திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வழக்கறிஞர் சங்கத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழக்கறிஞர் கண்ணன் அரிவாளால் தாக்கப்பட்டதை கண்டித்து அவருக்கு முறையாக சிகிச்சை வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றம்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திருவண்ணாமலை பசுமை இயக்கத்துடன் இணைந்து தூய்மை அருணை சார்பில் கிரிவலப் பாதையில் உள்ள குளங்களை தூய்மைப்படுத்தும் பணியை தூய்மை அருணை அமைப்பாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ. வ.…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் 22-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி நிறுவனர் ஏ. சி. சண்முகம் தலைமை…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் சிறப்பு ஸ்ரீவைஷ்ணவ மாநாடு நடைபெற்றது. ஸ்ரீமந்நாதமுனிகள் ஸ்ரீவைஷ்ணவ சபை மற்றும் ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கர்ய அறக்கட்டளை ஆகியவை சார்பில் நடைபெற்ற மாநாட்டை…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் கடலாடி அடுத்த காஞ்சி கிராமத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடை அருகே ஒரு பெண் நேற்று (நவ., 24) மர்மமான…
Read More »திருவண்ணாமலையிலுள்ள 2, 668 அடி உயர மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். ஆந்திரா, தமிழகம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, 500 பெண் நடன கலைஞர்கள்,…
Read More »திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீப பெருவிழாவுக்கான ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் நாளுக்கு நாள்…
Read More »திருவண்ணாமலை மாவட்டத்தில் 1. 1.2025-ஆம்தேதியை அடிப்படையாக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த அக். 29-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பணி நவ.…
Read More »திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலம் இணைந்து வட்டார அளவிலான மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, 4-ம்தேதி தி. மலை மாநகராட்சி டவுன்ஹால்…
Read More »உளுந்துார்பேட்டையில் சமைக்கும் போது காஸ் டியூப் கழன்று ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. உளுந்துார்பேட்டை நகராட்சி புது தெருவைச் சேர்ந்தவர் பொம்மி, (46); இவர், நேற்று…
Read More »உளுந்துார்பேட்டையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் கட்டம்-2 திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு…
Read More »சின்னசேலம் அடுத்த விஜயபுரத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில் நடந்த உத்யம் பதிவு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாமை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்து பேசுகையில் ‘விவசாயத்தை…
Read More »ராஜபாண்டலம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. திட்ட இயக்குனர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார். ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கட்ரமணன், மாவட்ட வேளாண் இணை இயக்குனர்…
Read More »கள்ளக்குறிச்சியில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், மத்திய…
Read More »எலவனாசூர்கோட்டை அருகே உழவு மாடுகளுடன் சாலையை கடந்த விவசாயி மீது கார் மோதி மாடு இறந்தது. விவசாயி காயமடைந்தார்.உளுந்துார்பேட்டை அடுத்த ஏ. புத்துாரைச் சேர்ந்தவர் குணசேகரன், (45);…
Read More »