கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

*திண்டுக்கல் மாவட்டம் குடை பாறைபட்டியில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்ற இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.*

திண்டுக்கல் மாவட்டம் குடை பாறைப்பட்டி பகுதியில் இந்து அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்த கடந்த சில வருடங்களாகவே…

Read More »

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேருக்கு ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேருக்கு ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட…

Read More »

கொரோனா தொற்று காரணமாக தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து இருந்த நிலையில் தற்போது விலை உயர்ந்து மும்பை பகுதிக்கு ஏற்றுமதி.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மலை அடிவார பகுதியான தெத்துப்பட்டி, பண்ணப்பட்டி, கோம்பை,தருமத்துபட்டி, ஸ்ரீராமபுரம், போலியம்மனூர் ஆகிய பகுதிகளில் அதிகளவு தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தென்னை தோப்புகளில்…

Read More »

கன்னிவாடி அருகே 14வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்த 14வயது சிறுமிக்கு செம்பட்டி பாளையங்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்து…

Read More »

திருப்பத்தூர் கிளை சிறையில் சிறை காவலர் உட்பட 21கைதிகளுக்கு கொரோனா தொற்று.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிளை சிறையில் பல்வேறு வழக்ககளில் கைது செய்யப்பட்டு 42 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி கொரோனா…

Read More »

காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க காவல் துறையினர் கோரிக்கை

கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க தமிழக காவல் துறையினர் கோரிக்கை காவலரது குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி நிவாரண தொகையும்,…

Read More »

எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா

அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

Read More »

வெடி குண்டு வீச்சில் பலியான காவலர்..சுப்பிரமணியன்

Read More »

பாலு எழுந்து வா..ராஜா உருக்கம்..

Read More »

பாலு எழுந்துவா ..ராஜா உருக்கம்”

Read More »

பாலு எழுந்துவா ..ராஜா உருக்கம்”

Read More »

இயற்கை வளங்களை சூறையாடும் சுற்றுசூழல் தாக்கம் மதிப்பீடு -2020 எதிர்த்து ஆர்ப்பாட்டம்

பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானாவில் பெரியாரிய உணர்வார்கள் கூட்டமைப்பு சார்பாக EIA2020 சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என…

Read More »

இந்து அறநிலைத்துறை… அத்துமீறும் இலஞ்சி பேரூராட்சி!!

தென்காசி மாவட்டம் புகழ்பெற்ற தலமாக விளங்க கூடிய திருவிலஞ்சிகுமார்கோவிலுக்கு பாத்தியப்பட்ட குற்றாலம் தேசிய நெடுஞ்சாலையில் இடதுபறமாக அமைந்துள்ள இந்து சமய அறநிலைத்துறை குமாரர் கோவில் இடத்தை இலஞ்சி…

Read More »

கடுங்குளிர் காற்று மனித நேய காவலர் ராயல் சல்யூட்..”

இரவு நேரம் சென்னை மாநகரம் சாலையோரம் விடாது தொடர் மழை கடுங் குளிர் இப்படியாக கழிந்தது நேற்றைய இரவு.சில உறவினர்களால் கைவிடபட்ட முதியவர்களுக்கும் சாலையோரமே வாழ்வு என…

Read More »

கேரளா விமான விபத்து கடைசி நிமிட திக் திக் காட்சிகள்”

கேரளா மாநிலத்தில் நடந்த விமான விபத்தின் கடைசி காட்சிகள் வெளியாகி உள்ளது அதன் காட்சிகளை தற்போது பார்க்கலாம்

Read More »
Back to top button