கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

கஞ்சா போதையில் இளைஞர்கள் – பட்டப்பகலில் அட்டகாசம்!

ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தில், கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் பொதுமக்களை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சி! ரயிலுக்காக அமர்ந்திருந்த பயணிகளை…

Read More »

குருதி கொடை வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்

நாம் தமிழர் கட்சி திட்டக்குடி தொகுதியின் சார்பாக வருகின்ற நவம்பர் 26 தமிழ் மேதகு பிரபாகரன் 70 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திட்டக்குடி பிரபு…

Read More »

1 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்க கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று திங்கள்கிழமை காலை 8.30 காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள…

Read More »

இன்று பதிவான மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று (25.11.2024) காலை நிலவரப்படி அண்ணாமலை நகர் 5.8 மில்லி மீட்டர், சிதம்பரம்…

Read More »

துணை முதலமைச்சருக்கு வரவேற்பு அளிப்பு

கடலூர் மாவட்டத்திற்கு இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி…

Read More »

காவல் நிலையத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு

கடலூர் முதுநகர் நகர காவல் நிலையத்தில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும்…

Read More »

சாலையின் நடுவே மாடுகள் ஆலோசனை – நடவடிக்கை எடுக்க தயங்கும் மாவட்ட நிர்வாகம்

திருச்சி ரோடு திண்டுக்கல், திருச்சிசாலையில் சிட்டி ஆஸ்பத்திரி மேம்பாலம் அருகே சாலையின் நடுவே கூட்டமாக மாடுகள் நின்று கொண்டிருப்பதால் தொடர்ந்து வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர் .…

Read More »

அந்தமான் கடலில் சிக்கிய 5 டன் போதை பொருள்!

அந்தமான் கடலில் 5 டன் போதைப்பொருளுடன் வந்த படகு சிக்கியுள்ளது. கடலோர காவல் படை சந்தேகத்தின் அடிப்படையில் படகை மறித்து விசாரித்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை கடத்தி…

Read More »

இருசக்கர வாகனம் திருட்டு; மக்களே உஷார்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் போலீஸ் இன்ஸ் பெக்டர் ரமேஷ் பாபு தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் பரணிதரன், குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்…

Read More »

போளூரில் பேக்கரியில் கேக் சாப்பிட்டவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையத்தில் உள்ளே உள்ள ஒரு பேக்கரியில் இன்று(நவ.25) கேக் மற்றும் பப்ஸ் வாங்கி சாப்பிட்ட ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஃபுட் பாய்சன் ஆகி…

Read More »

சிறுபாலம் கட்டும் பணி

கடலூர் – விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரைக்காடு ஊராட்சியில் சிறுபாலம்…

Read More »

போளூர் வழக்கறிஞர்கள் சங்க கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வழக்கறிஞர் சங்கத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழக்கறிஞர் கண்ணன் அரிவாளால் தாக்கப்பட்டதை கண்டித்து அவருக்கு முறையாக சிகிச்சை வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றம்…

Read More »

குளங்களை தூய்மைப்படுத்தும் பணி – அமைச்சர் பங்கேற்பு

திருவண்ணாமலை பசுமை இயக்கத்துடன் இணைந்து தூய்மை அருணை சார்பில் கிரிவலப் பாதையில் உள்ள குளங்களை தூய்மைப்படுத்தும் பணியை தூய்மை அருணை அமைப்பாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ. வ.…

Read More »

கலைக் கல்லூரியில் 22-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் 22-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி நிறுவனர் ஏ. சி. சண்முகம் தலைமை…

Read More »

சிறப்பு ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் சிறப்பு ஸ்ரீவைஷ்ணவ மாநாடு நடைபெற்றது. ஸ்ரீமந்நாதமுனிகள் ஸ்ரீவைஷ்ணவ சபை மற்றும் ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கர்ய அறக்கட்டளை ஆகியவை சார்பில் நடைபெற்ற மாநாட்டை…

Read More »
Back to top button