Afrin Afrin

க்ரைம்

பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான அருள்ராஜ் என்கிற கோழி அருள் நாடார் (52) கைது பசுபதி பாண்டியன் கொலை உட்பட பல வழக்கு..…

Read More »
செய்திகள்

இனி பயங்கரவாதிகள் ஊடுருவல் உடனடியாக தெரிந்துவிடும்

இனி பயங்கரவாத ஊடுருவல்கள்களுக்கு வாய்ப்பே இல்லை – பாகிஸ்தான் எல்லையில் இந்தியா மின்னணு கண்காணிப்பு அமைப்பை நிறுவுகிறது. 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் எல்லை முழுவதும் மேம்பட்ட மின்னணு…

Read More »
விமர்சனங்கள்

பிரசவத்திற்கு 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட செவிலியர் – தர மறுத்ததால் ஆபாசமாக திட்டிய வீடியோ வைரல்

5000 ரூபாய் லஞ்சம் தரவில்லை என்றால் உன் புடு….கை அருத்துபுபுடுவேன்….. புதுக்கோட்டைக்கு மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்க பட்ட சிந்து என்கிற ஏழை பெண்ணின்…

Read More »
செய்திகள்

பாம்பன் பாலம் – உருவான வரலாறு

இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையில் ஒரு ரயில் பாதையை அமைக்க வேண்டும் இந்தியாவையும் இலங்கையையும் ஆட்சி செய்து வந்த பிரிட்டிஷ் அரசாங்கம் யோசித்தது. இந்தியாவையும்,இலங்கையையும் இணைக்கும் வழிகளில் ரயில் பாதை…

Read More »
க்ரைம்

கள்ள துப்பாக்கிகள் தாராளம் – ஒருவர் கொலை மறைப்பு என அடுக்கடுக்கான வனக் குழு தலைவரின் புகார் ஆடியோவால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வன உயிரின சரணாலய எல்லைக்கு உட்பட்டது வெள்ளகவி மலைகிராமம் . இது ஆங்கிலேயர் கால (சுமார் 400 ஆண்டுகள் பழமையான மலை கிராமம்…

Read More »
விமர்சனங்கள்

தர்மபுரியில் யானை வேட்டை; கை விலங்குடன் தப்பியவர் சடலமாக மீட்பு

வனத்துறையினர் திட்டமிட்டு கொன்று விட்டதாக செந்தில் உறுவினர்கள் புகார் அளித்துள்ளனர், செந்தில் வெளியில் வந்தால் முக்கிய புள்ளிகள் யாரேனும் சிக்க வாய்ப்பு இருக்கிறதா இதனால் தான் செந்தில்…

Read More »
க்ரைம்

மான் வேட்டை – 4 பேர் கைது

விருதுநகர் | மான் வேட்டையில் ஈடுபட்டதாக 4 பேர் கைதுஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் வேட்டை நாய்களை வைத்து மான் வேட்டையில் ஈடுபட்ட 4 பேரை வனத்துறையினர் கைது…

Read More »
கோக்கு மாக்கு

வாக்கி டாக்கி இருக்கு – ஆனா பேசத்தான் முடியாது – பல லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணம் காலி

Walkie talkie ( file Picture) திண்டுக்கல் மாவட்ட வனத்துறையில் தான் இந்த பண விரயம் நடந்துள்ளது . ஏன் என்பது மட்டும் அதிகாரிகள் வாய் திறந்தால்…

Read More »
விமர்சனங்கள்

100 நாள் வேலை – நடப்பது என்ன ???

மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்டது என்றாலும் ஒரு புரட்சித் திட்டமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் திட்டம் நன்றாக இருந்து என்ன…

Read More »
செய்திகள்

தேனீக்கள் கடித்து ஒருவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

நீலகிரி மாவட்டம் ஊசிமலை காட்சி முனை அருகே தேனீக்கள் கொட்டி சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார். நீலகிரி மாவட்டம் உள்ளூர் விடுமுறையை அடுத்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை…

Read More »
க்ரைம்

வெட்டுகத்தியால் காட்டு பன்றியை வேட்டையாடிய நபர் – வெட்டுகத்தியுடன் கைது

திண்டுக்கல் அருகே காட்டுப்பன்றியை வெட்டுகத்தியால் வேட்டையாடிய வாலிபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து விற்பனைக்காக எடை போட்டு கவரில் கட்டி வைத்திருந்த 11 கிலோ காட்டுப்பன்றி கறி வேட்டையாட…

Read More »
விமர்சனங்கள்

*வன நிலங்கள் விற்பனைக்கு – கூவி கூவி விற்கும் புரோக்கர்கள் – வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை மற்றும் வனத்துறை*

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுமலை மலை பகுதியில் தான் இந்த கூத்து திண்டுக்கல் மாவட்டத்தின் இரண்டாவது முக்கிய சுற்றுலா தலமாக மாறி வரும் சிறுமலை…

Read More »
செய்திகள்

மக்கள் நடமாடும் பகுதிகளில் சுற்றி வந்த கரடியை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் உலா வந்த கரடி, வனத்துறை வைத்த கூண்டில் தற்போது சிக்கியுள்ளது. பிடிபட்ட கரடியை களக்காடு…

Read More »
விமர்சனங்கள்

“பதில் சொல்லுங்க…” – திமுக ஆர்ப்பாட்டத்தில் அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!

ஒவ்வொருவர் ஒரு நாள் சம்பளத்திலும் 70 முதல் 130 ரூபாய் வரை பணம் சூறையாடப்பட்டு வருகிறது. நியாயமாக பார்த்தால் உங்களை எதிர்த்து தான் மக்கள் போராட்டம் நடத்த…

Read More »
க்ரைம்

கடத்த முயன்ற மண்ணுளி பாம்பு – ரோந்து போலீசார் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதி நெடுஞ்சாலையில் இரவு பணகுடி காவல்துறையினரின் ரோந்து பணியின் போது சந்தேகிக்கப்படும்படியான நபரிடம் இருந்து மண்ணுளி பாம்பு ஒன்று கைப்பற்ற பட்டது.பிடிபட்ட பொருள்…

Read More »
Back to top button