கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

வழுக்கி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் புவனகிரி புதுச்சத்திரம் அடுத்த ராமநாதன்குப்பத்தை சேர்ந்த காசி மகன் கூலி தொழிலாளி ராமமூர்த்தி கூலித் தொழிலாளி கடந்த 3 ஆம் தேதி தனது வீட்டில்…

Read More »

ஏராளமான காவல் துறையினர் குவிப்பு

கடலூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சி மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…

Read More »

மீண்டும் சர்ச்சையில் திமுக மணல் மாபியா கைகளில் மணல் டெண்டர்!

சமீபத்தில் தமிழகம் முழுவதும் மணல் கடத்தல் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மணல் கொள்ளை ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அமலாக்கத்துறை…

Read More »

மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை.

திருச்சி, சென்னை, கடலூர், சேலம் தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் வேப்பூர் கூட்டுரோடு பாலத்தின் உள் பகுதியில் மின் விளக்கு எரியாததால் இரவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் வந்து…

Read More »

99 வது இலவச கண் சிகிச்சை முகாம்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் லயன்ஸ் சங்கம் விருத்தாச்சலம், ஹோஸ்ட் ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரி விருத்தாச்சலம், நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்கம்…

Read More »

தவெக விழிப்புணர்வு நிகழ்ச்சி.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மற்றும் திருத்தம் செய்வதற்கான முகாம் (23:11: 2024), (24: 11: 2024) ஆகிய தேதிகளில் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களின் கவனத்திற்கு…

Read More »

விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நெல்லிக்குப்பம் அடுத்த குயிலாபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி குமார் நேற்று (நவ., 24) இருசக்கர வாகனத்தில் சித்தரசூரில் இருந்து நெல்லிக்குப்பம்…

Read More »

படத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்

நெய்வேலி ஜெயப்பிரியா குழும் நிறுவனர் ராஜகோபாலன் மனைவியும், ஜெயப்பிரியா குழும நிர்வாக இயக்குனர் ஜெய்சங்கர் தாயாருமான கஸ்துாரி அம்மாள் உயிரிழந்த நிலையில் நேற்று (நவம்பர் 24) வேளாண்மை…

Read More »

மது பாட்டில்கள் விற்ற பெண் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான காவல் துறையினர் கொரக்கவாடி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அங்குள்ள வெள்ளாற்றின் கரையோரம்…

Read More »

வழிப்பறியில் ஈடுபட்ட ஒருவர் கைது – இருவரை தேடல்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி கோனங்குளம் பகுதியை சேர்ந்த ராம்மோகன் மகன் ராகுல். இவர் கண்ணங்குடி மெயின் ரோடு டாஸ்மாக் கடை அருகே நடந்து…

Read More »

காருண்ய ஈஸ்வரர் கோயிலில் அஷ்டமி வழிபாடு

குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காருண்ய ஈஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை மாத கால பைரவ அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு…

Read More »

தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள சக்திமிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் செல்லும் சாலையில் தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை…

Read More »

சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் வில்வராயநத்தம் பகவதி அம்மன் கோவில் அருகே உள்ள முக்கிய சாலையின் நடுவே பாதாள சாக்கடை மேன்ஹோல் அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்களில்…

Read More »

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை

பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு…

Read More »

முதலாம் ஆண்டு கன்று விடும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நடுகுப்பம் கிராமத்தில் முதலாம் ஆண்டு கன்றுவிடும் திருவிழா இன்று(நவம்பர் 24) நடைபெற்றது. இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்று வாடிவாசல் வழியாக துள்ளிக்…

Read More »
Back to top button