குமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா. ஸ்டாலின் IPS அவர்கள் பல்வேறு விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். உத்தரவின்படி…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகரத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள கீழ ஆவாரம் தான் குளத்தில் இறந்தவர்கள் சடலங்களை புதைப்பதும் மற்றும் எரிப்பதும் வழக்கமான ஒன்று..கீழ ஆவாரம்…
Read More »திண்டுக்கல் மாவட்ட வனத்துறையின் தலைமையிட வனசரகமாகவும் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இருப்பது சிறுமலை. தற்போதைய புகைப்படம் இங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் சுற்றுலா வாகன…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினர் ஒட்டன்சத்திரம் அருகே லக்கையன்கோட்டை…
Read More »திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் செம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரான்சிஸ் தீபா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆத்தூர் பகுதியில்…
Read More »தாராபுரம் அருகே உள்ள ஒட்டன்சத்திரம் சாலையில் நடந்த ஒரு பயங்கர வாகன விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள…
Read More »தமிழக அரசின் நில உரிமை பட்டா வழங்கும் திட்டத்தால் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 2,000 ஏக்கர் வனப்பரப்பு விளைநிலமாக மாற்றப்பட்டுள்ளது என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். திருப்பூர்…
Read More »சென்னை சைதாப்பேட்டை பவளவண்ணன் சுரங்கப்பாதை அருகே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட Tatoo கலைஞர் திவாகர் (25) கைது. அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் 104…
Read More »இந்தியாவில் முதல் முறையாக ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் டிரோன்கள் ராணுவத்தில் பயன்படுத்தத் தயாராக உள்ளன. டிரோன்களை இந்தியாவின் பராஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் இஸ்ரேலின் ஹெவன்…
Read More »இந்தியா பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படை தளத்தை தாக்கிய பிறகு நிலைமை மோசமாகி கொண்டு வருகிறது. இந்தியா பாகிஸ்தானின் அணுஆயுத தலைமையிடத்தை தாக்கியதில் ரேடியேசன் வெளிப்பட்டுஇருக்கிறது. அதனால் தான்…
Read More »தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்பாவூர் பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சார்பு…
Read More »கொள்ளை அடித்த பணத்தில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் இடம் வாங்கிய மங்கி கொள்ளையர்கள் திண்டுக்கல்,R.M.காலனி பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து…
Read More »மணிமுத்தாறு பேரூராட்சி தலைவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் – போலீஸ் குவிப்பு நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் திமுகவைச்…
Read More »மூன்று மாநில எல்லையில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தில் குட்கா புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் குட்கா…
Read More »திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது. சிறுமலை வனசரக மற்றும் சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட அகஸ்தியர்புரம் மலை கிராமத்திற்கு அடுத்து உள்ள காப்பிளிய…
Read More »