Afrin Afrin

செய்திகள்

28 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இ தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் 28 பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தது; வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது நீலகிரி முதல்…

Read More »
செய்திகள்

கல்லூரி மாணவர்கள் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவ மாணவியர்கள் இன்று சிறுமலை மலை பகுதிக்கு சில ஒப்பந்த ஊர்திகளை வாடகைக்கு எடுத்து சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து…

Read More »
க்ரைம்

ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது – 1500 கிலோ ரேஷன் அரிசி, வேன் பறிமுதல்

திண்டுக்கல் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுகுணா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு…

Read More »
க்ரைம்

புலிகள் காப்பக பகுதிக்குள் அத்துமீறல் – கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டுகோள் விடுத்த ஆர்வலர்கள்

தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா என மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது பந்திப்பூர் புலிகள் காப்பகம். இந்த பந்திப்பூர் புலிகள் காப்பக பகுதியின் வழியாகத்தான் கர்நாடக…

Read More »
க்ரைம்

கள்ளத்தனமாக மதுபான விற்பனை – மது பாட்டில்களை அடித்து நொறுக்கிய பெண்கள்

திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே கோம்பைபட்டி கிராம பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது மது அருந்தியவர்கள் அடிக்கடி ஊருக்குள்…

Read More »
க்ரைம்

அதிகாரிகள் ஆதரவோடு பட்டைய கிளப்பும் கள்ள சந்தை மதுபான விற்பனை

விடுமுறை நாளா பண்டிகை நாளா எங்க காட்டுல மழை குவாட்டர் 300 ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு விற்பனை – வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுமலையில் தான்…

Read More »
க்ரைம்

அம்மன் நகை 10 சவரன் நகை கையாடல்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் அய்யம்பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோயில் நகையை பூசாரி முருகன் மற்றும் அவரது மகன்கள் மணி, முத்துப்பாண்டி ஆகியோர் கையாடல்…

Read More »
செய்திகள்

அரிதாகி வரும் நீலக்குறிஞ்சி மலர்கள்

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பூக்கத் துவங்கியுள்ளன. புல்வெளி நிறைந்த மலைப்பகுதியில் பூக்கும் இந்தப் பூக்களைக் காண…

Read More »
செய்திகள்

நக்சல் நடமாட்டம் உள்ளதா – வனப்பகுதிகளில் மூன்று மாநில சிறப்பு காவல் படையினர் கண்காணிப்பு

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில எல்லைகள் சந்திக்கும் நீலகிரி முச்சந்திப்பு வனப்பகுதியில் 3 மாநில சிறப்பு காவல் படையினர் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்…

Read More »
க்ரைம்

தூங்கும் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம்

தூங்கும் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் .மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாடெங்கும் இறைச்சி மீன் கோழி கறிக்கடைகளில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது . ஆனால் பெரியகுளம் அனைத்து…

Read More »
க்ரைம்

தற்கொலை செய்து இறந்த நபர்களுக்கு உடல் நல சான்றிதழ் வழங்கிய மருத்துவர்

தற்கொலை செய்து கொண்ட இரண்டு வட மாநில இளைஞர்கள் நலமுடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கிய மருத்துவர் கூடங்குளம் அணுகுமுறைகள் வேலைக்கு சேர வேண்டும் என்றால் மருத்துவ பகுதி…

Read More »
செய்திகள்

போதை கும்பல் தலைவனை கடத்திய வழக்கில் விடுவிக்க கோரி பிரபல ரவுடி ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனு சேலம் கோர்ட்டில் தள்ளுபடி

சேலம்: போதை கும்பல் தலைவனை கடத்தி சென்ற வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என, ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனுவை சேலம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இலங்கையை…

Read More »
செய்திகள்

இடுக்கியை கலக்கும் தமிழக கலெக்டர் விக்னேஷ்வரி ஐஏஎஸ்

தமிழகத்தின் எல்லை மாவட்டமான இடுக்கி மாவட்டம் கேரளாவின் மிகப்பெரிய மலை மாவட்டம் ஆகும். மிகவும் அழகான இந்த மாவட்டத்தில் ஏராளமான தமிழர்கள் வசிக்கிறார்கள். கிட்டத்தட்ட தேனி மாவட்டத்தின்…

Read More »
விமர்சனங்கள்

மொத்தம் 50000 கோடி சொத்து… அமலாக்க துறை வலையில் கே.என். நேரு..

கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு டிஎம்கே பைல்ஸ் என்று பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் முக்கிய தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டிருந்தார், அப்போது அமைச்சருக்கு நேருவின்…

Read More »
க்ரைம்

பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான அருள்ராஜ் என்கிற கோழி அருள் நாடார் (52) கைது பசுபதி பாண்டியன் கொலை உட்பட பல வழக்கு..…

Read More »
Back to top button