திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில், வருவாய் மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன. இதில், 14, 17, 19 வயதுக்குள்பட்ட மாணவிகள்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், முனுகப்பட்டு ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் ரூ. 4.31 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக்…
Read More »திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், மேல் முத்தானூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரபு வார விழா கொண்டாடப்பட்டது. இதில் பாரம்பரிய உணவுப் பொருட்கள் மற்றும் சிறு தானியங்கள்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சப்-டிவிஷனில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம் பாலி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மனநலம் குன்றிய பெண் பாலியல் வழக்கில் உடனே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பாமல் குற்றவாளியுடன் இணைந்து மருத்துவ தடயங்களை அழித்த…
Read More »வங்ககடலில் உருவாக உள்ள ஃபெங்கல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை 29 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று ரெட் அலர்ட்…
Read More »கடலூர் பகுதியில் கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளை எடுக்கச் சென்றபோது படகு கவிழ்ந்ததால் கடலில் விழுந்து தத்தளித்த கடலூர் தைகால் தோணித்துறை பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் நீச்சலடித்து…
Read More »கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு இருப்பு பகுதி நியாய விலை கடையில் இன்று (நவம்பர் 28) திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன்…
Read More »கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (28.11.2024) காலை 8.30 மணி நிலவரப்படி கொத்தவாச்சேரி 26 மில்லிமீட்டர், புவனகிரி…
Read More »கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து கடலூர் தெற்கு மாவட்ட பாமக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்…
Read More »கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை சுற்றியுள்ள பகுதியில்…
Read More »சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் (நவம்பர் 26) காலை 11 மணியளவில் சின்னசேலம் – பாண்டியங்குப்பம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…
Read More »கள்ளக்குறிச்சி எஸ். பி. அலுவலகத்தில் நேற்று(நவம்பர் 27) பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு எஸ். பி. ரஜத் சதுர்வேதி தலைமை தாங்கி, மனுதாரர்களை நேரில் அழைத்து…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளில் 70 விற்பனையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதி உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம்…
Read More »