கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

அணையில் நீர் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு, தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர்…

Read More »

கஞ்சா கடத்தல் கும்பல் கைது – 4.25 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் -போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB)

ஆந்திரா-ஒடிசா எல்லையில் (ADB) இருந்து தமிழகத்திற்குள் கடத்தி வந்த கஞ்சாவை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB), சென்னை மண்டல பிரிவு வெற்றிகரமாக கைப்பற்றியது. குறிப்பிட்ட புலனாய்வுப் பிரிவினர்,…

Read More »

பாமக ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம் வேப்பூர் லெமன் ஹோட்டலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நல்லூர் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் கமலி வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.…

Read More »

இயங்காத ஏடிஎம் மிஷன்களை சரிசெய்ய கோரிக்கை

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் ஊராட்சியில் பாரத ஸ்டேட் வங்கி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த வங்கியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில்…

Read More »

வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு

தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி மற்றும் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் தலைவர் தயா. பேரின்பம்…

Read More »

சின்ன பேட்டையில் பாலம் உடைப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் – சின்ன பேட்டையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பாலம் உடைப்பு ஏற்பட்டுள்ளதை இன்று (டிசம்பர் 3) பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்…

Read More »

நாளை பாமக ஆய்வு கூட்டம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட, ஒன்றிய நகர பேரூர் பொறுப்பாளர்கள் ஆய்வு கூட்டம் நாளை 4 ஆம் தேதி காலை…

Read More »

கால்வாய் கட்டும் பணி ஆரம்பம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் கால்வாய் அமைக்கும் பணிக்காக இன்று (டிசம்பர் 3) ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையோரம்…

Read More »

சில பகுதிகளில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஃபெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை தொடர்ந்து மீட்பு நடவடிக்கையாக பண்ருட்டி, அண்ணாகிராமம் மற்றும் கடலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளி மற்றும்…

Read More »

வெள்ள சூழ்ந்த பகுதியில் மூதாட்டியை மீட்டு சிகிச்சை

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் தட்சணாமூர்த்தி நகரில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதியில் வயதான மூதாட்டி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தவரை உதவி ஆய்வாளர் பிரசன்னா…

Read More »

தென்பெண்ணை ஆற்றில் துணை முதலமைச்சர் ஆய்வு

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூரில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, கரையோரம் உள்ள பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த சூழலில், கடலூர் –…

Read More »

பாஜக மாநில தலைவர் ஆய்வு

கடலூர் மாவட்டம் திடீர் குப்பம் பகுதியில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

Read More »

தரைப்பாலம் மற்றும் தடுப்புச்சுவர் சேதம், எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை மத்திய மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி, சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம், ஓதலவாடி முதல் சதுப்பேரி செல்லும் சாலையில், செய்யாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தரைப்பாலம் ஃபெஞ்சல் புயலால்…

Read More »

ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் த. ராஜி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் நாகம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மயில்வாகனன்,…

Read More »

சூறைக்காற்றில் 100 ஏக்கர் வாழைகள் சேதம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த சந்தவாசல், படவேடு, கல்பட்டு, காளசமுத்திரம், அனந்தபுரம், குப்பம், கேளூர் என பல்வேறு ஊராட்சிகளில் விவசாயிகள் கற்பூர வாழை, மொந்தை வாழை, ரஸ்தாலி,…

Read More »
Back to top button