கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

தெரு நாய் கடித்து கன்றுகுட்டி பலி

ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, (50); விவசாயி. இவர் நேற்று முன்தினம் (நவ., 23) இரவு வீட்டிற்கு அருகே பசு மாடுகள் மற்றும் கன்றுவையும்…

Read More »

வழுக்கி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் புவனகிரி புதுச்சத்திரம் அடுத்த ராமநாதன்குப்பத்தை சேர்ந்த காசி மகன் கூலி தொழிலாளி ராமமூர்த்தி கூலித் தொழிலாளி கடந்த 3 ஆம் தேதி தனது வீட்டில்…

Read More »

ஏராளமான காவல் துறையினர் குவிப்பு

கடலூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சி மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…

Read More »

மீண்டும் சர்ச்சையில் திமுக மணல் மாபியா கைகளில் மணல் டெண்டர்!

சமீபத்தில் தமிழகம் முழுவதும் மணல் கடத்தல் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மணல் கொள்ளை ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அமலாக்கத்துறை…

Read More »

மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை.

திருச்சி, சென்னை, கடலூர், சேலம் தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் வேப்பூர் கூட்டுரோடு பாலத்தின் உள் பகுதியில் மின் விளக்கு எரியாததால் இரவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் வந்து…

Read More »

99 வது இலவச கண் சிகிச்சை முகாம்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் லயன்ஸ் சங்கம் விருத்தாச்சலம், ஹோஸ்ட் ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரி விருத்தாச்சலம், நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்கம்…

Read More »

தவெக விழிப்புணர்வு நிகழ்ச்சி.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மற்றும் திருத்தம் செய்வதற்கான முகாம் (23:11: 2024), (24: 11: 2024) ஆகிய தேதிகளில் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களின் கவனத்திற்கு…

Read More »

விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நெல்லிக்குப்பம் அடுத்த குயிலாபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி குமார் நேற்று (நவ., 24) இருசக்கர வாகனத்தில் சித்தரசூரில் இருந்து நெல்லிக்குப்பம்…

Read More »

படத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்

நெய்வேலி ஜெயப்பிரியா குழும் நிறுவனர் ராஜகோபாலன் மனைவியும், ஜெயப்பிரியா குழும நிர்வாக இயக்குனர் ஜெய்சங்கர் தாயாருமான கஸ்துாரி அம்மாள் உயிரிழந்த நிலையில் நேற்று (நவம்பர் 24) வேளாண்மை…

Read More »

மது பாட்டில்கள் விற்ற பெண் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான காவல் துறையினர் கொரக்கவாடி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அங்குள்ள வெள்ளாற்றின் கரையோரம்…

Read More »

வழிப்பறியில் ஈடுபட்ட ஒருவர் கைது – இருவரை தேடல்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி கோனங்குளம் பகுதியை சேர்ந்த ராம்மோகன் மகன் ராகுல். இவர் கண்ணங்குடி மெயின் ரோடு டாஸ்மாக் கடை அருகே நடந்து…

Read More »

காருண்ய ஈஸ்வரர் கோயிலில் அஷ்டமி வழிபாடு

குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காருண்ய ஈஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை மாத கால பைரவ அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு…

Read More »

தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள சக்திமிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் செல்லும் சாலையில் தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை…

Read More »

சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் வில்வராயநத்தம் பகவதி அம்மன் கோவில் அருகே உள்ள முக்கிய சாலையின் நடுவே பாதாள சாக்கடை மேன்ஹோல் அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்களில்…

Read More »

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை

பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு…

Read More »
Back to top button