கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் குழப்பம்

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கத்துக்கு 10 ஆண்டுகளாக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து பிள்ளையார்நத்தம் நீக்கப்பட்டு அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி சேர்க்கப்பட்டிருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது . கடந்த 2014ஆம் ஆண்டு…

Read More »

திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சி நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட 3 இளம்பெண்களுக்கு அபராதம்

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் 3 இளம்பெண்கள் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி ரீல்ஸ் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த இளம்பெண்கள் உடலை கவ்விப்பிடிக்கும்…

Read More »

*54 ஆண்டுகளுக்குப் பிறகு திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் தெப்ப திருவிழா வருகிற 22ஆம் தேதி(புதன்கிழமை) வைகாசி விசாகத்தன்று மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் நடைபெறுகிறது*

திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோவில்களில் திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலும் ஒன்றாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த திருக்கோவிலில் பண்டைக்காலத்தில் தெப்ப திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. அன்னியர் படையெடுப்பு…

Read More »

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன் என்பது தெரிய வந்துள்ளது*

2 நாட்களுக்கு முன்பு குற்றாலம் அருவியில் குளித்த அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு கோடை விடுமுறையையொட்டி, தென்காசி மேலகரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு…

Read More »

யானை தந்தங்களை வெட்டி சென்றவர் கைது

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே கடந்த மாதம் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் யானை; யானையின் தந்தங்களை வெட்டி கடத்தி சென்ற கர்நாடகா மாநிலத்தைச்…

Read More »

யானை தந்தம் கடத்தலில் முக்கிய திருப்பம் – ராஜபாளையம்

யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற வழக்கில் தென்காசி திமுக எம்பி தனுஷ்குமாரின் ஓட்டுநர் ராஜபாளையத்தில் கைது! தென்காசி திமுக மாவட்ட ஊராட்சி குழு தலைவியின் கணவர்…

Read More »

தென்காசி குற்றாலம் பகுதிகளில் திடீர் சாலையோர கடைகள்..

மின்நகர் மேலகரம் பகுதிகளில் சாலையோர கடைகளால் போக்குவரத்து பாதிப்பதுடன் சாலை விபத்தும் எற்படுகிறது நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலவற்றை பெற்றுக்கொண்டு அனுமதி அளித்து வருவதாக குற்றச்சாட்டுகள்…

Read More »

அதிகாரிகள் துணையுடன் மணல் கடத்தல்

திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே உள்ள அணை பட்டி வைகை ஆற்றில் இரவு நேரங்களில் பொதுப்பணித்துறையினர் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆதரவுடன் லாரி லாரி ஆக மணல் கொள்ளை எந்த…

Read More »

சென்னை கீழ்ப்பாக்கத்தில் தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி சஸ்பெண்ட்

சென்னை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை சென்னை கீழ்பாக்கத்தில் ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்த தயிர் வியாபாரி சித்திக் தயிர் வியாபாரியிடம் 34,500 ரூபாயை பறித்த விவகாரத்தில்…

Read More »

திண்டுக்கல்லில் மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலி*

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் வேலுச்சாமி(55) இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இந்நிலையில் இன்று வேலுச்சாமி தன் வீட்டில் மின்மோட்டார் சுவிட்சை ஆன் செய்த…

Read More »

ராஜபாளையம் அருகே யானை தந்தம் கடத்தலில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ஓட்டுநர் உட்பட இருவர் கைது!

Updated News : பாவப்பட்ட எம்பி மீது ஒட்டுனர் கடத்தல் வழக்கில் கோர்த்துவிட்டரா? உண்மை என்ன? இராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த 3.2 கிலோ…

Read More »

ஆன்லைன் ரம்மி விளையாடியதால் விபரீதம்

சென்னை கொருக்குப்பேட்டையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்த தனுஷ் பிசியோதெரபி 3ம் ஆண்டு படித்து வந்தார்…

Read More »

கொடைக்கானலில் காட்டுமாடு பலி

கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டு மாடுகள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில நாட்களாக கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு காட்டு மாடு சில நாட்களாக…

Read More »

யானை தந்தங்கள் பறிமுதல் – விற்க முயன்றவரை கைது செய்த போலீசார்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றவரை கைது செய்த தனிப்படை போலீஸார் அவரிடம் இருந்து இரு தங்கங்களை பறிமுதல் செய்தனர். ராஜபாளையம் அருகே யானை…

Read More »

சவுக்கு சங்கரை பரிசோதிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவு.

கோவையிலிருந்து திருச்சி அழைத்து செல்லும் வழியில் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி மகிளா நீதிமன்றத்தில்நீதிபதியிடம் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு. போலீசார் தாக்கியதாக சவுக்கு…

Read More »
Back to top button