https://youtu.be/-6XAcK0bDFA. தென்காசி மாவட்டம் மின்நகர் பகுதியில் உள்ள குளத்தில் பொதுமக்கள் விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கானகுடிநீர் பயன்பாட்டிக்காக இந்த குளத்தைபயன்படுத்திவருகின்றனர் ஆனால் தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் மருத்துவ கழிவுகளை…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
மூத்த ஊடகவியலாளர் சாத்தான் குளம் திரு. அப்துல் ஜப்பார் மறைந்தார்… ஆழ்ந்த இரங்கல் *” 2002இல் ஏப்ரல் 10ஆம் தேதியன்று கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பு…
Read More »மாவட்டம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய பேருந்து நிலையம் சுத்தமல்லி வேட்டை நீ இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.மேலும் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் சேரும்…
Read More »கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தியவர்களுக்கு திடீர் அனுமதி மறுப்பு 34 பேர்…
Read More »*தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் திருநங்கை வருட நிவர்த்தி பூஜை மிகவும் கோலாகலமாக மேளதாளத்துடன் படுஜோராக குற்றாலநாதர் திருக்கோவில் சன்னதி தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் திருநங்கைகள் ஆடிப்பாடி…
Read More »தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் அவசர கூட்டம் சீர்காழியில் இன்று 13 12 2020 நடைபெற்றது. தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்…
Read More »கரூர் ரயில்வே ஜங்ஷன் முதல் சேலம் பைபாஸ் தேசிய நெடுஞ்சாலை வரை அம்மா சாலை திட்டம் நடைபெற்று வரும் நிலையில் அந்த வழியாக செல்லும் பாலம், மின்சார…
Read More »தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தற்போது அரசியல் புயல் வீசி கொண்டிருக்கின்ற வேளையில் ரஜினி ரசிகர்கள் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார்…
Read More »பாபநாசம் அருகே தனியார் தோட்டத்தில் வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழந்தது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியார் தோட்டத்தில் வைக்கப்பட்ட…
Read More »தென்காசி மாவட்டம் நயினாகர கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் தலித் சமூகத்திற்கு சுடுகாடு இல்லை.இதனால் இறந்தவர்கள் உடலை தரையில் வைத்து எரியூட்ட படுகிறது. மழை காலங்களில் பிரேதங்கள்…
Read More »*தமிழகத்தில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் புயல்-மழையால் பாதிப்பு -அமைச்சர் கே.பி.அன்பழகன்.* *வேளாண்மைத்துறையை கூடுதலாக கவனித்து வரும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்.* *புயல் பாதிப்புக்கான நிவாரணத்தை முதலமைச்சர்…
Read More »சென்னைவடபழனி முருகன் கோவிலில் உள்ள தங்க கொடி மரத்தில் திடிரென தோன்றிய தேனீக்கள் கூட்டம். மயில் போன்ற தோற்றத்தில். மயிலின் கழுத்து.தோகை . உடலமைப்பு போன்றே மூலவரை…
Read More »*வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை மத்திய குழு ஆய்வு* வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்துவருகிறது. 4…
Read More »*இன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சமீரன் அவர்கள் குற்றாலம் பகுதிகளில் ஆய்வு மேற்க்கொண்டு வருகிறார்.. தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் சுற்றுலா தளமாக…
Read More »