கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

அரசு டாஸ்மார்க் கடை அருகில் இறந்த கிடந்த பெண்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் கடலாடி அடுத்த காஞ்சி கிராமத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடை அருகே ஒரு பெண் நேற்று (நவ., 24) மர்மமான…

Read More »

நடன கலைஞர்களின் கிரிவலம்

திருவண்ணாமலையிலுள்ள 2, 668 அடி உயர மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். ஆந்திரா, தமிழகம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, 500 பெண் நடன கலைஞர்கள்,…

Read More »

சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீப பெருவிழாவுக்கான ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் நாளுக்கு நாள்…

Read More »

பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1. 1.2025-ஆம்தேதியை அடிப்படையாக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த அக். 29-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பணி நவ.…

Read More »

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள்

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலம் இணைந்து வட்டார அளவிலான மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, 4-ம்தேதி தி. மலை மாநகராட்சி டவுன்ஹால்…

Read More »

சிலிண்டர் டியூப் கழன்று தீ விபத்து .

உளுந்துார்பேட்டையில் சமைக்கும் போது காஸ் டியூப் கழன்று ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. உளுந்துார்பேட்டை நகராட்சி புது தெருவைச் சேர்ந்தவர் பொம்மி, (46); இவர், நேற்று…

Read More »

ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

உளுந்துார்பேட்டையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் கட்டம்-2 திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு…

Read More »

சான்றிதழ் பெற கலெக்டர் அறிவுறுத்தல்

சின்னசேலம் அடுத்த விஜயபுரத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில் நடந்த உத்யம் பதிவு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாமை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்து பேசுகையில் ‘விவசாயத்தை…

Read More »

கிராமத்தில் கிராம சபை கூட்டம்

ராஜபாண்டலம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. திட்ட இயக்குனர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார். ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கட்ரமணன், மாவட்ட வேளாண் இணை இயக்குனர்…

Read More »

அரசு அலுவலர் ஒன்றிய ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சியில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், மத்திய…

Read More »

கார் மோதி மாடு பலி – விவசாயி படுகாயம்

எலவனாசூர்கோட்டை அருகே உழவு மாடுகளுடன் சாலையை கடந்த விவசாயி மீது கார் மோதி மாடு இறந்தது. விவசாயி காயமடைந்தார்.உளுந்துார்பேட்டை அடுத்த ஏ. புத்துாரைச் சேர்ந்தவர் குணசேகரன், (45);…

Read More »

தெரு நாய் கடித்து கன்றுகுட்டி பலி

ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, (50); விவசாயி. இவர் நேற்று முன்தினம் (நவ., 23) இரவு வீட்டிற்கு அருகே பசு மாடுகள் மற்றும் கன்றுவையும்…

Read More »

வழுக்கி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் புவனகிரி புதுச்சத்திரம் அடுத்த ராமநாதன்குப்பத்தை சேர்ந்த காசி மகன் கூலி தொழிலாளி ராமமூர்த்தி கூலித் தொழிலாளி கடந்த 3 ஆம் தேதி தனது வீட்டில்…

Read More »

ஏராளமான காவல் துறையினர் குவிப்பு

கடலூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சி மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…

Read More »

மீண்டும் சர்ச்சையில் திமுக மணல் மாபியா கைகளில் மணல் டெண்டர்!

சமீபத்தில் தமிழகம் முழுவதும் மணல் கடத்தல் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மணல் கொள்ளை ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அமலாக்கத்துறை…

Read More »
Back to top button