Riyaz Khan

கோக்கு மாக்கு

அரசியல் களத்தில் கூடுதல் வீரராக ரஜினிகாந்த் வர வேண்டும் எனவும் வீரராக வந்த பின் யார் கேப்டன் என்பதை காலம் முடிவு செய்யும் என பா.ஜ.க மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி.

காந்திபுரம் பகுதியில் உள்ள மக்கள் சேவை மைய அலுவலகத்தில் பா.ஜ.க மாநில துணை தலைவர் வானதி சீனிவாசனை தமிழ்நாடு ஏகாத்துவ ஜமாஅத் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் சந்தித்து…

Read More »
கோக்கு மாக்கு

அந்தியூர் வட்டாட்சியரிடம் சென்னம்பட்டி வனத்துறையினர் பணம் கேட்டு மிரட்டுவதாக பெண் பரபரப்பு புகார்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி வனத்துறையினர் மிரட்டிப் பணம் பறிப்பதாக பெண்ணொருவர் வட்டாச்சியரிடம் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்தியூர் அருகே உள்ள கோவிலூரைச் சேர்ந்தவர் ராசம்மாள்…

Read More »
கோக்கு மாக்கு

பக்தர்கள் நடைபாதையில் இரு சக்கரம் கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைத்து நடை பாதையை ஆக்கிரமிப்பு செய்ததால சங்கரன்கோவில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஊரடங்கு தளர்வு பின்பு கோவில்கள் திறக்கலாம் என்ற அறிவிப்பு பின்னர் பக்தர்கள் சங்கரன்கோவில் வர ஆரம்பித்து…

Read More »
கோக்கு மாக்கு

தூத்துக்குடி-அகில யாதவ பேரவை வேண்டுகோள்

ஜப்பான் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த மாதவன் யாதவ் என்ற தொழிலாளியின் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய யாதவர் பேரவையின்…

Read More »
கோக்கு மாக்கு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி பகுதியில் பிரதான குடிநீர் குழாய் உடைப்புக்கு காரணமான, ஏர்டெல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேமுதிகவினர் புகார் அளித்தனர்.

அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வார்டுகளுக்கும், அத்தாணி அருகே உள்ள கூத்தம்பூண்டி மற்றும் கருவல்வாடிப்புதூரில் இருந்து ஆற்று நீர் வினியோகம் செய்யப்படுகிறது.கூத்தம்பூண்டியிலிருந்து பாலமுருகன் தியேட்டர் வழியாக கொண்டு செல்லும்…

Read More »
கோக்கு மாக்கு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் கீரிப்பள்ளம் கழிவு நீர் ஓடையை தூர்வாரும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அறியாமை என்னும் இருள் நீக்கி அறிவு எனும் தீபம் ஏற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள் தெரிவிப்பதாக கூறினார். மேலும், செப்டம்பர்…

Read More »
கோக்கு மாக்கு

தூத்துக்குடி-வ.உ.சி சிலைக்கு மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 149 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

Read More »
கோக்கு மாக்கு

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதம் 7,500 ரூபாய் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து உள்ள அனைவருக்கும் இலவச ரேஷன் வழங்க வேண்டும், அனைத்து குடும்பங்களுக்கும் அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதத்திற்கு 7,500 ரூபாய் நிவாரண உதவித்…

Read More »
கோக்கு மாக்கு

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரம் அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு ஆசிரியர்களை கௌரவிக்கும்வகையில் அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.ஆனால் இந்தாண்டு இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உயிரிழந்ததையடுத்து இன்று…

Read More »
கோக்கு மாக்கு

கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அவரது உருவ சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 149 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னை…

Read More »
கோக்கு மாக்கு

திருப்பத்தூரில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு தரைத்தளத்துடன் கூடிய ஐந்து மாடிக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடப் பணிகளை…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர் கோபால் நாயக்கரின் 219 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சியில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணி மண்டபத்தில் அவருடைய திருவுருவச் சிலைக்கு தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து திண்டுக்கல் பகுதியில் போரிட்டவர் விருப்பாச்சி கோபால் நாயக்கர். இவர் சிவகங்கை இராணி வேலுநாச்சியார், பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை ஆகியோருக்கு தேவையான பாதுகாப்பும் படை பலத்தையும்…

Read More »
கோக்கு மாக்கு

புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி கிராமத்தில் புதுமண தம்பதியர் மணக்கோலத்தில் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சியை சேர்ந்த பலர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அதைப்போல் இன்று புதுக்கோட்டை பூங்குடி கிராமத்தில் மணிகண்டன் ஜெயசக்தி ஆகியோருக்கு திருமணம்…

Read More »
கோக்கு மாக்கு

ஈரோடு மாவட்டம் ஊராட்சிக்கோட்டை மலையின் அடிப்பகுதியை குடைந்து மண் அள்ளிய மர்ம நபர்கள் குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள வேதகிரி நகரில் ஊராட்சிக்கோட்டை மலை அமைந்துள்ளது. தொட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த மலையை சுற்றி பொதுமக்கள் பலர் தமிழக அரசின்…

Read More »
கோக்கு மாக்கு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 5 கடைகளுக்கு வட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மற்றும் கிராமம் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி தெற்கு ரத வீதி மற்றும் கிழக்கு ரத வீதிகளில் உள்ள கடைகளில் கொரோனா நோய்…

Read More »
Back to top button