திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது சிறுமலை மலைப்பகுதி . இது வருவாய் துறையில் திண்டுக்கல் கிழக்கு தாலுகா , சிறுமலை ஊராட்சிக்கு…
Read More »Afrin Afrin
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வனச்சரகம் , தாண்டிக்குடி வன பிரிவு – க்கு உட்பட்டது அரசன் கொடை கிராமம். தற்போது இந்த கிராமம் அசன் கொடை என்று…
Read More »கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு…
Read More »கண்ணகி கோயில் சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றத்தில் இரு தரப்புக்கு இடையே சர்ச்சை ஏற்பட்டது. இதனால் வனத்துறையினர் கொடியேற்றத்துக்கு அனுமதி மறுத்து அனைவரையும் வெளியேற்றினர். வெளியாட்கள் வருவதைத் தடுக்க…
Read More »கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு, கிழக்கு, வடக்கு ஒன்றிய வாக்குச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை…
Read More »ராமேஸ்வரத்தில் 190 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டைகளை விற்பனைக்கு கொண்டு சென்ற அம்பு ராஜா, வில்வ புவனேஸ்வரன் ஆகிய இருவர் சரக்கு வாகனத்துடன் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரம்…
Read More »சென்னை அண்ணாநகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்பா என்ற பெயரில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவல்படி, அண்ணாநகர் போலீசார் உடனடியாக…
Read More »சென்னையில் யானை தந்தத்தை விற்க முயன்ற அடகு கடை உரிமையாளர், தரகர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை தி. நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன்(58). சவுகார்பேட்டையில்…
Read More »உளுந்தூர்பேட்டை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து அதிகளவில் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் மணல் லாரிகளில் மணல் கடத்தலுக்கு ஒரு…
Read More »திண்டுக்கல் மாவட்டத்தில் அழகர்கோவில் வனப்பகுதியில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது. திண்டுக்கல் மாவட்டம் வத்தியபட்டியைச்…
Read More »ஜம்மு காஷ்மீரின் பஹால்காம் புல்மேட்டில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் இறந்த நிலையில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம்,சங்காரபுரம் கோட்டம் , அரியலூர் துணை மின் நிலையத்தில் இளமின் பொறியாளராக பணிபுரியும் இராஜேந்திரன் என்பவரின் ஓய்வூதிய தொடர்பான கோப்புகளை பரிந்துரைக்க ரூ 10,000/- இலஞ்சமாக…
Read More »திண்டுக்கல் எரியோடு அருகே மாரம்பாடி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் பள்ளிக்கு வெளியே சாலையில் அமைந்திருக்கும் குடிநீர் குழாய்களில்…
Read More »டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு என வெளியான தகவல் பாகிஸ்தான் தூதரகத்திற்கு ஒருவர் கேக்குடன் சென்றதால் செய்தியாளர்கள் சுற்றிவளைத்து கேள்வி கொண்டாட்டத்திற்காக கேக் கொண்டு…
Read More »காஷ்மீா் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக நீலகிரியில் உள்ள 16 சோதனைச் சாவடிகளிலும் காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இ- பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே நீலகிரி…
Read More »