மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது புதுக்கோட்டை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்து இருந்தனர்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திண்டுக்கல் மாநகராட்சி முன்பு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பாருக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஜோதி துர்கா…
Read More »மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுபுதுக்கோட்டையில் இன்று நத்தம்பண்ணை முதல்நிலை ஊராட்சி பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று காலத்தில்…
Read More »கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக ஆணையர் முனைவர்.கா.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் கொரோனா நோய் தொற்று தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்…
Read More »புதுக்கோட்டையில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில் இக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி தலைவி ஜெயலட்சுமி தலைமை தாங்கினார் கூட்டத்தில்…
Read More »ஈரோடு மாவட்டம், பவானி- ஈரோடு மெயின் ரோட்டிலுள்ள அமராவதி நகரில் அரசு பஸ் மோதிய விபத்தில் மகள் இறந்தார். தாய் காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.ஈரோடு, மூலப்பாளையம், மண்டபம்…
Read More »கோபிசெட்டிபாளையம்சட்ட மன்ற தொகுதியில் பல்வேறு பயனாளிகளுக்கு பட்டா,முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட வருவாய்துறை ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்கள்…
Read More »கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு ஈச்சர் வண்டி மூலம் கடத்தி வரப்பட்ட சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகளை ஓசூர்…
Read More »மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் வாகன விபத்தில் தனது இரு கால்களையும் இழந்த ராஜசேகர் கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரம் இழந்துதனது தாய், மனைவி,…
Read More »திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்கு உட்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயளாலர் பூமிநாதன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 100 க்கும்…
Read More »செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகனுக்கு மேளதாளம் முழங்க அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.திருமண மண்டபத்திற்கு வரும் வழியிலும், திருமண மண்டபம் முன்பாகவும்…
Read More »கோவை அன்னூர் வடக்கலூர் பகுதியை சேர்ந்தவர் குமார். (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவரது மகள் ராகினி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அன்னூர் அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம்…
Read More »சேலத்தில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரிவில் மேலாளராக பணிபுரிந்து வரும் விஜயகுமார் என்பவரின் மனைவி ராஜநந்தினி. இவர் தனது 13 வயது மகள் ஜனனியுடன்…
Read More »ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து அந்தியூர் சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸை இயக்கிக் கொண்டிருந்த ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதால், எதிரே நின்று கொண்டிருந்த கார் மீது பேருந்து…
Read More »திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட நாயுணசெரு கிராமத்தில். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி திருப்பதி மகள் ஜனனி…
Read More »