Navas

செய்திகள்

ஜெ பிறந்தநாள் விழா

பொள்ளாச்சியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொள்ளாச்சியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க. வினர் விமர்சையாக கொண்டாடினர்.தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழாவினை மாநிலம்…

Read More »
செய்திகள்

வேலுமணி ஷாக்

தொண்டாமுத்தூர் பேரூராட்சியை தூக்கிய தி.மு.க. தொண்டாமுத்தூர் பேரூராட்சியை தி.மு.க. வென்றுள்ளதால் முன்னாள் அ.தி.மு.க .அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிர்ச்சியில் உள்ளார். தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த…

Read More »
செய்திகள்

தண்ணீருக்கு தகராறு – வாலிபர் கொலை

தண்ணீர் பிடிப்பதில் தகராறு: வாலிபர் அடித்துக்கொலை – 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது ஆனைமலையில் குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அடித்துக் கொன்ற…

Read More »
செய்திகள்

5 நாள் உண்ணாவிரத போராட்டம்

விசைத்தறியாளர்கள் 5 நாள் உண்ணாவிரத போராட்டம் துவக்கம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரணம் விசைத்தறியாளர்களின் 5 நாள் உண்ணாவிரத…

Read More »
செய்திகள்

ரூ.30 கோடி – போதை பொருள் பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ.30 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் – 8பேர் கைது. தூத்துக்குடி அருகே வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்…

Read More »
செய்திகள்

பாய்லர் வெடித்து இருவர் பலி

பாய்லர் வெடித்து இருவர் பலி – 3 பேர் படுகாயம். சீர்காழி அருகே தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.…

Read More »
செய்திகள்

மறுவாக்குப் பதிவு – 5 வார்டுகளில்

புகார்கள் எழுந்த 5 வார்டுகளில் மறுவாக்குப் பதிவு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புகார்கள் எழுந்த 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை (21ம் தேதி) மறுவாக்குப்…

Read More »
செய்திகள்

லாபம் தரும் மிளகு சாகுபடி

லாபம் தரும் சமவெளி மிளகு சாகுபடி பயிற்சி ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்பு…

Read More »
செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பிவைப்பு

வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணி துவக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாளை (19ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கென மாநிலம் முழுவதிலும் மொத்தம்…

Read More »
செய்திகள்

மக்களுக்காக அர்ப்பணிப்பு

ம.நீ.ம. வேட்பாளரை மக்களுக்கு அர்ப்பணித்த தந்தை பொள்ளாச்சி நகராட்சியில் ம.நீ.ம. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அவரது தந்தை மக்களுக்காக அர்ப்பணிப்பதாக கூறி இறுதிகட்ட பிரச்சாரத்தை முடித்தார்.நகர்ப்புற உள்ளாட்சித்…

Read More »
செய்திகள்

முதல்வரின் கவனத்திற்கு: அங்கன்வாடி விவகாரம்

அங்கன்வாடி முறைகேடு விவகாரம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு அரசு விதிகளுக்கு புறம்பாக அங்கன்வாடியில் ஊழியர் நியமிக்கப்பட்ட விவகாரத்தை முதல்வரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல…

Read More »
செய்திகள்

வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம்

தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம் – உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி மற்றும் கோட்டூரில் பிச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலின்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர்…

Read More »
செய்திகள்

குண்டம் திருவிழா கோலாகலம்

மாசாணியம்மன் கோவிலில் பரவசத்துடன் குண்டம் இறங்கிய பக்தர்கள் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில்  நடைபெற்ற குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்துகொண்டனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சியை  அடுத்த ஆனைமலையில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது.குண்டம் திருவிழாவின் ஒரு பகுதியான. மயான பூஜை கடந்த 14ம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு மேல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 16ம் தேதி காலை குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் சித்திரத்தேர் வடம் பிடித்தல்  நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு மேல்  குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று காலை சுமார் 9 மணியளவில் தலைமை பூசாரி குண்டம் முன்பாக சிறப்பு பூஜைகளை நடத்தினார்.  இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர்  லோகநாதீஸ்வரன்  ஆகியோர் கலந்துகொண்டனர்.இதனைத் தொடர்ந்து அம்மன் அருளாளி குண்டத்தில் பூப்பந்தை முதலில் உருட்டி  விட்டார். அதன் பிறகு தலைமை பூசாரி, …

Read More »
செய்திகள்

முழு வெற்றி அடைவோம்

முழு வெற்றி அடைவோம் – முன்னாள் அமைச்சர் உறுதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முழு வெற்றி அடைவோம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.நகர்ப்புற உள்ளாட்சித்…

Read More »
செய்திகள்

வாய்ப்பில்லை ராஜா….

லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் ருசிகரம் பறிமுதல் நகையில் 10 பவுனை காணவில்லை என லஞ்ச ஒழிப்பு போலீசார் மீது பழி சுமத்தி நாடகமாடிய ஆய்வாளர் கண்மணி…

Read More »
Back to top button