திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வல்லக்குண்டாபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்று சரக்கு வாகனத்தில் வீடு திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
புதுகை மாவட்டம்மீமிசல் கடைவீதியில் வியாபாரம் செய்து வந்த நெய்னா முஹம்மது என்பவர் நேற்று இரவு கடை அடைத்து விட்டு கோபால பட்டினத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றவரை…
Read More »தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சுட்டெரித்த வெயில்: ஈரோடு – 109°Fசேலம் – 107°Fவேலூர் – 106°Fதருமபுரி – 106°Fகரூர் பரமத்தி – 106°Fதிருப்பத்தூர் –…
Read More »நெல்லை: இன்று காலை பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட் பள்ளியில் எல்கேஜி அட்மிஷன் விண்ணப்பம் வழங்கப்பட்ட நிலையில் நேற்று இரவிலிருந்தே பள்ளியின் வாசலில் நீண்ட வரிசையில் நள்ளிரவிலும் நடுரோட்டில்…
Read More »சென்னை கண்ணகி நகர் ஹவுசிங் போர்டு அருகே போலீஸ்காரர்களை தாக்கும் போதை ஆசாமிகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…
Read More »2014ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த முருகன் (54), 6 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…
Read More »திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு லிஃப்ட் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 2 வது மாடியில் இருந்து லிஃப்டில்…
Read More »கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ள நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்துகளை ஏற்றிவரும் வாகனங்கள் தமிழ்நாட்டிற்குள் நுழையத் தடை. தென்காசி…
Read More »பழநி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் கௌசல்யா, காவலர் பிரியா மேரி ஆகிய இருவருக்கும் அவர்கள் பணி புரியும் காவல் நிலையத்தில்காவல் நிலையத்தில் வளைகாப்பு…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ஆர் கோம்பை வன பகுதியில் விலங்குகள் தண்ணீர் அருந்துவதற்காக கட்டி வைக்கப்பட்டிருந்த தொட்டியில் எதிர்பாராதவிதமாக காட்டெருமையின் கன்று குட்டி ஒன்று விழுந்துள்ளது இதனை கண்ட…
Read More »மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் இன்று காலை 8.35 முதல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது. இதையொட்டி, திருக்கல்யாண மண்டபத்தை நறுமண வெட்டி வேர்கள், பல வண்ண மலர்கள், பெங்களூரு…
Read More »திண்டுக்கல்லை அடுத்துள்ள அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி கிராமத்தில் தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுகவை சேர்ந்த குழந்தை ராஜமாணிக்கம், சவரிமுத்து, ஞானமணி ஆகிய 3 பேரை அகரம்…
Read More »இன்று காலை 11:30 மணி அளவில் திண்டுக்கல் YMR பட்டி கென்னடி ஆரம்பப் பள்ளி 256 வது வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்ற திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக…
Read More »திண்டுக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மது விற்பனை குறித்து ஆணை ஒன்றை பிறப்பித்தார் அதில் தேர்தலை ஒட்டி மூன்று நாட்கள் மது…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அச்ச ராஜாக்கப்பட்டியில் நெடு நாட்களாக தங்களது தேவைகளையும் குறைபாடுகளையும் கண்டு கொள்ளாமல் அலைக்கழித்த காரணத்தால் தாங்கள் இந்த முறை நாடாளுமன்றத்…
Read More »