Afrin Afrin

விமர்சனங்கள்

பள்ளி கட்டுமானம் நடைபெறவில்லை – பழைய கதவு ஜன்னல்களை உடைத்து எடுத்து சென்ற ஒப்பந்தகாரர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதிக்கு உட்பட்ட வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாகாநத்தம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பழைய வகுப்பறைகளை இடித்துவிட்டு புதிய வகுப்பறை கட்டுவதற்காக…

Read More »
விமர்சனங்கள்

பஹல்காம் தாக்குதல் – இந்நிய உளவு அமைப்புகளின் தோல்வி

இந்திய காஷ்மீர் மாகாணத்தில் நடந்திருக்கும் கொடிய தீவிரவாத தாக்குதல் எல்லா நாடுகளையும் அதிரவைத்திருகின்றது, தேசாபிமானிகள் மிகுந்த துயரமும் தாளா வருத்தமும் கொண்டு விதியினை நொந்தபடி இறந்தவர்களுக்கு அஞ்சலி…

Read More »
விமர்சனங்கள்

கொடைக்கானலில் சிறுவனை சாலையில் உரசியபடி குதிரை இழுத்துச் சென்ற மனதை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு விருதுநகர் காரியாபட்டி சேர்ந்த குடும்பத்தினர் வந்துள்ளனர். அப்போது ஜோயல் என்ற 9 வயது சிறுவன் ஏரி சாலையில் குதிரை சவாரி மேற்கொண்ட நிலையில்…

Read More »
க்ரைம்

50 கிலோ கடல் குதிரை பறிமுதல் – ஒருவர் கைது

அரசால் தடை செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ கடல் குதிரைகளை பதுக்கி வைத்திருந்த ஒருவர் மரைன் போலீசார் கைது செய்தனர். மரைன் காவல் நிலைய…

Read More »
க்ரைம்

திருச்சிக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு உயிரினங்கள் மலேசியாவில் பறிமுதல்

கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு வந்த பாடிக் ஏர் விமானத்தில் வெளிநாட்டு உயிரினங்களை கடத்த முயன்றதற்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 வயது நபர் மலேசிய அதிகாரிகளால்…

Read More »
க்ரைம்

வன உயிரினங்கள் விற்பனை – தாய் , மகன் கைது

வன உயிரினமும் வன உயிரின பாதுகாப்பு பட்டியல் இரண்டில் உள்ள பச்சைக்கிளிகளை விற்பனை செய்து கொண்டிருந்த தாய் , மகன் கைது திண்டுக்கல் கிழக்கு ரதவீதி தங்கம்…

Read More »
செய்திகள்

28 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இ தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் 28 பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தது; வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது நீலகிரி முதல்…

Read More »
செய்திகள்

கல்லூரி மாணவர்கள் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவ மாணவியர்கள் இன்று சிறுமலை மலை பகுதிக்கு சில ஒப்பந்த ஊர்திகளை வாடகைக்கு எடுத்து சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து…

Read More »
க்ரைம்

ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது – 1500 கிலோ ரேஷன் அரிசி, வேன் பறிமுதல்

திண்டுக்கல் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுகுணா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு…

Read More »
க்ரைம்

புலிகள் காப்பக பகுதிக்குள் அத்துமீறல் – கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டுகோள் விடுத்த ஆர்வலர்கள்

தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா என மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது பந்திப்பூர் புலிகள் காப்பகம். இந்த பந்திப்பூர் புலிகள் காப்பக பகுதியின் வழியாகத்தான் கர்நாடக…

Read More »
க்ரைம்

கள்ளத்தனமாக மதுபான விற்பனை – மது பாட்டில்களை அடித்து நொறுக்கிய பெண்கள்

திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே கோம்பைபட்டி கிராம பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது மது அருந்தியவர்கள் அடிக்கடி ஊருக்குள்…

Read More »
க்ரைம்

அதிகாரிகள் ஆதரவோடு பட்டைய கிளப்பும் கள்ள சந்தை மதுபான விற்பனை

விடுமுறை நாளா பண்டிகை நாளா எங்க காட்டுல மழை குவாட்டர் 300 ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு விற்பனை – வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுமலையில் தான்…

Read More »
க்ரைம்

அம்மன் நகை 10 சவரன் நகை கையாடல்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் அய்யம்பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோயில் நகையை பூசாரி முருகன் மற்றும் அவரது மகன்கள் மணி, முத்துப்பாண்டி ஆகியோர் கையாடல்…

Read More »
செய்திகள்

அரிதாகி வரும் நீலக்குறிஞ்சி மலர்கள்

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பூக்கத் துவங்கியுள்ளன. புல்வெளி நிறைந்த மலைப்பகுதியில் பூக்கும் இந்தப் பூக்களைக் காண…

Read More »
செய்திகள்

நக்சல் நடமாட்டம் உள்ளதா – வனப்பகுதிகளில் மூன்று மாநில சிறப்பு காவல் படையினர் கண்காணிப்பு

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில எல்லைகள் சந்திக்கும் நீலகிரி முச்சந்திப்பு வனப்பகுதியில் 3 மாநில சிறப்பு காவல் படையினர் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்…

Read More »
Back to top button