கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வர் கோப்பை போட்டிகள்

கள்ளக்குறிச்சி பகுதியில் நேற்று(செப்.11) பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கியது. இப்போட்டிகள்…

Read More »

அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல்: 5 பேர் படுகாயம்

உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். நேற்று(செப் 11) காலை 4 மணி அளவில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி…

Read More »

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: டி. ஆர். ஓ. ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஒன்றியத்தை சேர்ந்த வடபாலப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் ஆய்வு செய்தார்.…

Read More »

புதிய பேரூராட்சி கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள கால்நடை மருந்தகம் அருகில் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தக்ஷ. எம். எஸ்.…

Read More »

கொடைக்கானலில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக அரசு மதுபான கடைகளில் வாங்கி மொத்தமாக பதுக்கி வைத்திருந்த 1150 மதுபான பாட்டில்கள் பறிமுதல் – தப்பி ஓடிய நபரை தேடி வரும் போலீஸார்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு மதுபான கடைகளில் விற்கும் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து அனுமதியின்றி கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற…

Read More »

ஊராட்சி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்படும் கிராமம் இருளில் தவிக்கும் பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் செயலாளர் உட்பட அனைவரும் கண்டுகொள்ளாததால் தொடர்ந்து இருட்டில் அவதிபடும் பொதுமக்கள் செய்திகள் வெளியாகி மூன்று…

Read More »

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் ரூ.80 கோடி வசூல்

நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மூலம் ரயில் நிலையங்களுக்கு வரும் வருமானம் அதிகரித்துள்ளது. 2023-24…

Read More »

திண்டுக்கல்லில் உடல் உறுப்புகள் தானம் செய்த சிறுவனின் உடலுக்கு ஆட்சியர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டை (களத்துகொட்டம் ) பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் கிஷோர் (வயது11) உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்ததையடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானம்…

Read More »

விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம்

கள்ளக்குறிச்சியில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நேற்று ( செப்டம்பர் 9) நடந்தது. கள்ளக்குறிச்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.…

Read More »

தண்டலை பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா

கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில், குத்தகைதாரர்கள் சார்பில் கட்லா, கெண்டை, ரோகு, விரால் உட்பட பல்வேறு வகையான மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, நன்கு…

Read More »

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி

கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் ஏ. கே.டி., பள்ளி கலையரங்கில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (செப் 9) நடந்தது.…

Read More »

கோமுகி அணையில் விநாயகர் சிலை கரைப்பு

கோமுகி அணையில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று (செப் 9) கரைக்கப்பட்டது. கள்ளகுறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 7ம் தேதி…

Read More »

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி மற்றும் ஜே.சி. பி., இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளகுறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று…

Read More »

விநாயகர் ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு

உளுந்துார்பேட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. உளுந்துார்பேட்டை தாலுகா கிழக்கு மருதுாரில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக…

Read More »

வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் காலமானார்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் வயது முதிர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் காலமானார். நுரையீரல் தொற்றுக்காக சென்னை…

Read More »
Back to top button