கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய திமுகவினர்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கழக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வே.வே. கம்பன் தலைமையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தகவல்…

Read More »

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் இன்று (28-11-2024) செங்கம் வட்டம் பரமனந்தல் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட…

Read More »

இந்து மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தமிழக அரசு யாத்திரை நிதியுதவி வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம்,…

Read More »

பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய திமுகவினர்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதி, சேத்துப்பட்டு பேரூர் சார்பாக நகர கழக செயலாளர் இரா. முருகன் அவர்கள் ஏற்பாட்டில், கழக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும்,…

Read More »

தொழில் முனைவோர் கடன் உதவிகளை வழங்கிய ஆட்சியர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் இன்று (28-11-2024) செங்கம் வட்டம், பரமனந்தல் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட…

Read More »

மக்காச்சோளம் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

சங்கராபுரம், வாணாபுரம், மூங்கில்துறைப்பட்டு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம் அறுவடை செய்து தயார் நிலையில் இருந்து வரும் வரையில், தற்போது மக்காச்சோளம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறிப்பாக சங்கராபுரம்,…

Read More »

கழிவுநீர் சாலையில் ஓடும் காட்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட ரங்கப்பனூர் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் நிழல் கூடை அருகே கழிவுநீர் வாழ்க்கையில் தூர்வாரப்படாததால் கழிவு நீர் கொப்பளித்து வெளியேறி வருகிறது. இதனால்…

Read More »

அரசு பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்ட பணியாளர்கள்

. கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒப்பந்த பணியாளரை நோயாளியை பார்க்க வந்த உறவினர் ஒருவர் தாக்கியதால் ஆத்திரமடைந்த ஒப்பந்த…

Read More »

நெல்லை தொழிலதிபர் வீட்டில் சோதனை மிளும் அரசியல் கட்சி!

நெல்லைமாவட்டம்நெல்லைநெல்லை தொழிலதிபர் ஆர்எஸ் முருகன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆர் எஸ் முருகன். மாநிலத்தின் பிரதான சாலை ஒப்பந்தக்காரர் மற்றும்…

Read More »

சங்கராபுரம் காவல் நிலையத்தில் புதிய அறிவிப்பு பலகை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலையத்தில் பொதுமக்களிடம் வாங்கப்படும் புகார் மனுக்கள் நான்கு மணிக்கு மேல் பொதுமக்களிடமிருந்து வாங்கப்பட மாட்டாது என சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக…

Read More »

கஞ்சா செடி வளர்த்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக வாலிபரை பிடித்து சங்கராபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா…

Read More »

ரிஷிவந்தியம் பகுதி மக்கள் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், ரிஷிவந்தியம் அருள்மிகு ராஜநாராயணன் பெருமாள் திருக்கோயில் பழுது பார்த்து புதுப்பித்தல் திருப்பணிக்கு ரூ.98,70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்த தமிழ்நாடு…

Read More »

ஆதிபராசக்தி துணை தலைவர் சாமி தரிசனம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மக்கள் தொண்டு இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவர் சதீஷ் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ் கொளத்தூர் பகுதியில் அமைந்துள்ள 81 அடி விஸ்வரூப ஆறுமுக…

Read More »

பாதுகாப்பு பணியாளரை தாக்கிய பெண்ணால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்று மாரியம்மாள் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் தனது பேரனை பார்ப்பதற்காக உலகநாயகி என்பவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது பெரியம்மாள் பார்வையாளர்கள்…

Read More »

நெல், உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ், சம்பா நெல் பயிர்க் காப்பீடு செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.517.50 பிரீமியம் தொகையும், ராபி உளுந்து பயிருக்கு…

Read More »
Back to top button