திண்டுக்கல்: கொடைக்கானல் வனப்பகுதியில், சுமார் 50 வயதாகும் பெண் யானை உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்தது. இதனால், அதன் குட்டி தாயைச் சுற்றி வந்து பிளிறியபடி பாசத்தை வெளிப்படுத்தியது…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திண்டுக்கல், மாரம்பாடி பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு சொத்து பிரச்சனையில் உறவினரான அந்தோணிசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் செல்வகுமார்(34) என்பவரை எரியோடு போலீசார் கைது செய்து…
Read More »தமிழக வெற்றி கழக இரண்டாவது மாநில மாநாடு நேற்று பிராமண்டமாக மதுரையில் நடைபெற்றது. அங்கு மாநாட்டை காண வந்த தொண்டர்களுக்கு அமர்வதற்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள்…
Read More »திண்டுக்கல், நத்தம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து…
Read More »திண்டுக்கல் புறநகர் DSP.சங்கர் உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அக்கரைப்பட்டி அருகே விவசாய நிலத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது சுமார் 10 நீளம் கொண்ட மலைப்பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவல்…
Read More »தூத்துக்குடி மாவட்டம் குருமலை வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான புள்ளி மான்கள் வாழ்கின்றன. தண்ணீர் தேடி இவை அடிக்கடி வனப்பகுதியை விட்டு அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் வயல்களுக்கு செல்வது வழக்கமாக…
Read More »நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் – மோகனூர் சாலையில் காவேரி ஆற்று கரை ஓரத்தில் உள்ளது அனிச்சம்பாளையம் கிராமம். இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் சில ஆமைகளை பிடித்து…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் மலைத் தள பாதுகாப்பு சட்டப்படி போர்வெல், கம்ப்ரசர், பொக்லைன், பாறை தகர்ப்பு உள்ளிட்டவற்றிற்கு தடை உள்ளது. சமீபத்தில் தான் கோட்டாட்சியர் அனைத்து…
Read More »நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கோத்தகிரி-1 கிராமம், ராம்சந்த் முதல் தாந்தநாடு வரை செல்லும் சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, கடந்த 08.08.2025 அன்று அதிகாலை…
Read More »வேடசந்தூர் அருகே மேம்பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்து பெண் உட்பட 2 பேர் பலி, 4 பேர் காயம் ராமேஸ்வரத்தில் இருந்து தர்மபுரி நோக்கி அதிவேகமாக…
Read More »file picture ராமநாதபுரம்: தமிழகத்தில் கடல் அட்டைகள் மற்றும் இதர கடல் உயிரின கடத்தலில் ஈடுபட்டு கைது செய்ததாக நூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் இதுவரை…
Read More »‘திருப்பூர்’ என்கவுண்ட்டரில் பலியான ‘திண்டுக்கல்’ மணிகண்டன்- ஊருக்குள் ‘உடலை’ அனுமதிக்க மறுத்த உறவினர்கள் – திருப்பூரில் உடல் அடக்கம் திருப்பூர் உடுமலைப்பேட்டை குடிமங்கலம், SSI.சண்முகவேல் வெட்டிப் படுகொலை…
Read More »பொதுவாக மரம் வெட்ட அனுமதி வரிசை எண் கன அடி அளவுகள் , மரத்தின் இனம் என குறிப்பிட்டு அனுமதி வழங்கப்படும். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும்…
Read More »திண்டுக்கல் வத்தலகுண்டு பெத்தானியபுரத்தை சேர்ந்த மலைச்சாமி மனைவி ராஜலட்சுமி(29) இவர் உடல்நலம் கோளாறு காரணமாக சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரத்திற்கு ஆட்டோவில் மாமனார் ராமன் மாமியார் கருப்பாயி ஆகியோருடன் மலைச்சாமி…
Read More »