்திகள்

இந்திய ராணுவத்தில் இணையும் (Hydrogen) டிரோன்கள்! ச

இந்தியாவில் முதல் முறையாக ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் டிரோன்கள் ராணுவத்தில் பயன்படுத்தத் தயாராக உள்ளன. டிரோன்களை இந்தியாவின் பராஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் இஸ்ரேலின் ஹெவன்…

Read More »
செய்திகள்

பாக்கிஸ்தான் அணு ஆயுத கிடங்கில் கசிவு – டேரக் கிராஸ்மேன் X தள பதிவு

இந்தியா பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படை தளத்தை தாக்கிய பிறகு நிலைமை மோசமாகி கொண்டு வருகிறது. இந்தியா பாகிஸ்தானின் அணுஆயுத தலைமையிடத்தை தாக்கியதில் ரேடியேசன் வெளிப்பட்டுஇருக்கிறது. அதனால் தான்…

Read More »
கோக்கு மாக்கு

4 மாநில காவல்துறையினர் தேடி வரும் மங்கி குல்லா கொள்ளையர்களை 2வருடத்திற்கு பின்பு கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்

கொள்ளை அடித்த பணத்தில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் இடம் வாங்கிய மங்கி கொள்ளையர்கள் திண்டுக்கல்,R.M.காலனி பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து…

Read More »
க்ரைம்

வெங்காய மூட்டைகளுக்குள் பண்டல் பண்டலாக குட்கா பாக்கெட்டுகள் – சிக்கியது எப்படி?

மூன்று மாநில எல்லையில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தில் குட்கா புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் குட்கா…

Read More »
க்ரைம்

வனச்சட்டத்தால் பாதுகாக்கப்பட்டுள்ள மரங்களை வெட்டி சாய்த்த கும்பல்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது. சிறுமலை வனசரக மற்றும் சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட அகஸ்தியர்புரம் மலை கிராமத்திற்கு அடுத்து உள்ள காப்பிளிய…

Read More »
செய்திகள்

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து, வாலிபர் பலி

திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி அருகே சாலைப்புதூர் பகுதியில் செங்கட்டாம்பட்டியை சேர்ந்த கமல்ராஜ்(27) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்…

Read More »
க்ரைம்

பாட்டிலில் அடைத்து காட்சிபடுத்தி சந்தனம் , செம்மர கட்டைகள் விற்பனை – கண்மூடி வேடிக்கை பார்க்கும் கொடைக்கானல் வனத்துறை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தமிழக சுற்றலா தளங்களில் முக்கியமான ஒன்று இங்கு உள்ள இயற்கை மற்றும் குளிர்ச்சியை அனுபவித்து மகிழ பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும்…

Read More »
செய்திகள்

சென்னையில் மீண்டும் பரபரப்பு! சென்னையை சுற்றி வளைத்து அமலாக்கத்துறை ரெய்டு!

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி,…

Read More »
Back to top button