கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டு மாடுகள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில நாட்களாக கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு காட்டு மாடு சில நாட்களாக…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கல்லாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நான்கு பேர் கரையில் சிக்கிக்கொண்ட வீடியோ வெளியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த…
Read More »திண்டுக்கல் கிழக்கு நத்தம் ரோடு பாலமரத்துப்பட்டி ராமச்சந்திரா நகரில் நேற்று இரவு கொடிய விஷத்தன்மை உடைய கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்தது.…
Read More »சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து மத்திய தொழில்கூடத்தில் பழுதாகி குப்பை போல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட பிங்க் நிற பஸ்கள், வீடியோ வெளியானதால் பெண்கள் அதிர்ச்சி…
Read More »சென்னை அயப்பாக்கத்தில் உள்ள யூ டியூபர் டிடிஎஃப் வாசனின், இருசக்கர வாகன உதிரிபாக கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை விற்பனை செய்ததாக…
Read More »கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறிந்து யூடியூபர் இர்பான் வீடியோ வெளியிட்ட விவகாரம் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனர் நோட்டீஸ் வழங்கிய நிலையில்…
Read More »அறநிலையத்துறை நில அளவை ஆய்வாளராக உள்ள பாஸ்கர் தங்கியிருந்த விடுதியில் சோதனை நடைபெற்று வருகிறது. உதகையில் உள்ள விடுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்துக்கும்…
Read More »திண்டுக்கலில் சிறுவர்கள் இயக்கிய 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் பெற்றோர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி எச்சரிக்கை. மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மருத்துவர். திரு பிரதீப் அவர்களின்…
Read More »நாடாளுமன்றத் தேர்தலுக்கான ரிசல்ட் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகிவிடும். ரிசல்டை மையமாக வைத்து அனைத்து கட்சியினருக்கு ஜுரம் ஏற்பட்டு இருக்கும்நிலையில், அ.தி.மு.க-வுக்குள் மட்டும் தலைமைக்கான போட்டி ஏற்படும்…
Read More »விழுப்புரம் மாவட்டம் , விழுப்புரம் இணை சார்பதிவாளர் II அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்ய பொதுமக்களிடம் இலஞ்சம் அதிகளவில் பெறப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் ,…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை பகுதியில் இன்று மாலை பெய்த மழையில் அதிவேகமாக வந்த டாட்டா ஏசி பிக் அப் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலே…
Read More »திண்டுக்கல், வடமதுரை அருகே கஞ்சா கடத்துவதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மதுவிலக்கு டிஎஸ்பி.சுந்தரபாண்டியன் மேற்பார்வையில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர்…
Read More »வேலூர்: அங்கன்வாடியில் மது குடித்த திமுக பிரமுகர் மகன் – குறைந்த தொகை அபராதம் விதிக்கும் 3 பிரிவுகளில் வழக்கு! வேலூர் அருகே அங்கன்வாடி மையத்துக்குள் மது…
Read More »திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பெரியபட்டி பகுதியில் கோழிப்பண்ணையில் காவலாளியாக வேலை பார்த்து வரும் பாரிச்சாமி(45) இவரது மனைவி பரிமளா(40) இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உட்பட…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ,பழநி அருகே ஆர் வாடிப்பட்டி பகுதியில் காவல்துறை அனுமதி மறுத்தும் மீறி நடைபெற்று வரும் ரேக்ளா பந்தயத்தால் வாகன ஓட்டிகள் அவதி. சம்பவ இடத்தில்…
Read More »