ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தில், கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் பொதுமக்களை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சி! ரயிலுக்காக அமர்ந்திருந்த பயணிகளை…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
நாம் தமிழர் கட்சி திட்டக்குடி தொகுதியின் சார்பாக வருகின்ற நவம்பர் 26 தமிழ் மேதகு பிரபாகரன் 70 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திட்டக்குடி பிரபு…
Read More »வங்க கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று திங்கள்கிழமை காலை 8.30 காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள…
Read More »கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று (25.11.2024) காலை நிலவரப்படி அண்ணாமலை நகர் 5.8 மில்லி மீட்டர், சிதம்பரம்…
Read More »கடலூர் மாவட்டத்திற்கு இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி…
Read More »கடலூர் முதுநகர் நகர காவல் நிலையத்தில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும்…
Read More »திருச்சி ரோடு திண்டுக்கல், திருச்சிசாலையில் சிட்டி ஆஸ்பத்திரி மேம்பாலம் அருகே சாலையின் நடுவே கூட்டமாக மாடுகள் நின்று கொண்டிருப்பதால் தொடர்ந்து வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர் .…
Read More »அந்தமான் கடலில் 5 டன் போதைப்பொருளுடன் வந்த படகு சிக்கியுள்ளது. கடலோர காவல் படை சந்தேகத்தின் அடிப்படையில் படகை மறித்து விசாரித்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை கடத்தி…
Read More »கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் போலீஸ் இன்ஸ் பெக்டர் ரமேஷ் பாபு தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் பரணிதரன், குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையத்தில் உள்ளே உள்ள ஒரு பேக்கரியில் இன்று(நவ.25) கேக் மற்றும் பப்ஸ் வாங்கி சாப்பிட்ட ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஃபுட் பாய்சன் ஆகி…
Read More »கடலூர் – விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரைக்காடு ஊராட்சியில் சிறுபாலம்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வழக்கறிஞர் சங்கத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழக்கறிஞர் கண்ணன் அரிவாளால் தாக்கப்பட்டதை கண்டித்து அவருக்கு முறையாக சிகிச்சை வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றம்…
Read More »திருவண்ணாமலை பசுமை இயக்கத்துடன் இணைந்து தூய்மை அருணை சார்பில் கிரிவலப் பாதையில் உள்ள குளங்களை தூய்மைப்படுத்தும் பணியை தூய்மை அருணை அமைப்பாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ. வ.…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் 22-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி நிறுவனர் ஏ. சி. சண்முகம் தலைமை…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் சிறப்பு ஸ்ரீவைஷ்ணவ மாநாடு நடைபெற்றது. ஸ்ரீமந்நாதமுனிகள் ஸ்ரீவைஷ்ணவ சபை மற்றும் ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கர்ய அறக்கட்டளை ஆகியவை சார்பில் நடைபெற்ற மாநாட்டை…
Read More »