Rajesh Rajesh

க்ரைம்

உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 4 பள்ளி பஸ்கள் பறிமுதல் ; ரூ .1 லட்சம் அபராதம் நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை

  நாகை மாவட்டத்தில் அனுமதிசீட்டு , தகுதிச்சான்று உள்ளிட்டவை இல்லாமலும் , அதிக நபர்களை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட…

Read More »
செய்திகள்

கூலித் தொழிலாளர்களின் குடியிருப்புகளை காலி செய்யும் அறிவிப்பை நிறுத்தி வைக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஆதமங்கலம் ஊராட்சியில் மாவூரில் இருந்து சாட்டியக்குடி நெடுஞ்சாலை வாய்க்கால் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் மூன்று தலைமுறைகளாக…

Read More »
க்ரைம்

வேளாங்கண்ணிக்கு வந்த திருநெல்வேலி பக்தர் இறப்பு, இறந்தவர் அடையாளம் தெரியாததால் ஐந்து நாட்களாக உடல் பிரேத கிடங்கில் உள்ளது.

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பக்தர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர், இந்த கொரோனா லாக்டவுன் முடிந்து ஏராளமானோர் வேளாங்கண்ணிக்கு வருவது வழக்கமாகிவிட்டது இந்நிலையில் வேளாங்கண்ணியில்…

Read More »
செய்திகள்

பிரதாபராமபுரம் ஊராட்சியில் கிராம திட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பிரதாபராமபுரம் கிராம ஊராட்சியில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தலின் ஒரு பகுதியாக கிராம திட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களுக்கு முதல் நாள் பயிற்சி வகுப்பு அரசினர்…

Read More »
க்ரைம்

நாகை அருகே விசிக கிளை செயலாளர் மர்மமான முறையில் உடல் கருகி உயிரிழப்பு ; உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக சாலை மறியல் போராட்டம்

நாகை மாவட்டம் பாப்பாக்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அப்பகுதி செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை பாப்பாக்கோவில் ஏறும்…

Read More »
ஆன்மீகம்

உலகப் புகழ்பெற்ற நாகூர் சந்தனக்கூடு திருவிழாவில் இன்று பர்மா சிறப்பு கொடி ஏற்றம்.

புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 465, ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவில் பர்மாவிலிருந்து கொண்டுவரப் பட்டசிறப்பு கொடி ஏற்றப்பட்டது. இதையொட்டி நாளை அதிகாலை சந்தனம் பூசும்…

Read More »
செய்திகள்

பள்ளி மாணவ மாணவிகளுக்கு போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் நடைபெற்றது ,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு போக்சோ சட்டங்களை குறித்தும், அதன் காரியங்களை குறித்தும் விழிப்புணர்வு கூட்டம் இன்று…

Read More »
செய்திகள்

தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவராக திமுக நாகை மாவட்ட பொறுப்பாளர் கெளதமன் பொறுப்பேற்பு ; சொந்த ஊர் திரும்பிய அவருக்கு நாகை பத்திரிக்கையாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவராக திமுக நாகை மாவட்ட பொறுப்பாளர் கெளதமன் முதல்வர் முன்னிலையில் நேற்று பொறுப்பேற்றார். இந்த நிலையில் சொந்த ஊர் திரும்பிய அவருக்கு…

Read More »
க்ரைம்

சாதி மறுப்பு திருமணத்தை தடுத்து நிறுத்திய பெற்றோர்கள் ;பெண்ணை இழுத்து வந்து காரில் ஏற்றிய போது மடக்கி பிடித்து பெண்ணை மீட்ட பொதுமக்கள் மற்றும் போலிசார் ; நாகை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

சாதி மறுப்பு திருமணத்தை தடுத்து நிறுத்திய பெற்றோர்கள் ; சார்பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்து போடும் போது சினிமா பாணியில் பெண்ணை தூக்கிய உறவினர்கள் ;  பெண்ணை இழுத்து…

Read More »
செய்திகள்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஊராட்சி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை ; 70 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் பறிமுதல்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஊராட்சித்துறை அலுவலகத்தில் உள்ள கிராம சாலைகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்தறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை…

Read More »
செய்திகள்

2020 – 2021 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையை இதுவரை வழங்காத இக்கோ டோக்கியோ நிறுவனத்தை கண்டித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

2020 – 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை இதுவரை வழங்காத இக்கோடோக்கியோ நிறுவனத்தைக் கண்டித்து தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

Read More »
க்ரைம்

இலங்கைக்கு கஞ்சா கடத்திய பிரபல யூடியூபர் வீட்டில் துப்பாக்கி ஏந்திய அதிகாரிகளுடன் தீவிர சோதனை.

நாகையை சேர்ந்த பிரபல யூடியூபர்ஸ் வீடுகளை சுற்றி வளைத்த 50 க்கும் மேற்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள் ; இலங்கைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை…

Read More »
செய்திகள்

முன்மாதிரியாகத் திகழும் பிரதாபராமபுரம் கிராமம் , பொதுமக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை ஊராட்சி மன்றத்திற்கு கோரிக்கை மனுவாக அளிக்கும் வசதி.

நாகையை கலக்கும் பிரதாபராமபுரம் ஊராட்சி , ஆன்லைன் கோரிக்கை மனுவுக்கு உடனடி தீர்வு.நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சி, கடலோரக் கிராமங்களில் ஒன்றானதாகும். இந்த ஊராட்சி…

Read More »
க்ரைம்

நாகை மீனவன் யூட்டியூப் சேனல் நடத்தும் நபருக்குச் சொந்தமான படகில் ஒரு கோடி ரூபாய் கஞ்சா கடத்தல் ; பகீர் ரிப்போர்ட்…

பிரபல நாகை மீனவன் யூட்யூப் சேனல் நடத்தும் நபருக்குச் சொந்தமான படகில் ஒரு கோடி ரூபாய் கஞ்சா கடத்தல் ;  கஞ்சா மூட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்ற…

Read More »
செய்திகள்

எரிபொருட்கள் விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாகை அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் ஜபருல்லாஹ் தலைமை வகித்தார். துணை தலைவர் முஸ்தபா வரவேற்றார். மாவட்ட பொருளாளர் முகமதுஇஸ்மாயில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் நிஜாமுதீன், மனிதநேய…

Read More »
Back to top button