கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

ரோட்டில் சுற்றி திரியும் மனநிலை சரியில்லாத சிறுவனால் வாகன விபத்து ..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி பகுதியில் மனநலம் பாதித்த நபர் சாலையில் சுற்றித்திரிந்து வருகிறார்.. திடீரென இருசக்கர வாகனத்தில் செல்வோர் மீது தாக்குதலும் நடத்துகிறார்……

Read More »

நாகையில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து அதில் வரும் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முதல்வருக்கு பலரும் நிவாரண நிதிகளை ஆர்வத்துடன் வழங்கி வருகின்றனர். அதன்படி நாகையில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் தனது அரசு பணியை…

Read More »

காவல்துறை ஆய்வாளரின் அசத்தல் நடனம்… கொரோனா விழிப்புணர்வுக்கு விவசாயி வேடம்

விவசாயி போல் வேடம் அணிந்து கொரானா குறித்த விழிப்புணர்வு நடனமாடி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர் போல் நடித்து நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாகை நகர காவல்…

Read More »

ஊரடங்கு உணவு வழங்கும் தன்னார்வலர்கள் பாராட்டு…

ஊரடங்கு காலத்தில் உணவு இல்லாமல் கஸ்டபடுகின்ற வர்களுக்கு உதவிடும் வகையில் நமது IHWVO. (இந்தியன் ஹுமன் வெல்பர் & விஜிலன்ஸ்- org.)கடையம் சர்கிள் சார்பாக முதலியார்பட்டி யில்…

Read More »

விரைவில் ஊரடங்கிற்க்கு முற்றுபுள்ளி முதல்வர்

ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது; விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது மக்கள்…

Read More »

ஆக்ஸிஜன் அளவு 90 ஆக இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதி அரசு

சுகாதாரத்துறை பூரண சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதலை தமிழக அரசு அறிவித்துள்ளது…* அறிகுறியுடன் தோற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அளவு 96 இருந்தால் அவர்கள் மருத்துவமனைக்கு வரக்கூடாது. ஆக்சிஜன்…

Read More »

கரூரில் கரோனா சிகிச்சை மையம் முதல்வர் கானொலி மூலம் திறந்துவைத்தார்

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன சமுதாயக் கூடத்தில் 152 ஆக்சிசன் படுக்கைகள் மற்றும் 48 ஆக்சிசன் அல்லாத படுக்கைகள் என 200 படுக்கைகளுடன் கூடிய கரோனா…

Read More »

ஸ்டாலின் இங்கே மோடி எங்கே – என ஜோதிமணி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்

மே 30ஆம் தேதி ஈரோடு திருப்பூர் கோவை மாவட்டங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் தமிழக முதல்வர் கொரோனா பாதுகாப்பு…

Read More »

கள்ள சாராயம் சாப்பிட்ட இருவர் கண் பார்வை இழந்து பலி, மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை….

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த இருவர் கண்பார்வை இழந்து பலியானார்கள். மேலும் இருவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்:-மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடியைச்…

Read More »

கொரோனா வார்டில் ஸ்டாலின்

முன்கள பனியாளர்களை ஊக்கபடுத்தவேகொரோனா வார்டுக்கு சென்றதாக முதல்வர் தெரிவித்துள்ளார் மேலுகொரோனா வார்டில் இருப்பவர்களிடம் உடல்நலம் பற்றியும் கேட்டரிந்தார்

Read More »

வெளிநாடுகளில் வாழும் உள்ளூர்வாசிகள் இணைந்து, மருத்துவ உதவிக்கான பல் ஆக்ஸ் மீட்டர்களை வாங்கி கொடுத்தனர்

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் பணிபுரியும் திரு. செந்தில்குமார் Assistant என்பவரின் சீரிய முயற்சியால் காரைக்காலைச் சேர்ந்த வெளிநாடுகளில் பணிபுரியும் அவருடைய நண்பர்களிடம் கூறியதன் பேரில் திரு.மாரியப்பன்ராமதாஸ் (கத்தார்)…

Read More »

மருத்துவமனையில் அமைக்கப்பட்ட 6 டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்டை திறந்து வைத்த அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்டை திறந்து வைத்த அமைச்சர் மெய்யநாதன் கொரோனா காலத்தில் பணியாற்றுவதற்காக புதிதாக மருத்துவர்கள் செவிலியர்கள் பல்நோக்கு பணியாளர்களுக்கு…

Read More »

செந்தில்பாலாஜி பவுண்டேசன் சார்பில் 40கான்சென்ரேட்டர்ர்கள்

கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வி.செந்தில்பாலாஜி பவுண்டேசன் சார்பில் 7.5 லட்சம் மதிப்பில் கொரோனா மருத்துவ சிகிச்சை அளிக்க 10ஆக்சிசன் கான்சென்ரேட்டர்களை தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு அமலாக்க…

Read More »

அரசு மருத்துவமனக்கு செல்லும் காவலர்கலுக்கு பாதுகாப்பு உபகரனம்…

அரசு மருத்துவமனைகளுக்கு பணிக்காக செல்லும் காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்துள்ள தென்காசி, கடையநல்லூர்,செங்கோட்டை மற்றும் சங்கரன்கோவில் ஆகிய…

Read More »

கொரோனா தொற்றாளர்பளுக்கு ஆக்சிசன் வசதியுடன் கூடிய நடமாடும் ஆக்சிசன் பேருந்து

இந்திய தொழில் கூட்டமைப்பு (CII))சார்பில் ரூ20 லட்சம் மதிப்பிலான நடமாடும் ஆக்சிசன் பேருந்தினை தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் கரூர்…

Read More »
Back to top button