கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்கலம்பேட்டை பத்திரப்பதிவு துறை சார் பதிவாளர் அலுவலகம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருக்கரங்களால் காணொளி காட்சி வாயிலாக திறக்கப்பட்டது.…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
கள்கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் சிறப்பு முகாமில் புதிய தலைமுறை வாக்காளர்களை சேர்க்கும் பணியில் தி. மு.க., வினர் மும்முரமாக செயல்பட்டனர்.கள்ளக்குறிச்சி…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம், மேமாளூர் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்டி வசித்தனர். நீதிமன்ற உத்தரவு படி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் கடந்த 9ம்…
Read More »பண்ருட்டி அடுத்த பக்கிரி பாளையத்தை சேர்ந்த சிலம்பரசன் இவரது மனைவி ஜெயந்தி கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் குடிபழக்கம் கொண்ட…
Read More »கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி சிஎஸ்ஆர், நெய்வேலி லேடீஸ் கிளப் மற்றும் பொதுத்துறை பெண்கள் (WIPS) இணைந்து ஜி. வி. யின் சிறப்புக் குழந்தைகளுக்கு உதவி வழங்கும்…
Read More »கடலூர் மாவட்டத்தில் உள்ள, கடலூர், பண்ருட்டி, குள்ளஞ்சாவடி, தம்பிப்பேட்டை, நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை அதிக பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் கடலூர் –…
Read More »கடலூர் மாவட்டம் பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான காவல் துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பொன்னேரி டாஸ்மாக் கடை அருகில் அனுமதியின்றி மதுபாட்டில்கள்…
Read More »கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் ஆர். எம். கதிரேசன் 3 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவருடைய பதவி காலம் கடந்த…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு செங்கழணி மாரியம்மன் திருக்கோவிலில் விழப்பள்ளம் சிங்கபுரி ஐயப்ப சேவா அமைப்பின் சார்பில் ஐயப்ப…
Read More »கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி மற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று…
Read More »தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறும். இதனால் நாளை மறுநாள் 27…
Read More »கடலூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கடலூர் திருப்பாதிரிபுலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி வளாக கலையரங்கத்தில் இளைஞர்…
Read More »மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் டீச்சர் ஆப் என்ற புதுமையான டிஜிட்டல் தளத்தை இன்று புதுதில்லியில் வெளியிட்டார். இது 21-ம் நூற்றாண்டு வகுப்பறைகளின் தேவைகளைப்…
Read More ». கேரளா: திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் அருகே நாட்டிகா என்ற இடத்தில், சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து. 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த…
Read More »திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிகளில் தொடர்ச்சியாக வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை சம்பவங்கள் நடைபெற்றது தொடர்பாக நத்தம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து…
Read More »