கோவை பீளமேடு அருகே வசிக்கும் நான்கு பெண்களுக்கு கொரோனா என எடுக்கப்பட்ட பரிசோதனையில் முடிவுகள் வெளியாகின. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த 31 வயது பெண்ணும், அவரது 5 மாத மகளும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பெருந்துறை மருத்துவ கல்லூரி…
Read More »ரயில்வே வாரியத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் 7 ஆம் தேதி முதல் 7 சிறப்பு இரயில்கள் இயக்கம், சிறப்பு ரயில்களுக்கான முன் பதிவு தொடங்கியது, சமூக இடைவெளியுடன் முன்பதிவு…
Read More »புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேல்மங்களம் கிராமத்தில் மாமியார்-மருமகள் இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் மருமகள் மாமியாரை தாக்கி கத்தியால் கிழித்து ஆபத்தான நிலையில் அறந்தாங்கி அரசு…
Read More »தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திரு நீலக கண்ட ஊரணி பகுதியில் 8 லட்சம் ரூபாயில் அமைக்க பட்டு உள்ள நடைபாதை பூங்கா மற்றும் சங்கரநாரயணசாமி திருக்கோவிக்கு பத்தர்கள்…
Read More »ஈரோடு மாவட்டம், பவானி ராயல் தியேட்டர் ரோட்டில் வசித்து வந்தவர் பி.ஆர்.எஸ். என்ற ரங்கசாமி. இவர் திமுகவில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பதவி வகித்து…
Read More »இரு நாட்களில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை 180 பேரிடம் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு…
Read More »திண்டுக்கல்லில் உள்ள வேணு பிரியாணி ஹோட்டலில் சமூக இடைவெளி மற்றும் நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல்…
Read More »தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி…
Read More »கொரோனோ வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கோயில்களில் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்படவில்லை . இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை…
Read More »அமெரிக்காவில் நடைபெறும் தோ்தல்களை சீா்குலைக்க ரஷியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக அந்த நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் ஓ…
Read More »பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல” என பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி அச்சுருத்தி வரும் கொரோனோ தொற்று நோய் காரணமாக பள்ளிகளுக்கு…
Read More »தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பின் தலைவர் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ அமைப்பின் அதிகாரி என அந்நாட்டு உளவுப்பிரிவு வழங்கியுள்ள சான்று ஆவணம் வெளியாகியுள்ளது.இந்தியாவில் ஜம்மு காஷ்மீர்…
Read More »பொதுமக்கள் கூட்டமும் அலைமோதுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஜூலை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு சாலைகள்…
Read More »மேலும் நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்தே…
Read More »