Riyaz Khan

கோக்கு மாக்கு

திண்டுக்கல்லில் அரசு மருத்துவ செவிலியர் பயிற்சி பள்ளி கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி திறந்து வைத்தார்

திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து கட்டிட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செயல்பட்டுவந்த செவிலியர் பயிற்சி…

Read More »
கோக்கு மாக்கு

கோவையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களின் உயிரிழப்பு 3 ஆக உயர்வு – 20 மணி நேர தொடர் பேராட்டத்திற்கு பிறகு மீட்பு படையினர் தேடுதல் பணியை நிறுத்தினர்

கோவையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நிறைவடைந்தது. நேற்று இரவில் 9.10 மணியிலிருந்து தொடர்ந்து 20 மணி நேரமாக இன்று மாலை 5.30 வரை நடைபெற்றது.…

Read More »
கோக்கு மாக்கு

மூதாட்டியின் வீட்டை இடித்து இடத்தை அபகரித்த பாஜக பிரமுகர் மற்றும் அவரது மகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.

கோவை மதுக்கரை முஸ்லிம் காலனி பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி கண்ணம்மாள். பாஜகவை சார்ந்த ஆறுமுகம் என்பவர் தனது வீட்டை இடித்ததோடு, காலி இடத்தையும் அபகரித்து…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கி பாராட்டினார்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டுஇன்று(07.09.2020) நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில், மாவட்டஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்டத்தில் சிறப்பாகபணிபுரிந்த…

Read More »
கோக்கு மாக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 11 நல்லாசிரியர்களுக்கு விருதுகளை ஆட்சியர் உமாமகேஸ்வரி வழங்கினார்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது அதேபோன்று இந்த ஆண்டு விருதுகளை தமிழக அரசு…

Read More »
கோக்கு மாக்கு

சென்னைக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டையில் அமைய உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான கால்சென்டர் ஆயத்த பணி இன்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியையும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்

தமிழக சுகாதாரத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் சிறப்பாக நடைபெற்று வருகிறது இந்த ஆம்புலன்ஸ் சேவை என்பது விபத்து காலம் முதல் பிரசவம் வரை அனைத்து வகை…

Read More »
கோக்கு மாக்கு

பவானியில் விரைவு பேருந்து இயங்கவில்லை

ஈரோடு மாவட்டம், பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் புதிய பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து தினசரி சேலம், நாமக்கல், கோவை, மேட்டூர், தர்மபுரி,…

Read More »
கோக்கு மாக்கு

விரைவு பஸ் கோவையில் இயங்கத் துவங்கியது

தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டத்துக்குள் மட்டுமே பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள்…

Read More »
கோக்கு மாக்கு

கோவை ரயில் நிலையத்தில் இன்று சென்னை மயிலாடுதுறை ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் புறப்பட்டன.

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்திலிருந்து பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி…

Read More »
கோக்கு மாக்கு

வாணியம்பாடியில் தந்தை கண் முன்னே மாற்றுத் திறனாளி மகன் குட்டையில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா தெருதெருவாக சென்று பட்டாணி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் மாற்றுத்திறனாளியான தமிழ்…

Read More »
கோக்கு மாக்கு

கொரோனாவிற்கு சித்த மருத்துவ முறையில் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

புதுக்கோட்டையில் இந்திய சித்தா ஆயுர்வேத முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது அவர்களுக்கு தினமும் யோகா மற்றும் வர்மக்கலை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும்…

Read More »
கோக்கு மாக்கு

மதுரையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் திண்டுக்கலில் இருந்து 500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்

கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்கு வரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது எட்டாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்…

Read More »
கோக்கு மாக்கு

அரியர் தேர்வு தொடர்பாக தெளிவான அறிவிப்பை வெளியிட்டு குழப்பத்தை போக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழகத்தில் கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும், அரியர் வைத்துள்ள…

Read More »
கோக்கு மாக்கு

பணியின்போது உயிரிழந்த காவலா்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

பணியில் இருக்கும் போது உடல் நலம் பாதிக்கப்பட்டோ, விபத்திலோ உயிரிழந்துள்ள காவல்துறையினருக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக தமிழிக அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு…

Read More »
கோக்கு மாக்கு

தமிழகத்தில் 166 நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இன்று அதிகாலை முதல் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 8ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில்…

Read More »
Back to top button