கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

தடை செய்யப்பட்ட 21 சங்குகள் பறிமுதல்: ஒருவர் கைது

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் தடை செய்யப்பட்ட 21 சங்குகளை விற்பனைக்காக வைத்திருந்ததாக ஒருவரை வனத் துறையினர் கைது செய்தனர். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில்…

Read More »

மின் இணைப்பு பெறுவதில் முறைகேடு – மாதம் பல லட்ச போய் வருவாய் இழப்பை சந்திக்கும் TNEB

சிறுமலையில் வீடுகளுக்கு வழங்கப்படுவது போல் புதிதாக உதிக்கும் ஹோம் ஸ்டே என்ற பெயரில் நடத்தப்படும் காட்டேஜ்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படுவதால் அரசுக்கு லட்சக்கணக்கில் வரி இழப்பு. திண்டுக்கல்லை…

Read More »

எக்கோ பாயிண்ட் அருகே விபத்துக்குள்ளான பேருந்தின் வேகக் கட்டுப்பாட்டு கருவி செயல்படவில்லை என்று மோட்டார் வாகனத் துறை தெரிவித்துள்ளது.

எக்கோ பாயிண்ட் அருகே விபத்துக்குள்ளான சுற்றுலாப் பேருந்தின் வேகக் கட்டுப்பாட்டு கருவி செயல்படவில்லை என்று மோட்டார் வாகனத் துறை தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய பேருந்து மீட்கப்பட்ட பின்னர்…

Read More »

சருகுமான் , காட்டு பூனை வேட்டையாடிய கும்பல் கைது – துப்பாக்கி , கத்தி மற்றும் பிக்கப் வாகனம் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் , கன்னிவாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட பன்றிமலை கிராமம் சோலைக்காடு பகுதியில் 3 சருகுமான்கள் மற்றும் ஒரு காட்டுப் பூனையினை வேட்டையாடி கறியாக வெட்டி TN…

Read More »

மக்களின் வரிப்பணம் 24 கோடிக்கும் மேல் வீணடிப்பு – உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

இது குறித்து திண்டுக்கல் மாநகராட்சியின் 34 வார்டு கவுன்சிலர் தனபாலன் கூறிகையில் : திண்டுக்கல் மாநகரின் மையப் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக திண்டுக்கல்லில் இருந்து…

Read More »

தமிழ்நாடு வனத்துறையில் பல புரட்சிகளை ஏற்படுத்தி வரும் சுப்ரியா சாஹு ஐஏஎஸ் .

தமிழ்நாடு கடற்கரையோரத்தில் ஆலிவ் ரிட்லி ஆமை இறப்பைக் குறைப்பதற்கான உத்திகளைப் பற்றி விவாதிக்க, இந்திய வனவிலங்கு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மற்றும் நிபுணத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர். சுரேஷுடன்…

Read More »

சென்னையில் கெபாசிட்டர் ஆலை அமைக்கிறது ஜப்பானைச் சேர்ந்த முராட்டா நிறுவனம்!

சென்னையில் ஆலை அமைக்கும் ஜப்பானின் முராட்டா ▪️. ஜப்பானைச் சேர்ந்த முராட்டா நிறுவனம் சென்னையில் கெபாசிட்டர் ஆலை அமைக்கிறது. இந்த ஆலையில் பல அடுக்கு செராமிக் கெபாசிட்டர்கள்…

Read More »

நீலகிரியில் அழிக்கப்படும் வளங்களும், கேரளாவுக்கு கடத்தப்படும் மரங்களும்..!

தமிழகத்திலேயே வனவிலங்குகளுக்கும் வனத்திற்கும் பாதுகாப்பு இல்லாத ஒரே பகுதி நீலகிரி மாவட்டம் கூடலூர் மட்டுமே என்று இன்று அனைத்துதரப்பட்ட மக்களாலும் அறியப்படுகிறது என்றால் அதற்கு மாற்று கருத்து…

Read More »

புலிகள் இருக்கும் மாஞ்சோலை பகுதியில் இருந்து ஏன் அனைவரையும் அப்புறப்படுத்தவில்லை? உச்ச நீதிமன்றம் சரமாரியான கேள்வி

புதுடெல்லி: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி மாஞ்சோலையை சேர்ந்த ஜான் கென்னடி, அமுதா, சந்திரா ஆகியோர்…

Read More »

திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் நாளை முதல் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க முன்னாள் செயலாளர் உதயகுமார் கடுமையாக தாக்கப்பட்டது கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வலியுறுத்தியும் நாளை18-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற…

Read More »

தொட்டி அமைத்து ஐந்து ஆண்டுகள் கடந்தும் குடிநீர் மட்டும் வரவில்லை – பல லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு புதர்மண்டி கிடக்கும் குடிநீர் தொட்டி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியம் பச்சமலையான் கோட்டை ஊராட்சி சி .கூத்தம்பட்டியில் 600க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் அடிப்படை வசதியான குடிநீர் பிரச்சினை…

Read More »

சட்டவிரோத மதுவிற்பனை – சிறுமலை – மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு

ஆதித்தமிழர் கட்சி திண்டுக்கல் மாவட்ட தலைவர் வினோத் தலைமையில் மாவட்ட செயலாளர் பழனிராஜா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சிறுமலை ஊராட்சி பகுதிக்குட்பட்ட சிறுமலைபுதூர்,…

Read More »

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் கண்ணாடி மாளிகை அறை திறப்பு

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கண்ணாடி மாளிகை அறை உருவாக்கப்பட்டது. அதனின் திறப்பு விழா வைபவம் இன்று நடைபெற்றது. இதுகுறித்து…

Read More »

மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் உள்ள பதிவாளர் செந்தூரப் பாண்டியன் வீட்டில் சோதனை முத்திரை…

Read More »

சிவாலய தரிசன சிறப்பு யேருந்துகள் இயக்கம் – தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலாய ஓட்டம் இன்னும் சில தினங்களில் வர உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் சிறப்பு…

Read More »
Back to top button